Jump to content

ஒதவி செய்வீங்களா பிளீஸ்


Recommended Posts

உங்க கருத்து பதிவுக எல்லாம் பாத்தேங்க . அதில நீங்க சிரிக்கிறீங்க , அழுவுறீங்க என்மோல்லாம் செய்யீறீங்க . நானும் கருத்துங்க எழுதிறப்போ சிரிக்கணும் . வழிசொல்லுவீங்களா கள உறவுகளே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarlshot6.jpg

ஏங்க.. நீங்க.. reply to this topic அதை அமுக்கினீங்கன்னா.. இப்படி ஒரு பாக்ஸ் வருமுங்க. அதில ராப்பில ஒரு சிங்கிள்.. மஞ்சள் சிமைலி இருக்குதுங்களா.... அதில அமுக்கினீங்கன்னா.. கீழ லைனு கட்டி.. சிமைலிஸ் வருமுங்க. உங்களுக்கு விரும்பின சிமைலிய அதில அமுக்குங்க.. அது போஸ்டில வரமுங்க..!

உங்க.. தமிழு தாங்க அழகே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யுறதுக்கு இஞ்சை கனபேர் இருக்கினம்........ஆனால் ஒதவிக்கு வேற்று கிரகத்துக்குத்தான் போகோணும் :lol:

Link to comment
Share on other sites

சொப்னாக்கு என்டா மட்டும் உடண வந்து செய்றாங்க நம்ம ஒரு உதவி கேட்டு ஒரு மாசத்துக்கு மேல இது வரையும் உதவியே கிட்டல்ல ம்ம் எல்லாம் அவன் செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னாக்கு என்டா மட்டும் உடண வந்து செய்றாங்க நம்ம ஒரு உதவி கேட்டு ஒரு மாசத்துக்கு மேல இது வரையும் உதவியே கிட்டல்ல ம்ம் எல்லாம் அவன் செயல்.

smiley1039.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னாக்கு என்டா மட்டும் உடண வந்து செய்றாங்க நம்ம ஒரு உதவி கேட்டு ஒரு மாசத்துக்கு மேல இது வரையும் உதவியே கிட்டல்ல ம்ம் எல்லாம் அவன் செயல்.

நாங்க எல்லாருக்கும் சமனாத்தான் உதவி செய்யுறம். எங்களால இலகுவா செய்யக் கூடிய உதவின்னா விரைவா செய்யவம். இல்லன்னா தாமதமாகும்..!

சொப்னா சிஸ்டர் கேட்ட உதவி.. மிக எளிமையானது. அதனால விரைவா செய்ய முடிஞ்சுது..! அதுவுமில்லாம சொப்னாட தலைப்பு நாங்க இன்று யாழ் வரேக்க முன்னுக்கு நின்றிச்சுது. அதனால உதவி இலகுவா கிடைச்சிட்டுது. இதுக்குப் போயி.. இவ்வளவு அலட்டிக்கிறீங்களே..பிறதர்.

மேலும்.. உங்கட தலைப்பு கண்ணுக்குத் தெரியல்ல..! கண்ணுக்குத் தெரிய தலைப்புப் போடனும் கிளியவன். நீங்க கேட்ட வேளையில உதவி செய்யாமைக்கு.. சாரி பிறதர்..! இந்த விளக்கம் உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறன்.

reply to this post அல்லது குறித்த பதிவில் quote செய்திங்கன்னா வாற பெட்டியில் எல்லாம் தெரியனும். தெரியல்லைன்னா.. அது என்ன பிரச்சனை என்று கள நிர்வாகம் தான் விளக்கனும்...! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

சொப்னாக்கு என்டா மட்டும் உடண வந்து செய்றாங்க நம்ம ஒரு உதவி கேட்டு ஒரு மாசத்துக்கு மேல இது வரையும் உதவியே கிட்டல்ல ம்ம் எல்லாம் அவன் செயல்.

