Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில்

கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி

(வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா)

(கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில்

கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி

கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்)

(இராமசாமி இராஜ்பவான் - அல்வாய், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம்

(கிருஸ்ணபிள்ளை சுமதி - மூளாய், யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மங்களஓயா பகுதியில் அமைந்திருந்து புளியடி படைமுகாம் மீதான தாக்குதலின்போது

மேஜர் வசியராஜன் (குட்டி)

(கந்தசாமி நல்லநாதன் - சொறுவில், மட்டக்களப்பு)

மேஜர் நவிந்தன் (ராகவன்)

(தங்கவேல் சந்திரன் - பெரிய ஊரணி, மட்டக்களப்பு)

வீரவேங்கை பாண்டிதரன் (பாண்டியன்)

(ஆறுமுகம் ஆனந்தராசா - மொறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

anbu.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களைத் துறந்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கங்கள் மாவீரர்களே

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வானத்தின் இரண்டாவது கரும்புலி தாக்குதல் இதுவாகும்.

இதற்கு முன்பே காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஒரு கரும்புலி தாக்குதலில் நடந்த விபத்தில் உயிர்தப்பி நீந்தி கரை வந்தார்.

விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

கரும்புலி கப்டன் செவ்வானம், இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு கடற் கரும்புலித்தாக்குதல் நடவடிக்கையில் உயிருடன் திரும்ப வந்து, சில நாட்களின் பின்னர் இந்த தாக்குதலில் பங்குபற்றினார்.

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

வீர வணக்கங்கள்.

[size=5]தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!![/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.