Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்ப்பாட்டம் செய்தியள் என்றால் எல்லாத்தையும் கிடப்பில போடச் சொல்லிடுவன்: மக்களை வெருட்டும் ஒட்டுக்குழு தலைவன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பால்குடி கூட இவற்றை பேச்சைக் கேட்க விரும்பவில்லை.

என்ன எல்லோரும் வெத்திலை வைத்து இவரை அழைத்தவையாமோ?

[size=4]சிங்கள மகிந்தாவும் சிரியாவின் அசாத்தும் ஒட்டுப்படைகள் மூலம் பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றனர். ஐ.நா. இதை கவனத்தில் கொண்டுள்ளது ஆனால் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் உள்ளன.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடம் விளக்குமாத்து அடிவாங்கவேண்டுமையின் அப்படி செய்து பார்க்க வேண்டியதுதானே :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]வீடியோவின் ஆரம்பத்தில் குலைத்து யார்??... வித்தியாசம் தெரிவில்லை... [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இங்கு சில ஊன கண்களுக்கு சனநாயகமாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் இங்கு சில ஊன கண்களுக்கு சனநாயகமாக தெரிகிறது.

தம்பி நுணாவில்? சிலோன் போறபிளான் இல்லையோ? அடக்கி வாசியும். நாங்கள் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறம் :icon_idea:

தம்பி நுணாவில்? சிலோன் போறபிளான் இல்லையோ? அடக்கி வாசியும். நாங்கள் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறம் :icon_idea:

அது சரி அவர் சிலோன் போகும் போது வெளிநாட்டு பாஸ்போடையும் கொண்டு தரவையில் அகப்பட்ட நரி மாதிரி பச்துங்கி பதுங்கி தான் செல்வார். முக்கிய பெரும் புலி உறுப்பினர்கள் அவர்களுடன் கூடவே இருக்கும் போது அடிக்கு பயந்து வெளிநாடு தப்பி ஓடிய சுண்டெலிகளை அங்கு யாரும் கவனிக்க மாட்டர்கள்.

யார் எதை சொன்னாலும் இமெல்டாவும், டக்ளசும் இல்லை என்றால் இன்று உயர்பாதுகாப்பு வலயம் வலிகாமத்தில் குறைக்கபட்டு இருக்கவும் மாட்டாது, சனங்கள் அங்கு மீள்குடியேறி இருக்கவும் முடியாது.

தமிழ் மக்களிடம் விளக்குமாத்து அடிவாங்கவேண்டுமையின் அப்படி செய்து பார்க்க வேண்டியதுதானே

சும்மா காமெடி பண்ண கூடாது. :D

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

தெரியற வெள்ளி தெரியாத வெள்ளி.. சுக்கிர பகவானே நாளை கஞ்சனூரில் இருந்து காட்சி தர போறார்..

டிஸ்கி:

ஆள் யாரும் இல்லையென்றால் ஈழ சொந்தங்களை போட்டு தாக்குவீர்களா..? வரன் வரன்

ஆள் யாரும் இல்லையென்றால் ஈழ சொந்தங்களை போட்டு தாக்குவீர்களா..? வரன் வரன்

நீங்கள் ஒரு இந்தியனாக இருந்தால் உங்களிடம் ஒரு கேள்ள்ள்ள்ள்ள்விங்கோ..... இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை இன்றுவரை போட்டு தாக்கும் போது ஏன் என்று குரல் கொடுக்காமலும் சும்மா ஒப்புக்கு நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டும், உங்கள் சுய அரசியல் இலாபத்துக்காக இலங்கை தமிழர் பெயர் அடிக்கடி உங்கள் வாயில் மெல்வதும், இப்படி உங்களை போல் சும்மா ஒப்புக்கு சில மகான்கள் சீமான், வைகோ முழங்கியும் அங்கு ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. சும்மா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இலங்கைத்தமிழனை இந்தியர்கள் அழித்தது தான் வரலாறு.... இன்றும் அது தொடர்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி அவர் சிலோன் போகும் போது வெளிநாட்டு பாஸ்போடையும் கொண்டு தரவையில் அகப்பட்ட நரி மாதிரி பச்துங்கி பதுங்கி தான் செல்வார். முக்கிய பெரும் புலி உறுப்பினர்கள் அவர்களுடன் கூடவே இருக்கும் போது அடிக்கு பயந்து வெளிநாடு தப்பி ஓடிய சுண்டெலிகளை அங்கு யாரும் கவனிக்க மாட்டர்கள்.

யார் எதை சொன்னாலும் இமெல்டாவும், டக்ளசும் இல்லை என்றால் இன்று உயர்பாதுகாப்பு வலயம் வலிகாமத்தில் குறைக்கபட்டு இருக்கவும் மாட்டாது, சனங்கள் அங்கு மீள்குடியேறி இருக்கவும் முடியாது.