:lol: :lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னாக்கு என்டா மட்டும் உடண வந்து செய்றாங்க நம்ம ஒரு உதவி கேட்டு ஒரு மாசத்துக்கு மேல இது வரையும் உதவியே கிட்டல்ல ம்ம் எல்லாம் அவன் செயல்.

கிளியவன் உங்களுக்கு என்ன பிரச்சனை :D:D:lol:

Link to comment
Share on other sites

நாங்க எல்லாருக்கும் சமனாத்தான் உதவி செய்யுறம். எங்களால இலகுவா செய்யக் கூடிய உதவின்னா விரைவா செய்யவம். இல்லன்னா தாமதமாகும்..!

சொப்னா சிஸ்டர் கேட்ட உதவி.. மிக எளிமையானது. அதனால விரைவா செய்ய முடிஞ்சுது..! அதுவுமில்லாம சொப்னாட தலைப்பு நாங்க இன்று யாழ் வரேக்க முன்னுக்கு நின்றிச்சுது. அதனால உதவி இலகுவா கிடைச்சிட்டுது. இதுக்குப் போயி.. இவ்வளவு அலட்டிக்கிறீங்களே..பிறதர்.

மேலும்.. உங்கட தலைப்பு கண்ணுக்குத் தெரியல்ல..! கண்ணுக்குத் தெரிய தலைப்புப் போடனும் கிளியவன். நீங்க கேட்ட வேளையில உதவி செய்யாமைக்கு.. சாரி பிறதர்..! இந்த விளக்கம் உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறன்.

reply to this post அல்லது குறித்த பதிவில் quote செய்திங்கன்னா வாற பெட்டியில் எல்லாம் தெரியனும். தெரியல்லைன்னா.. அது என்ன பிரச்சனை என்று கள நிர்வாகம் தான் விளக்கனும்...! :lol::icon_idea:

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா don't worry brother.இருந்தும் உங்கள் கருத்தில் தெளிவு பிறந்தது ஆனால் தீர்வு கிட்ட வில்லை நீங்கள் இணைத்திருக்கும் படத் தோற்றமே இல்லை எனது ரிப்லை பகுதியில் நெடு அண்ணா நீங்கள் கூறியது போல் கள நிர்வாகத்தைத்தான் நாட வேண்டும் போல் உள்ளது.உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா.பின் குறிப்பு. செப்னாக்கு சிரிக்க கற்றுக் கொடுத்ததில் எனக்கும் சந்தோசம் தான் ஆனால் சொப்னா இன்னும் வந்து சிரிக்காதது ஏனோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தீர்வு கிட்ட வில்லை நீங்கள் இணைத்திருக்கும் படத் தோற்றமே இல்லை எனது ரிப்லை பகுதியில் :D

கிளியவன் உங்கள் ரிப்ளைப் பகுதி எப்படி இருக்கின்றது?அல்லது நீங்கள் எப்படி ரிப்ளை செய்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

ஈ கலப்பை மூலம் நேரடியாக கருத்து எழுதும் பகுதியின் கீழ் இருக்கும் சதுரத்தினுடாக வாத்தியார் அண்ணா.நன்றி உங்கள் கருத்து பகிர்விற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ கலப்பை மூலம் நேரடியாக கருத்து எழுதும் பகுதியின் கீழ் இருக்கும் சதுரத்தினுடாக வாத்தியார் அண்ணா.நன்றி உங்கள் கருத்து பகிர்விற்கு.

