Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த முஸ்லிம் நபருக்கு விளக்கமறியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நிலத்தை பகிர்ந்து வாழும் மக்கள் குழுமங்கள்.. ஒன்றில் மற்றது தங்கி வாழும் நிலையில்.. இப்படியான குற்றச் செயல்களின் பின்னணி குறித்து சரியான செய்தி இடம் அவசியம். இன்றேல் குழப்பங்களே விளையும்.

அதைத்தான் இங்கு நானும் சொல்லவருகிறேன்...மிகக்கவனமாக சரியான செய்தியிடல் அவசியம்..இல்லை எனில் இன முரண்பாடு ஏற்படும்...நாங்கள் இனவாதிகள் இல்லைத்தானே..நாங்கள் இனவாதிகள் என்றால் இங்கு இங்கு நானும் சபேசனும் கூறியவை எல்லாம் வீணே...

இன முரண்பாடாக இது பார்க்கப்படுவதிலும்... முஸ்லீம் குற்றவாளிகள் தொடர்பில் கூட வாழும் சமூகம் நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை என்பதை இது முஸ்லீம்களுக்குச் சொல்லும்.

இப்படி நாங்களே முடிவெடுத்து அதை இன்னொரு இனம்மீது திணித்து....??? இவைதான் எங்கள் மேல் காலம் காலமாக சிங்கள இனத்தால் நடந்து கொண்டிருக்கிறது..

உண்மையான புரிந்துணர்வு எட்டப்படுதலுக்கு இந்த வகையான செய்திகள் அவசியமே..! :icon_idea:

மிகச்சிறந்த முடிவு......இனிமேல் சிங்களவர்களும்,முஸ்லீம்களும் எங்களைப் பற்றி இப்படி எல்லாம் நாய்த்தமிழன்,சக்கிலியத்தமிழன் என்று அவர்களின் ஊடகங்களில் எழுதும்போது அவை இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கும் என்று நாமும் பொறுத்துப்போகவேண்டும்....

Edited by சுபேஸ்

  • Replies 55
  • Views 3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழில் இருந்து சகோதரர்களை விரட்டியதால்தான் அவர்கள் அப்படி செய்தார்கள்.

நீங்கள் சகோதரர்களாக ஏற்று வீட்டு அழைத்து விருந்து வைத்து பாருங்கள்.

(உங்கள் மனைவியை இழுத்து வன்புணர்வு செய்தால் நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல......... நாங்கள் ஏற்கனவே சகோதர்களுடன் கூடி குலாவி இழக்க கூடியவற்றை இழந்துவிட்டோம். இனி உங்களுடைய முறை)

எங்களின் தாயக விடுதலைக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் உதவமாட்டார்கள் என்பது எனது கருத்து, அப்படி நாங்கள் எதிர்பார்ப்பதும் தப்பு, இருந்து அவர்களை என்னும் சிலர் எதற்க்காக எங்களுடன் இணைத்து செயல் படவேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்கள் ?

வர வர சபேஸன் அண்ணை கருனாநிதியின் கொள்கைப்பரப்பாளராக வருகிறார். :lol:

ஆம், அவர்கள் உதவ மாட்டார்கள். எங்களோடு இணையவும் மாட்டார்கள். இப்பொழுது என்ன செய்யலாம்? கிழக்கை கை விடுவோம். வடக்கை மட்டும் கேட்டுப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகமே இஸ்லாமியயர்களின் போக்கை கண்டு முகம்சுழிக்கும் நிலையில் சபேசன் மட்டும் பூக்கொத்துடன் உலாவரும் மர்மம் என்ன?

தாங்ஸ் அமெரிக்கா :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முறையும் முஸ்லீம்கள் மட்டும் அல்ல, தமிழர்களும் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள அனைத்து இனங்களில் உள்ளவர்களும் இது போன்ற சமூக, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் இன அடையாளத்தை விளித்து அந்தக் குற்றச் செயல்களை குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட இனம் முழுவதையும் பற்றிய தவறான எண்ணத்தை வளர்க்கும். இது தவறான செயல்.

குறிப்பிட்ட செய்திகளும் தலைப்புகளும் முஸ்லீம் விரோத சிந்தனையை தமிழர்கள் மத்தியில் வளர்க்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்

பெரும்பாலான முஸ்லிம்கள் அப்படியான விரோத உணர்வை கொண்டவர்கள் என்றால் என்ன செய்வது?

