Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

KFCகோழி சாப்பிட்டு மூளை பாதிப்படைந்த பெண்

Featured Replies

KFCகோழி சாப்பிட்டு மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு 80 லட்சம் டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

மெல்போர்ன்: KFCகோழி சாப்பிட்டதால், மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80லட்சம் டாலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி.,நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய கோர்ட்உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின்பிரபல கோழிக்கறி நிறுவனமானகே.எப்.சி.,க்கு, உலகம் முழுவதும்கிளைகள் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டுஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில்உள்ள கே.எப்.சி., நிறுவன கிளையில்இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு,அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கிதந்தனர்.

இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு, 7, உடல் நிலை பாதித்து, ஆறு மாதம்கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்களைமுடங்கிபோயின. விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால், இந்த நிலைஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, கே.எப்.சி.,நிறுவனத்தின்மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். கோழிக்கறி விஷமானதற்குபொறுப்பேற்க கே.எப்.சி.,மறுத்தது.இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த நியூசவுத்வேல்ஸ் சுப்ரீம் கோர்ட், மோனிகாவுக்கு, 80 லட்சம் டாலர் இழப்பீடு அளிக்கும் படிநேற்று உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்துஅப்பீல் செய்யப்போவதாகவும் கே.எப்.சி.,நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.nilavaram.com/index.php?option=com_content&view=article&id=9577:kfc-80-&catid=100:world-news&Itemid=463

  • தொடங்கியவர்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பாருடா கேஎப்சிக்கு வந்த சோதனையை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பாருடா கேஎப்சிக்கு வந்த சோதனையை

ஒரு பிள்ளை முழுமையாக வாழ்வை இழந்துள்ளார் ரதி

இதில் இப்படி எழுதலாமா??? :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நஞ்சு பரவிய உணவைக் கவனிக்காமல் விற்பனைசெய்து

பொறுப்பற்ற முறையில் வேலை செய்யும்

ஊழியர்களால் தான் இப்படியான சம்பவங்கள்

நடைபெறுகின்றன.

அந்தச் சிறுமியின் நிலமை கவலைக்குரியது

  • கருத்துக்கள உறவுகள்

தரக்கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் (எந்தத் துறையாகிலும்) என்பதற்கு நல்ல உதாரணம்..! பிழை நடந்தாற்பிறகு குத்தி முறிந்து பிரியோசனமில்லை. :unsure:

  • தொடங்கியவர்

ஒரு தமிழ் சாப்பாட்டுக்கடையில் இல்லை சாதாராண சாப்பாட்டுக்கடையில் சாப்பிட்டு நடந்திருந்தால் பணமும் கிட்டியிருக்காமல் போகலாம்.

வீட்டு சாப்பாடு தான் பாதுகாப்பு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞான வளர்ச்சியெனும் பெயரில் உணவுவகைகள் இரசாயனமாக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்.......நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்கிறேன்...இருந்தும்.....யாழ் உறவுகளுக்காக சொல்கிறேன்.

முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்.இறைச்சிவகைகளை குறையுங்கள் அல்லது அடியோடு நிறுத்துங்கள் அல்லது இறைச்சி பிரியர்கள் இறைச்சியை ஒருதரம் உப்பு போட்டு அவித்து அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு.....மீண்டும் ஆரம்பத்திலிருந்து எமது தூள்,சரக்குவகைகளை போட்டு கறியாக்கி ஆசைக்காக சாப்பிடுங்கள்.மரக்கறிவகைகளை தண்ணீரில் நன்றாக அலசி கழுவுங்கள்.பழவகைகளையும் கழுவியே சாப்பிடுங்கள்.தகர பேணிகளில் வரும் உணவுகளை நினைத்தே பார்க்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியெனும் பெயரில் உணவுவகைகள் இரசாயனமாக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்.......நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்கிறேன்...இருந்தும்.....யாழ் உறவுகளுக்காக சொல்கிறேன்.

முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்.இறைச்சிவகைகளை குறையுங்கள் அல்லது அடியோடு நிறுத்துங்கள் அல்லது இறைச்சி பிரியர்கள் இறைச்சியை ஒருதரம் உப்பு போட்டு அவித்து அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு.....மீண்டும் ஆரம்பத்திலிருந்து எமது தூள்,சரக்குவகைகளை போட்டு கறியாக்கி ஆசைக்காக சாப்பிடுங்கள்.மரக்கறிவகைகளை தண்ணீரில் நன்றாக அலசி கழுவுங்கள்.பழவகைகளையும் கழுவியே சாப்பிடுங்கள்.தகர பேணிகளில் வரும் உணவுகளை நினைத்தே பார்க்காதீர்கள்.

நன்றி அண்ணை தகவல்களுக்கு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியெனும் பெயரில் உணவுவகைகள் இரசாயனமாக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்.......நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்கிறேன்...இருந்தும்.....யாழ் உறவுகளுக்காக சொல்கிறேன்.

முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்.இறைச்சிவகைகளை குறையுங்கள் அல்லது அடியோடு நிறுத்துங்கள் அல்லது இறைச்சி பிரியர்கள் இறைச்சியை ஒருதரம் உப்பு போட்டு அவித்து அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு.....மீண்டும் ஆரம்பத்திலிருந்து எமது தூள்,சரக்குவகைகளை போட்டு கறியாக்கி ஆசைக்காக சாப்பிடுங்கள்.மரக்கறிவகைகளை தண்ணீரில் நன்றாக அலசி கழுவுங்கள்.பழவகைகளையும் கழுவியே சாப்பிடுங்கள்.தகர பேணிகளில் வரும் உணவுகளை நினைத்தே பார்க்காதீர்கள்.

நான் வெளியில் வாங்குவது மிக மிக குறைவு, உடம்புதான் ஊதும், பலரை பார்த்துள்ளேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.