அப்ப சிங்களவனாலை இப்பவும் பிரச்சனை இருக்கெண்டுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு இந்தியனாக இருந்தால் உங்களிடம் ஒரு கேள்ள்ள்ள்ள்ள்விங்கோ..... இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை இன்றுவரை போட்டு தாக்கும் போது ஏன் என்று குரல் கொடுக்காமலும் சும்மா ஒப்புக்கு நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டும், உங்கள் சுய அரசியல் இலாபத்துக்காக இலங்கை தமிழர் பெயர் அடிக்கடி உங்கள் வாயில் மெல்வதும், இப்படி உங்களை போல் சும்மா ஒப்புக்கு சில மகான்கள் சீமான், வைகோ முழங்கியும் அங்கு ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. சும்மா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இலங்கைத்தமிழனை இந்தியர்கள் அழித்தது தான் வரலாறு.... இன்றும் அது தொடர்கின்றது.

அலோ நான் கிந்தியன் கிடையாது நான் ஒரு தமிழன் நெக்ஸ்ட்...

:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு என்றால் ஒன்று கட்சியில் அடக்குவது இல்லையென்றால் பொந்தியன் என்று உறுமுவது அதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு இலக்கிய கோஸ்ரீ(அதுங்களுக்கு இலக்கியமே தெரியாது அது வேற விசயம்) அதுல சேர்த்து விட்டு டகால்டி வேலை காண்பிப்பது.. இவுங்க இணையத்திலை அடித்து கொள்வது அவுங்க ரைப்படிக்கும் மானிட்டருக்கே தெரியாது .. அது அப்புறம் மறந்து போடும்..

அதற்கும் மேலான உயிரகள் இங்கிட்டு பல இருக்கு.. எவ்வளவோ உதவிகள் செய்கிறார்கள்.. இங்கிட்டு உள்ள ஈழ தோழர்களுக்கு எல்லாம்.. வெளிநாடு போய்விட்டால் சுக்கர பகாவானுக்கு தம்பி மாறியே பேச படாது....

:o :o

அலோ நான் கிந்தியன் கிடையாது [size=5]நான் ஒரு தமிழன் [/size]நெக்ஸ்ட்...

நன்றி புரட்சி!

இந்த உணர்வு அனைத்து தமிழ்நாட்டு மக்களிடமும் வரவேண்டும்! அப்போதுதான் தமிழினம் தலை நிமிர முடியும்! இந்திய மாயை தமிழனை அளிக்க மட்டும் தான் உதவுகிறது!!! மலையாளி, கன்னடன் என்று எல்லோரும் கூட தமிழனின் ஹிந்திய அபிமானத்தை வைத்து தமிழினத்துக்கு எதிராக செயல்படுகிறான்!

அடுத்து தமிழ் நாடு தமிழ் மக்களை ஒரு மாய வலைக்குள் காட்டி கற்பனைகளில் வாழும் ஓர் இனமாக, சவால்களை எதிர்த்து செயற்பட முடியாத ஓர் இனமாக, போராடும் குணத்தை - பலத்தை மறந்த ஓர் இனமாக, தமது வரலாற்றை தொலைத்த ஓர் இனமாக,இருக்க பெரும் துணை செய்வது மிகக் கேவலமான தமிழ் சினிமா - தமிழ் தொலைக்காட்சி கும்பல்கள் தான் என்பதை உணர வேண்டும்!

சுமார் 97 % ஆன சினிமா - தொலைக்காட்சி கலைஞர்கள் ஒழுக்கக் கேடானவர்கள், போக்கிரிகள், தறுதலைகள், அயோக்கியர்கள்! இந்த கேவலமான, அயோக்கிய மனிதர்கள்தான் சுமார் 75 % க்கு மேற்பட்ட தமிழக மக்களின் வாழ்வியல் உயிர்நாடியாக, ஹீரோ ஆக உள்ளனர்! இவர்கள் போலியான ஹீரோக்கள் - நிஜ வாழ்வில் மிகக் கேவலமான, ஒழுக்கக் கேடான, அயோக்கிய மனிதர்கள்.

உண்மையான வாழ்வியல் சாதனை வீரர்களான தற்காலத் தமிழினம் கண்ட ஒரு மாவீரன் - ஒழுக்க சீலன் பிரபாகரன், ஒரு பல்லவ மன்னன், ஒரு ராஜராஜசோழ மன்னன், ஒரு பாண்டிய மன்னன், ஒரு சேர மன்னன் போன்றவர்கள், மகாகவி பாரதியார், அல்லது நோபெல் பரிசுகளை வென்ற தமிழர்களான சி.வி. ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், அல்லது கணித மேதை ராமானுஜர், தமிழ் மற்றும் இசை மேதை விபுலானந்தர், சதாவதானி கதிரவேற்பிள்ளை, அல்லது திருவள்ளுவர், விவேகானந்தர் போன்றவர்கள், அல்லது சுபாஷ் சந்திரபோஸ், வீர சிவாஜி மன்னன் போன்றவர்கள், தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உயிர்நாடியாக, ஹீரோ ஆக இல்லாமை தமிழ் மக்களின் பலவீனத்துக்கு அடிப்படை ஆகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.