Jump to content

மெலிவதற்கு


Recommended Posts

அதானே நான் உடம்பை அழகாக வைத்திருக்க ஓவ்வொரு நாளும் வியர்வை சிந்த ஓட்டம் சீவீட்டுக்குள் துள்ளல் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

பிள்ளை புறா சொல்கிற மாதிரி செய்யும்  

ஒவ்வொரு நாளும் காலையில் 6மணிக்குஎழும்பி நல்லாய் துள்ளும்  

அப்படி துள்ள வராட்டி மன்னமத ராசா பாட்டைப் போட்டு விட்டு துள்ளும் வண்டி குறையும்

இப்பெடியல்லாம் எங்க கண்டு பிடிக்குறீங்க..... :evil:

ஏன் மன்மதராசா பாட்டுத்தான் போடனுமா வேற பாட்டு போடக் கூடாதோ... நீங்களும் காலம எழும்பி இதைத்தான் செய்யுறீங்களோ...... :wink: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் விட்டுட்டு கந்தப்புவை மாதிரி ஒரு பொல்லையும் காவி கொண்டு நகர்வலம் வந்தால் யாழ் களத்திற்கு செய்தி கிடைத்ததாகவும் போகும் மெலிந்ததாகவும் போகும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெளசி... உடல் குறைய ஆரோக்கியமாக இருக்க.. எல்லாத்திற்கும் சிறந்தது.. யோகாசனம் தான்.. தினமும்.. காலையும் மாலையும்.. 10..15 நிமிடங்களை உங்களுக்காக ஒதுக்கி.. சிறந்த கஸ்டமில்லாத ஆசனங்களை செய்யுங்கள்.. அத்தோடு.. இரவு நித்திரைக்குப்போகும்..முன்ன

Link to comment
Share on other sites

இப்பெடியல்லாம் எங்க கண்டு பிடிக்குறீங்க..... :evil:

ஏன் மன்மதராசா பாட்டுத்தான் போடனுமா வேற பாட்டு போடக் கூடாதோ... நீங்களும் காலம எழும்பி இதைத்தான் செய்யுறீங்களோ...... :wink: :evil:

சீ மன்மதராசா பாட்டுக்குத்தான் மிகவும் விழுந்து கிடந்து துள்ளளாம் அனிதா வேனும் என்றால் உங்கள் வி;ட்டை மன்மதராசா பாட்டை போட்டு விட்டு துள்ளிப்பாருங்க அப்ப தெரியும் எந்த பாட்டுக்கு துள்ளினால் வண்டி வத்துமாஇல்லையாஎன்று :lol::lol:

Link to comment
Share on other sites

இதை எல்லாம் விட்டுட்டு கந்தப்புவை மாதிரி ஒரு பொல்லையும் காவி கொண்டு நகர்வலம் வந்தால் யாழ் களத்திற்கு செய்தி கிடைத்ததாகவும் போகும் மெலிந்ததாகவும் போகும்.......

கந்தப்புக்கு வயசுஆகிற்று பொள்ளுபிடிக்கிறவயசு அவர் கட்டாயம் பொள்ளு இல்லாமலே நடக்கேலாது

ஆனால்இளம் பிள்ளைகள் எப்படி கந்தப்புமாதிரி பொள்ளு படித்து நடந்தர் முதுகெல்லோ மடங்கிவிடும் அப்புறம் நிமிரÜட ஏலாமல் தான் இருக்கனும் ? :roll:

Link to comment
Share on other sites

சீ மன்மதராசா பாட்டுக்குத்தான் மிகவும் விழுந்து கிடந்து துள்ளளாம் அனிதா வேனும் என்றால் உங்கள் வி;ட்டை மன்மதராசா பாட்டை போட்டு விட்டு துள்ளிப்பாருங்க அப்ப தெரியும் எந்த பாட்டுக்கு துள்ளினால் வண்டி வத்துமாஇல்லையாஎன்று

வண்டி வத்துமோ இல்லையோ..கீழ் வீட்டு லைற் விழுந்து உடையும்..அடுத்த நிமிசம்..பொலீஸ்காரன் கதவை தட்டுவான் :P

Link to comment
Share on other sites

உடம்பு குறைய..எல்லோரும் சொல்லிட்டாங்க கௌசி.. சிலருக்கு யோகாசனம் செய்ய டைம் கிடைப்பதில்லை.. இல்லன்னா பஞ்சி..அப்போ சைக்கிள் ஓடலாம்..மாலை நேரங்களில..அது நல்ல ப்ரெஷ் காத்து வாங்கின மாதிரியும் இருக்கும்..உடம்புக்கும் நல்லதா இருக்கும்..

இதை தவிர வேற வழி எனக்கு தெரியல..சமர் லீவுக்கு உடம்பு வைக்கத்தான் தெரிய வரும் :P

Link to comment
Share on other sites

வண்டி வத்துமோ இல்லையோ..கீழ் வீட்டு லைற் விழுந்து உடையும்..அடுத்த நிமிசம்..பொலீஸ்காரன் கதவை தட்டுவான் :P

அட பாவிமனிசா ஏன் லைற்று விழுந்து உடைகிற மாதிரி துள்ளுவான் ? :P அப்படி என்றால் பாக்கிலைபோய் துள்ளுங்க

Link to comment
Share on other sites

அட பாவிமனிசா ஏன் லைற்று விழுந்து உடைகிற மாதிரி துள்ளுவான் ? அப்படி என்றால் பாக்கிலைபோய் துள்ளுங்க

நானா சொன்னேன்..துள்ள சொல்லி..நீங்கள் தானே அனியை சொன்னீர்கள்..அதுதான் இங்கு நடந்த ஒரு சம்பவத்தை சொன்னேன்.. :P :P

Link to comment
Share on other sites

ம் ம்....