இசைக்கலைஞன் இதற்கு நிச்சயம் விடை தருவார்.கலப்பையை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். :D ஈ கலப்பையப் பற்றி எனக்குத் தெரியாது.கிளியவன் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா don't worry brother.இருந்தும் உங்கள் கருத்தில் தெளிவு பிறந்தது ஆனால் தீர்வு கிட்ட வில்லை நீங்கள் இணைத்திருக்கும் படத் தோற்றமே இல்லை எனது ரிப்லை பகுதியில் நெடு அண்ணா நீங்கள் கூறியது போல் கள நிர்வாகத்தைத்தான் நாட வேண்டும் போல் உள்ளது.உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா.பின் குறிப்பு. செப்னாக்கு சிரிக்க கற்றுக் கொடுத்ததில் எனக்கும் சந்தோசம் தான் ஆனால் சொப்னா இன்னும் வந்து சிரிக்காதது ஏனோ? :D

புரிந்துணர்விற்கு நன்றி கிளியவன். :)

உதவி கேட்ட இடத்தில் உதவி செய்தாச்சு..! அது எம் ஈழத் தமிழ் பண்பை இனங்காட்டும்..! உதவியைப் பாவித்து.. சிரிப்பதும் விடுவதும் சொப்னா சிஸ்டரின் பிரச்சனை எல்லோ..! :):lol:

Link to comment
Share on other sites

ஏங்க.. நீங்க.. reply to this topic அதை அமுக்கினீங்கன்னா.. இப்படி ஒரு பாக்ஸ் வருமுங்க. அதில ராப்பில ஒரு சிங்கிள்.. மஞ்சள் சிமைலி இருக்குதுங்களா.... அதில அமுக்கினீங்கன்னா.. கீழ லைனு கட்டி.. சிமைலிஸ் வருமுங்க. உங்களுக்கு விரும்பின சிமைலிய அதில அமுக்குங்க.. அது போஸ்டில வரமுங்க..!

உங்க.. தமிழு தாங்க அழகே..! :)

:lol::D

நீங்களுமா??? எப்பிடி முடியுதோ.... எனக்கெண்டால் தெரிஞ்ச பாசையும் மறந்திடும் போலிருக்கே.... :lol::D

உதவி செய்யுறதுக்கு இஞ்சை கனபேர் இருக்கினம்........ஆனால் ஒதவிக்கு வேற்று கிரகத்துக்குத்தான் போகோணும் :lol:

:lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

புரிந்துணர்விற்கு நன்றி கிளியவன். :)

உதவி கேட்ட இடத்தில் உதவி செய்தாச்சு..! அது எம் ஈழத் தமிழ் பண்பை இனங்காட்டும்..! உதவியைப் பாவித்து.. சிரிப்பதும் விடுவதும் சொப்னா சிஸ்டரின் பிரச்சனை எல்லோ..! :):lol:

இல்லை நெடுக்ஸ் அண்ணா, சிரிச்சு காட்டினால் தானே உங்கள் உதவி அவர்களுக்கு உதவியதா என்று தெரியும்???? :rolleyes:

சொப்னா அக்கா பிரச்சினை தீர்ந்ததா இல்லையா என்று ஒரு கருத்தும் எழுதவில்லையே....?????? :unsure:

கலப்பையை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். :Dஈ கலப்பையப் பற்றி எனக்குத் தெரியாது.கிளியவன் மன்னிக்கவும்.

:lol::D

Link to comment
Share on other sites

yarlshot6.jpg

ஏங்க.. நீங்க.. reply to this topic அதை அமுக்கினீங்கன்னா.. இப்படி ஒரு பாக்ஸ் வருமுங்க. அதில ராப்பில ஒரு சிங்கிள்.. மஞ்சள் சிமைலி இருக்குதுங்களா.... அதில அமுக்கினீங்கன்னா.. கீழ லைனு கட்டி.. சிமைலிஸ் வருமுங்க. உங்களுக்கு விரும்பின சிமைலிய அதில அமுக்குங்க.. அது போஸ்டில வரமுங்க..!

உங்க.. தமிழு தாங்க அழகே..! :)

:D :D :lol: :lol: :icon_idea: :icon_idea: :icon_mrgreen:ஐ.................. ஜாலி சிரிக்கிறேங்க . நன்னா சிரிங்கிறேங்க . நெடுகாலபோவான் அண்ணா உங்களுக்கு நான் என்ன செய்யபோறேன்னு தெரியலீங்க . இப்போ நன்றீன்னு சொல்றேங்க ஓக்கேயா ?