குறித்த நபர் வேறு முஸ்லிம்களிடம் இப்படி பண மோசடி செய்தாரா என்பது பற்றிய அதாரம் உங்களிடம் இருக்கா?

உங்களுடைய வாதம் தவறு என்று நான் சொல்லவரவில்லை.

ஒரு வாசனையையும்

ஒரு நாற்றத்தையும்

அருகருகே வைத்தால் என்ன ஆகும்?

நாற்றத்தை தெளிவு வடுத்திய பின்னர்தான் அருகே வைப்பது பற்றி யோசிக்க முடியும்.

அடிவேண்டியவர்கள் நாங்கள் வலிக்கிறது அழுகிறோம் அவ்ளவே.

சமூக ஒற்றுமை பின்னி பிணைதல் எல்லாம் எழுதி படிக்க நல்லாய் இருக்கும் உங்களை குடும்பமாக தூக்கினால்தான் உண்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள முஸ்லிம்கள் பண மோசடி என்று போடவில்லை தானே?

யாழில் ஒரு முஸ்லிம் நபர் பண மோசடி என்றுதானே போட்டுள்ளார்கள்.

யாழில் உள்ள அடிமைத் தமிழர்கள் பண மோசடி என்று போடவில்லைத்தானே

யாழில் உள்ள அடிமைத் தமிழன் ஒருவன் பணமோசடி என்றுதானே போட்டுள்ளோம் என்று சிங்கள ஊடகங்களும் சொல்லலாம்...வார்த்தைகளை எங்கள் வசதிக்கேற்ப புரட்டலாம்..ஆனால் அந்தந்த நேரங்களில் அந்த சமூக மக்களுக்கு ஏற்படும் வலி ஒன்றுதான்..அதை எதைச்சொல்லியும் தீர்க்க முடியாது....எங்களின் அடையாளமே தமிழன் என்பதுதான்...ஒருவரை வைத்துக்கொண்டு எங்கள் சமூக அடையாளத்தை கேவலப்படுத்தும் மிகவும் வன்மமான விசமத்தனமான வார்த்தை விளையாட்டுத்தான் இது...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் இங்கு நானும் சொல்லவருகிறேன்...மிகக்கவனமாக சரியான செய்தியிடல் அவசியம்..இல்லை எனில் இன முரண்பாடு ஏற்படும்...நாங்கள் இனவாதிகள் இல்லைத்தானே..நாங்கள் இனவாதிகள் என்றால் இங்கு நானும் சபேசனும் கூறியவை எல்லாம் வீணே...

இப்படி நாங்களே முடிவெடுத்து அதை இன்னொரு இனம்மீது திணித்து....??? இவைதான் எங்கள் மேல் காலம் காலமாக சிங்கள இனத்தால் நடந்து கொண்டிருக்கிறது..

மிகச்சிறந்த முடிவு......இனிமேல் சிங்களவர்களும்,முஸ்லீம்களும் எங்களைப் பற்றி இப்படி எல்லாம் நாய்த்தமிழன்,சக்கிலியத்தமிழன் என்று அவர்களின் ஊடகங்களில் எழுதும்போது அவை இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கும் என்று நாமும் பொறுத்துப்போகவேண்டும்....

நீங்களும் சபேசனும்.. உண்மைகளை மறைத்து..போலித் தளமொன்றில் சகோதரத்துவம் கட்டலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

பொதுவாக முஸ்லீம்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதேபோல்.. அவர்களிடமும் இல்லை..! காரணம்.. இந்த ஒளிப்பு மறைப்புத் தான்.

ஆனால் அதேவேளை.. முஸ்லீம் - தமிழ் சகோதரத்துவத்தை விரும்பும் இரு தரப்பினரும் உள்ளனர். அவர்களுக்குத் தெரியாது.. இந்த சகோதரத்தை சீரழிப்பது.. இப்படியான குற்றவாளிகள் என்பது.

அந்த வகையில்.. குற்றவாளிகள் சரியாக அடையாளம் காட்டப்பட்டு.. அவர்களும் அவர்களை உருவாக்கும் சமூகங்களும் அவர்களை திருந்தி நடக்க வழிகாட்ட இவ்வாறான செய்திகள் உதவும்.