கௌசி. யோகாசனம் பயிலுங்கள். உடம்பை அழகாக வைத்திருக்கலாம். அர்த்தமச்சேந்திர ஆசனம் பஸ்ஸிமோத்தாஸனம் மற்றும் கலாசனம் என்பன உங்களுக்கு உதவும்.

இவ் ஆசணங்களின் படங்களை இணைக்க முடியுமா? அத்தோடு கொறட்டை குறைய ஏதாவது ஆசணம்மிருந்தால் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா இப்ப தானே ஆரம்பித்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா இப்ப தானே ஆரம்பித்திருக்கின்றேன்

ஓ அப்படியா? சரி சரி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புக்கு வயசுஆகிற்று பொள்ளுபிடிக்கிறவயசு அவர் கட்டாயம் பொள்ளு இல்லாமலே நடக்கேலாது

ஆனால்இளம் பிள்ளைகள் எப்படி கந்தப்புமாதிரி பொள்ளு படித்து நடந்தர் முதுகெல்லோ மடங்கிவிடும் அப்புறம் நிமிரÜட ஏலாமல் தான் இருக்கனும் ? :roll:

யாரது என்னைப்பற்றிக் கதைப்பது. பிச்சுப்பொடுவேன். பிச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில ஒழுங்கா குளிர் ஆடைகளை போட்டு நடவும் சன்னி கின்னி வந்திடும் கவனம்......என்னத்தை பிச்சி போடுவீர்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்னி கின்னி தெரியாத நீரெல்லாம் தமிழை பற்றி கதைக்க வந்திட்டீர்.........

அது சரி கந்தப்ஸ் சன்னி கின்னி என்றால் என்ன??????

Link to comment
Share on other sites

இவ் ஆசணங்களின் படங்களை இணைக்க முடியுமா? அத்தோடு கொறட்டை

கொறட்டை விட ஆசனம் தெரியல..ஆனால்..பார்மசில ஒண்டு விற்பார்கள்..அதை எடுத்து மூக்கிற்கு போட்டுக்கொண்டு படுத்தால்..குறட்டை தொல்லை தீரும்.. :roll:

Link to comment
Share on other sites

கௌசி Detox செய்யுங்க

காலையில இளம்சூடுள்ள தண்ணியில லெமன் அன்ட் தேன் கலந்து குடியுங்க

வெள்ளை அரிசி மற்றும் மா வெள்ளை பிரட்டை தவிருங்கள் (only whole grain rice and bread or pitta bread/ whole grain pasta). மரக்கறி பழம் மீன் சேர்ந்த சாப்பாடு சாப்பிடுங்க

கட்டாயம் காலை உணவு சாப்பிடுங்க :wink:

இரவு 1 அப்பிள் 1 பியர்ஸ் அல்லது 1 வாழைப்பழம் சிறிதளவு ஸ்ராபெர்ரி இவற்றை மிக்ஸில அடிச்சு விரும்பினா யோகட் சேர்த்து சாப்பிடுங்க (அம்மா செய்து தருவா தானே இல்லாட்டி கஸ்டம் இதெல்லாம் வேண்டி மிக்ஸி கழுவி செய்ய கஸ்டம் எண்டா முகம்ஸ் அங்கிள் மாதிரி ஒருத்தரை திருமணம் செய்யங்க சம்பளம் இல்லாமல் சமைக்க ஆள் கிடைக்கும் :wink: :P :P )

கட்டாயம் 3 கப் Green Tea குடியுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்திலா Detox என்றால் என்ன ?

அடுத்து கிரீன் தே சுவிசில் எங்கு கிடைக்கும் தயவு செஇது தெரியப் படுத்தவும் . உங்கள் டிப்ஸ்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

Detox என்றால் நாங்க சாப்பிடுற உணவுகளில இருக்கிற ரொக்ஸின்கள் (தமிழ் என்ன எண்டு தெரியாது) உடம்பில இருந்து வெளியேறாமல் இருக்குமில்லையா அதை வெளியேற்றுகிற முறைதான் இது

கிரீன் டீ சுவிஸில எங்க வாங்கலாம் எண்டு எனக்கு தெரியாது ஆனால் இங்க ஹெல்த் சொப்ஸ் அன்ட் சுப்பர்மாக்கற்ஸில வாங்கலாம்(Twinng பிராண்ட் கிரீன் டீ பெஸ்ட்)

இது இதயத்துக்கும் நல்லது உடம்பில உள்ள கொழுப்பு சத்தை கரைக்கும் எண்டு சொல்லுறவை

இது சம்பந்தமான இணைப்பு தாறன் பாருங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா!         அம்ரித்பால் சிங்   பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.     அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா.     சரப்ஜித் சிங் கால்சா   இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.   பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! | Son Of Indira Gandhi's Assassin Set To Win Punjab Lok Sabha Seat - Vikatan
    • தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680 4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374 Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan
    • கடவுள் என்ற ஒரு சக்தியை  நம்ப ஆரம்பித்தால், எதுவும் எப்போதும் முடியும் தானே என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்..........😜
    • அப்படியென்றால் நீங்கள் முதலாவதாக வாருங்கள் நான் இரண்டாவது........ எமக்கு அடுத்ததாக மற்றவர்கள் எப்படிப் போனால் எமக்கென்ன...........!  😂
    • இந்திய மக்களைவைத் தேர்தல் – இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை ! இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார். மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386101
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.