Link to comment
Share on other sites

உதவி செய்யுறதுக்கு இஞ்சை கனபேர் இருக்கினம்........ஆனால் ஒதவிக்கு வேற்று கிரகத்துக்குத்தான் போகோணும் :lol:

ஏங்க குமாரசாமி அண்ணா எங்க ஊரு தமிழை ஏத்துக்கவே மாட்டிங்களா ? ரெம்ப பீஃலிங்கா இருக்குதுங்க :( :( .

Link to comment
Share on other sites

சொப்னாக்கு என்டா மட்டும் உடண வந்து செய்றாங்க நம்ம ஒரு உதவி கேட்டு ஒரு மாசத்துக்கு மேல இது வரையும் உதவியே கிட்டல்ல ம்ம் எல்லாம் அவன் செயல்.

ஏங்க கிளியவன் அண்ணா ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னு நம்புறேங்க . ஆமா............. நான் என்ன நெடுக்கால போவான் அண்ணன்கிட்ட ஒண் குறோஸ் காசு கடனா கேட்டேனுங்களா :o ?ஜஸ்ற்ரு மான் ரு மான் ஹெல்பு தானே கேட்டேங்க :D இதுக்குபோயீ பீஃல் பண்ணலாங்களா ? சொல்லுங்க :lol: .

Link to comment
Share on other sites

உங்கள்ள உறவா ஏத்துக்கிட்டு கருத்துகளை பதிந்த தமிழ் சிறி அண்ணன் , அலைமகள் அக்கா , வாத்தியார் அண்ணன் , காதல் அக்கான்னு எல்லா உறவுங்களுக்கும் நான் நன்றி சொல்றேங்க :D:D:D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :lol: :lol: :icon_idea: :icon_idea: :icon_mrgreen:ஐ.................. ஜாலி சிரிக்கிறேங்க . நன்னா சிரிங்கிறேங்க . நெடுகாலபோவான் அண்ணா உங்களுக்கு நான் என்ன செய்யபோறேன்னு தெரியலீங்க . இப்போ நன்றீன்னு சொல்றேங்க ஓக்கேயா ?

நீங்க நமக்கு ஒண்ணுமே பண்ண வேணாங்க.. அதுதா.. நன்றி சொல்லிட்டீங்கல்ல..! எனி.. நல்லா சிரிச்சுக்கிட்டு இருந்தாலே போதுங்க. நம்ம யாழ் போறம் கலகலப்பா இருக்குங்க..! :):lol:

Link to comment
Share on other sites

உங்கள்ள உறவா ஏத்துக்கிட்டு கருத்துகளை பதிந்த தமிழ் சிறி அண்ணன் , அலைமகள் அக்கா , வாத்தியார் அண்ணன் , காதல் அக்கான்னு எல்லா உறவுங்களுக்கும் நான் நன்றி சொல்றேங்க :D:D:D .

ஓமுங்க சொப்னா, உங்க நன்றியை ஏத்துக்கிட்டேங்க :D

நீங்க எவ்வளவு கஸ்டப்பட்டுங்க தமிலைக் கொல்லுறீங்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமுங்க சொப்னா, உங்க நன்றியை ஏத்துக்கிட்டேங்க :D

நீங்க எவ்வளவு கஸ்டப்பட்டுங்க தமிலைக் கொல்லுறீங்க :lol:

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஓமுங்க சொப்னா, உங்க நன்றியை ஏத்துக்கிட்டேங்க :D

நீங்க எவ்வளவு கஸ்டப்பட்டுங்க தமிலைக் கொல்லுறீங்க :lol:

பாத்தீங்களா அலை மேடம் ரெம்ப கடுப்படிக்கிறீங்களே ? உங்ககூட வம்புக்கு வந்தேனா சொல்லுங்க ? அவங்க அவங்க ரைப்பில தமிழை எழுதுவோங்க.ஏங்க கொலை அதுன்னு சொல்றீங்க ? சுத்தமோசம்பா :( .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.