சபேசன் வழமை போலவே பகுப்புவாதத்தால்.. தனது சொந்த விருப்பு வெறுப்பு.. சித்தாந்தங்களை திணிக்க விரும்புகிறார். அதற்காகவே திட்டமிட்ட இல்லாத பகுப்புக்களை அவர் திணிக்கவும் செய்பவர். அவரின் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியம் அளிக்க வேண்டிய அவசியம் ஊடகவியலாளர்களுக்கோ.. சமூகங்களுக்கோ இல்லை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள அடிமைத் தமிழர்கள் பண மோசடி என்று போடவில்லைத்தானே

யாழில் உள்ள அடிமைத் தமிழன் ஒருவன் பணமோசடி என்றுதானே போட்டுள்ளோம் என்று சிங்கள ஊடகங்களும் சொல்லலாம்...வார்த்தைகளை எங்கள் வசதிக்கேற்ப புரட்டலாம்..ஆனால் அந்தந்த நேரங்களில் அந்த சமூக மக்களுக்கு ஏற்படும் வலி ஒன்றுதான்..அதை எதைச்சொல்லியும் தீர்க்க முடியாது....எங்களின் அடையாளமே தமிழன் என்பதுதான்...ஒருவரை வைத்துக்கொண்டு எங்கள் சமூக அடையாளத்தை கேவலப்படுத்தும் மிகவும் வன்மமான விசமத்தனமான வார்த்தை விளையாட்டுத்தான் இது...

அப்படிதான் அவர்கள் இப்போதும் போடுகிறார்கள்...............

இத்தனை குண்டை மண்டையில் போட்டும் எந்த சூடு சுரணையும் இல்லை.

இந்த செய்திக்கா யாழ் தமிழன் கலங்க போறான்? உங்களைபோல இரண்டொருவர் அங்க இஞ்சே இருந்து முறுக்கிட்டு இருக்கவேண்டியதுதான்.

அவங்கள் அடுத்த விசை படம் எப்ப வரும் அடுத்த முறை நூறு அடி போஸ்டர் வைத்து பால் ஊத்துவது எப்படி என்ற நுண்ணிய விவாதம் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், அவர்கள் உதவ மாட்டார்கள். எங்களோடு இணையவும் மாட்டார்கள். இப்பொழுது என்ன செய்யலாம்? கிழக்கை கை விடுவோம். வடக்கை மட்டும் கேட்டுப் பார்ப்போம்.

இதைப் போய் மாவனல்லையையும்.. பாணந்துறையையும் கைவிடச் சொல்லி சிங்களவனிடம் சொல்ல முடியுமா..??! வெள்ளவத்தையையும்.. கொட்டகேனவையும்.. வடக்கோடு இணைக்கச் சொல்ல முடியுமா..????!

கிழக்கில்.. காத்தான் குடியும்.. கிண்ணியாவும் அல்ல.. கிழக்கு மாகாணம்..!

இவர் இப்படி உப்புச் சப்பற்ற வாதங்களை ஒரு முடிவே இன்றி தொடர்வது தான் ஏனோ...???!

திராவிட திணிப்பு பேரழிவோட முடிஞ்சது போல.... எனி இப்ப இணக்க அரசியல் சித்தாந்தத்தை திணிக்கவோ..???! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம், அவர்கள் உதவ மாட்டார்கள். எங்களோடு இணையவும் மாட்டார்கள். இப்பொழுது என்ன செய்யலாம்? கிழக்கை கை விடுவோம். வடக்கை மட்டும் கேட்டுப் பார்ப்போம்.

சபேசன், நாம் எப்போதும் எமக்கான தீர்வு பற்றி பேசும்போது எல்லாம் அவர்கள் தமக்கு தனி அலகு பற்றி பேசுவதுண்டு எப்போதும் எங்களுடன் சேர்ந்து வாழ அவர்கள் தயாராக இருக்கவில்லை அப்படி இருக்கும்போது ஏன் கிழக்கை விட்டுவிட்டு வடக்கில் கேட்க்கவேண்டும் ?

நல்ல வேளையாக இங்கே இருக்கின்ற சிலரின் அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் மக்கள் இல்லை. தமிழர்களும் மூஸ்லீம்களும் ஒற்றுமைப்படாது விட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் வெறும் கனவுதான்.

தமிழர் தாயகத்தை விரும்பாதவர்கள் தமிழ் முஸ்லீம் ஒற்றுமையையும் விரும்பமாட்டார்கள். மாறாக இரண்டு சமூகத்தின் மத்தியிலும் வெறப்பை வளர்க்கின்ற வேலைகளையை செய்வார்கள். ஒரு இனம் பற்றி மற்றைய இனம் தவறாக நினைக்கும்படி செய்திகளை எழுதுவார்கள்.

எங்கே எழுதுகின்ற ஒரு சிலரைப் போன்றுதான் பெரும்பாலான தமிழர்களின் சிந்தனையும் இருக்கும் என்றால், தமிழர்களின் கையில் அதிகாரம் கிடைக்காது போனது பற்றி நான் நிம்மதி அடைகின்றேன்.

அவர்கள் ஒரு தனித்துவமான சமூகம். அவர்களுக்கு எமது நாட்டில் தனி அலகு கேட்பதற்கு முழு உரிமையும் உண்டு. எம்மைப் பற்றிய அச்சம் அவர்களிடம் இருந்து நீங்கும் மட்டும் தமது பாதுகாப்பினதும் உரிமையினதும் பொருட்டு அவர்கள் தனி அலகு கேட்கத்தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் சபேசனும்.. உண்மைகளை மறைத்து..போலித் தளமொன்றில் சகோதரத்துவம் கட்டலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

இந்த வகைப்படுத்தலுக்குள் நான் வரமாட்டேன் நெடுக்ஸ்.....முஸ்லீம்களுடன் சகோதரத்துவம் கட்டும் இடத்தில் இருந்து அவர்களும் நாங்களும் ரொம்பத்தூரம் போய்விட்டோம்...அவர்கள் எங்களுக்கும் நாங்கள் அவர்களுக்கும் இழைத்த அநீயாயங்கள் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்திற்க்கு சற்றும் சளைத்ததல்ல..இலங்கையில் நடந்த யுத்தம் இரு இனங்களுக்கிடையே நடந்ததல்ல..மூன்று இனங்களுக்கிடையே நடந்தது...இப்பொழுது சிங்களவர்களுடன் என்னவிதமான சகோதரத்துவத்துக்கு எங்களால் வரமுடியுமோ அதே அளவு சகோதரத்துக்குதான் முஸ்லீம்களுடனும் எங்களால் வரமுடியும்..ஏனெனில் அவ்வளவு தூரம் இடைவெளி சமனாக உள்ளது...நான் இங்கு கூறிக்கொண்டிருப்பது விசேடமாக முஸ்லீமகளின் மேல் தலைப்பிடப்பட்டுள்ளது என்பதால் என்பதல்ல...அது எந்த இனத்தின் மீதாக இருந்தாலும் செய்திகளைப் போடும்போது நாங்கள் பண்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற கரிசனையிலேயே...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே எழுதுகின்ற ஒரு சிலரைப் போன்றுதான் பெரும்பாலான தமிழர்களின் சிந்தனையும் இருக்கும் என்றால், தமிழர்களின் கையில் அதிகாரம் கிடைக்காது போனது பற்றி நான் நிம்மதி அடைகின்றேன்.

அதாவது புலிகளின் அழிவு உங்களுக்கு நிம்மதி?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இதற்கு முதல் 1948 இல் இருந்து சகோதரத்துவம் வளர்த்து.. தமிழர் தாயகத்தோடு கூடி வாழ்ந்த கணக்காகவும்.. இப்ப அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டதாகவும் சபேசன் என்றவர் படம் காட்டுவதோடு.. தான் ஏதோ.. பெரிய அரசியல் சித்தாந்தவாதி போலவும்.. தான் மகிழ்ச்சி அடைவதால்.. தமிழினமே ஏதோ தாழ்ந்துவிடுவது போலவும் தன்னைப் பற்றிய ஒரு பெரிய பிரமையை உருவாக்கி வைத்துக் கொண்டு கதையளந்து வருகிறார்.

தமிழர் தாயகம் என்ற நிலைப்பாடே.. திம்புவோடு தான் பலமாக எழுந்தது. முஸ்லீம்களை கூட்டிக் கொண்டு போய் வைத்து அல்ல திம்புவில் பேசினார்கள். முஸ்லீம்கள்.. ஒன்றும் வடக்குக் கிழக்கில் மட்டும் வாழவில்லை. சிறீலங்கா பூராவும் தான் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்கிலும்.. சிறிய சிறிய தொடர்பற்ற துண்டு நிலங்களில் தான் அவர்களின் வாழ்வியல் உள்ளது. தெற்கிலும் அதே நிலை தான்.

இந்த நிலையில்.. தமிழ் மக்கள் உவந்தளித்த சகோதரத்துவத்தை கட்டிக்காக்க முடியாது.. மதவாத சிந்தனையில்.. சகோதரத்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு.. சமூக விரோதச் செயல்கள் மூலம் தம் இருப்பை காத்துக் கொள்ள முஸ்லீம் சமூகம் முனைவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அந்த வகையில் அந்த சமூகம் தனது தவறுணர்ந்து திருந்தாதவரை தமிழர்கள் மட்டுமல்ல.. சிங்களவர்கள் கூட அவர்களுக்கான உரிமையை வழங்கமாட்டார்கள்..!

முஸ்லீம் சமூகம் தன் தவறுணரவும் திருந்தி நடக்கவும்.. அதன் மனச்சாட்சியை உலுப்பக் கூடிய வகையில் செய்திகள் வடிவமைக்கப்படுவதும்.. வெளியிடப்படுவதும் அவசியமாகும். அங்கு ஒளிப்பு மறைப்பு என்பது தமிழினத்தின் மீது வீண் பழி சுமத்தல்கள் தொடரவே வழி சமைக்கும்..! இதுவே தான் 1990 இலும் நடந்தது. அந்தப் பழிப்பு எனிமேலும் தமிழர்களுக்கு வேண்டாம். குற்றவாளிகளை உடனுக்குடன் இனங்காட்டி.. குற்றத்திற்கு பொறுப்பான சமூகத்தினருக்கு அவர்களின் குற்றத்தை உணர்த்துவதே அவர்களின் சொந்த தவறை அவர்கள் உணரவும் திருத்தவும் வழி செய்யும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளையாக இங்கே இருக்கின்ற சிலரின் அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் மக்கள் இல்லை. தமிழர்களும் மூஸ்லீம்களும் ஒற்றுமைப்படாது விட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் வெறும் கனவுதான்.

தமிழர் தாயகத்தை விரும்பாதவர்கள் தமிழ் முஸ்லீம் ஒற்றுமையையும் விரும்பமாட்டார்கள். மாறாக இரண்டு சமூகத்தின் மத்தியிலும் வெறப்பை வளர்க்கின்ற வேலைகளையை செய்வார்கள். ஒரு இனம் பற்றி மற்றைய இனம் தவறாக நினைக்கும்படி செய்திகளை எழுதுவார்கள்.

எங்கே எழுதுகின்ற ஒரு சிலரைப் போன்றுதான் பெரும்பாலான தமிழர்களின் சிந்தனையும் இருக்கும் என்றால், தமிழர்களின் கையில் அதிகாரம் கிடைக்காது போனது பற்றி நான் நிம்மதி அடைகின்றேன்.

அவர்கள் ஒரு தனித்துவமான சமூகம். அவர்களுக்கு எமது நாட்டில் தனி அலகு கேட்பதற்கு முழு உரிமையும் உண்டு. எம்மைப் பற்றிய அச்சம் அவர்களிடம் இருந்து நீங்கும் மட்டும் தமது பாதுகாப்பினதும் உரிமையினதும் பொருட்டு அவர்கள் தனி அலகு கேட்கத்தான் செய்வார்கள்.

இது நல்ல கதையாக இருக்கு நாங்களும் சிங்களவனும் காலகாலமாக அடிபட்டு ஆயிரக்கணக்கில இறப்பமாம்,பின்னர் பேச்சுவார்த்தை என்று வரும்போதுமட்டும் இவையால் வந்து தனி அலகு கேட்பினமாம் இது என்ன நியாயம் ? உங்களுக்கு தனி அலகு வேண்டுமானால் நீங்கள் அதற்காக போராட வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல கதையாக இருக்கு நாங்களும் சிங்களவனும் காலகாலமாக அடிபட்டு ஆயிரக்கணக்கில இறப்பமாம்,பின்னர் பேச்சுவார்த்தை என்று வரும்போதுமட்டும் இவையால் வந்து தனி அலகு கேட்பினமாம் இது என்ன நியாயம் ? உங்களுக்கு தனி அலகு வேண்டுமானால் நீங்கள் அதற்காக போராட வேண்டும் .

ஏன் போராடவேண்டும்?

கொத்தபாயவுடந்தானே இப்போதும் கூடி குலவுறீன்கள் இப்ப போய் கேட்டு பார்க்கலாம்தானே?

அது என்ன புலிகள் பேச்சுக்கு போனால்தான் தனி அலகு?

நல்ல அலவாங்கு எடுத்து எத்தினால்தான் தனி அலகு என்றால் என்ன என்பதே புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல கதையாக இருக்கு நாங்களும் சிங்களவனும் காலகாலமாக அடிபட்டு ஆயிரக்கணக்கில இறப்பமாம்,பின்னர் பேச்சுவார்த்தை என்று வரும்போதுமட்டும் இவையால் வந்து தனி அலகு கேட்பினமாம் இது என்ன நியாயம் ? உங்களுக்கு தனி அலகு வேண்டுமானால் நீங்கள் அதற்காக போராட வேண்டும் .

உவர் சபேசன்.. முஸ்லீம்களின் தனி அலகில் நியாயம் தேடும் அதேவேளை.. மலையகத்தில்.. ஆண்டாண்டு காலமாக பயத்தோடு வாழும் தமிழ் மக்களுக்கு சிங்களவனிடம் தனி அலகு வாங்க ஏன் நியாயம் பேசுகிறார் இல்லை..???!

முஸ்லீம்கள் கிழக்கில் மட்டும் தனி அலகு கேட்கக் கூடாது. கிழக்கை விட தெற்கில் அவர்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர். அங்கும் தனி அலகுகளை கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் தெற்கில் தனி அலகுகள் வழங்கப்பட வேண்டும். வடக்குக் கிழக்கு.. தமிழர் தாயகம் என்றால் அதில் முஸ்லீம்கள் தனி அலகு கேட்க முடியும் என்றால். தெற்கு மேற்கு சிங்களத் தாயகம் என்றால்.. அங்கும் அவர்கள் அதனை கேட்கலாம். தமிழ் மக்களுக்கும் அங்கு அந்த உரிமை உண்டு..!

நிலத்தொடர்பற்று வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கு தனி அலகு கேட்க எவ்வளவு உரிமை இருக்கோ அதனைப் போல பலமடங்கு உரிமை மலையக மக்களுக்கும் உண்டு. அதனையும் இங்கு வலியுறுத்துதல் அவசியமாகும்..! அவர்களுக்காக எல்லாம் இப்போ யாரும் பேசுவதில்லை. வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களில் மலையக சொந்தங்கள் கணிசமான அளவினர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுப்புவாத திராவிட மாயாவிகள் குரல் கொடுப்பதே இல்லை. ஆனால்.. இஸ்லாம்.. சகோதரத்துவத்திற்கு மட்டும் தொண்டை கிழிய கத்துகின்றனர்..!!! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ச...சு....இந்த இரண்டு எழுத்க்கலளை மட்டும் வித்தியாச மாகக் கொண்டு...ஒரே விடயத்தை அழுத்திச் செல்லும் அன்பரே....எமக்கு நடந்த எந்த அனியாயத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட சமூகம் குரல் கொடுத்தது என்பதை பட்டியல் இட முடியுமா? சரிஅதுதான் போகட்டும் சர்வதேச சமூகம் ஒரு தீர்மானத்தை னிரைவேற்ற முயன்றபோது தம்மின னாடுகளிடம் போய்முழங்காலிட்டு எதிர்க்க வைத்தார்களே....இவைர்களா எமக்கு உதவுபவர்க:.....எம்மினத்தை கருவறுக்க போதைவஸ்து விற்கிறர்களே...இதுவா சகோரத்துவம்....பாலகனை கடத்தி சுன்னத்து செய்து மதம்மாற்றி அடிமையாக்கினார்களே ....இதுவா எம் சகோரத்துவ இனம்....இப்ப பணாம் வாங்கி மோசடி செய்கிறானே ..இவர்களா.....இப்படி எவ்வளவை பட்டியிலிடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ச...சு....இந்த இரண்டு எழுத்க்கலளை மட்டும் வித்தியாச மாகக் கொண்டு...ஒரே விடயத்தை அழுத்திச் செல்லும் அன்பரே....

வணக்கம் அல்வாயான்.....நீங்கள் எவ்வளவு காலம் யாழில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை..பழைய உறுப்பினர் என்றால் தெரிந்திருக்கும் அவர் வேறு நான் வேறு என்று... :D

  • கருத்துக்கள உறவுகள்

"யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த முஸ்லிம் நபருக்கு விளக்கமறியல்!"

தலைப்பு தவறு என்பதுதான் எனது கருத்தும்.. :unsure: இனத்தைக்குறிப்பதை முதலில் நிறுத்தவேண்டும். ஆகவே..

"யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!"

யாழில் என்று போடுவது பிரதேசவாதம்.. ஆகையால்..

"வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!"

உள்நாடு, வெளிநாடு என்று பிரிப்பதும் தவறு.. ஆகவே..

"ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!" :blink:

ஆசை காட்டி என்பது ஏதோ நயந்தாராவை காட்டினமாதிரி இருக்கு.. :D ஆகவே.. :rolleyes:

"பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!"

பணபோசடி என்கிற சொல்லே இல்லை.. ஆகவே..

"செய்த நபருக்கு விளக்கமறியல்!"

விளக்க மறியல்.. விளக்கமில்லாத மறியல் என்பது இலங்கை நீதித்துறையையே அவமதிப்பதாகும்.. ஆகவே..

"செய்த நபருக்கு மறியல்!"

இவர் என்ன செய்தவரென்று இப்ப இவருக்கு மறியல்? :unsure:

இப்படியே மாரிதவக்கைகள் மாதிரி கத்தியே பலர் உயிர் போக போகின்றது .இவர்கள் நாட்டை விட்டு ஓடியதும் நன்மைக்குத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே மாரிதவக்கைகள் மாதிரி கத்தியே பலர் உயிர் போக போகின்றது .இவர்கள் நாட்டை விட்டு ஓடியதும் நன்மைக்குத்தான் .

இதோ பார்டா.. ஓடாம நாட்டில நின்று மக்கள் கழகம் சோத்துப் பார்சல் நடத்திற நம்ம ஈழத்து காந்தி.. அண்ணல்.. அம்பேத்காரின் பேராண்டி.. கருத்துச் சொல்லிட்டார். எல்லாரும் ஒருக்கா கை தட்டி விடுங்கோ..!

ஆனானப்பட்ட காந்தியே.. உதுகளின்ர தொல்லை தாங்கேலாம.... பாகிஸ்தானை பிரிச்சுக் கொடுத்திட்டு.. இப்ப படுறார் பாடு..! உவை.. சொந்த மக்களுக்கே உருப்படியா.. ஒரு போராட்டம் பண்ண முடியல்ல.. வந்திட்டாங்கையா.. ---... மனிதாபிமானமே இல்லாமல்.. கூட வாழுற மக்களின் மரணத்தைக் கூட கண்டிக்க வக்கில்லாம.. போர்க்குற்றவாளிகளை உலக அரங்கில் காப்பாற்றிர ------

உதுதான் எங்களின்ர இனம் விடிவில்லாமல் சாக காரணம். இந்த சுய கோவணம் உருவும் கூட்டம் உள்ளவரை எமது மக்கள் இந்த உலகில் உரிமை பெறவே முடியாது..! :lol::D

Edited by நிழலி
யாழ் கள விதிகளை மீறி ஒரு இனத்தின் மீது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியமையால் நீக்கப்பட்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794&pid=749318&st=0&#entry749318

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.
  • காக்கா, தொப்பி பிரட்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • சாதி சொல்லி திட்டுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்
  • மாற்றுத் திறனாளிகளை தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்

கள விதிகளை மதித்து தொடர்ந்து உரையாடவும். ஒரு இனத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போது அந்த இனத்தினை அவமானப்படுத்தும் விதமாக உரையாடுவதை முற்றாகத் தவிர்க்கவும்

நன்றி

நிர்வாகம்

தக்க சமயத்தில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.