Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் சகா- எஸ். முரே.

Featured Replies

யாரும் இதை வாசித்தீர்களா ?

நால்லதொரு வரலாற்று பதிவு என கேள்விப்பட்டேன். வாசித்துவிட்டு எனது கருத்தை எழுதுகின்றேன்.

The Prabhakaran Saga:

The Rise and Fall of an Eelam Warrior.

Edited by arjun

உங்க பாடு கொண்டாட்டம் போல இருக்கு

யாரும் இதை வாசித்தீர்களா ?

நால்லதொரு வரலாற்று பதிவு என கேள்விப்பட்டேன். வாசித்துவிட்டு எனது கருத்தை எழுதுகின்றேன்.

The Prabhakaran Saga:

The Rise and Fall of an Eelam Warrior.

உங்களுக்கு நல்ல வரலாற்றுப் பதிவு என்றால் நிட்சயம் தமிழருக்கு இது பயனற்ற பதிவு என்றே கூறலாம். சோடியன் குடுமி சும்மா ஆடாது
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு எங்கே!

உங்க பாடு கொண்டாட்டம் போல இருக்கு [size=6]உங்களுக்கு நல்ல வரலாற்றுப் பதிவு என்றால் நிட்சயம் தமிழருக்கு இது பயனற்ற பதிவு என்றே கூறலாம்[/size]. சோடியன் குடுமி சும்மா ஆடாது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு எங்கே!

பொறுங்கோ

வருவார்தானே

உடலுக்கு (எமக்கு) வேண்டாதவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு

அதை வாந்தியாக எடுக்க இங்கு தானே வரணும்... :(

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

http://www.amazon.com/The-Prabhakaran-Saga-Eelam-Warrior/dp/8132107012

இதை எழுதியவர் எஸ். முராரி. இவரது ட்விட்டர் (http://twitter.com/MurarisaiS) பார்த்தீங்கள் என்றால் விளங்கும் இவர் யார் என்று.

ஒரு பதிவில் கருணாநிதியை புகழும் இவர் பதிந்துள்ள மொத்த பதிவுகள் 22. இதில் இரண்டில் விடுதலை புலிகள் அமைப்பை Rajiv Killers என்று அடையாள படுத்தி கொள்கிறார். ஒரு நடுநிலையான Journalist இப்படி அடைமொழி வைத்து எழுத மாட்டார்கள்.

ஒரு கருணாநிதி அடி வருடி எழுதவது எப்படியிருக்கும் என்று வாசிக்காமலே சொல்லலாம்.

புத்தகதை வாசித்து யாரும் கருத்து எழுதவில்லை.

எங்களுக்குள் நாங்களே எழுதி வாசித்து மகிழ்வதும் ஏனையவரைத் துரோகியாக்கி இன்பமடைவதும் ஒருபுறமிருக்க, உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகதை வாசித்து யாரும் கருத்து எழுதவில்லை.

எங்களுக்குள் நாங்களே எழுதி வாசித்து மகிழ்வதும் ஏனையவரைத் துரோகியாக்கி இன்பமடைவதும் ஒருபுறமிருக்க, உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

பச்சை குத்தோணும் முடிந்திட்டுது பிறகு வாறன்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனைப் பற்றி சரியாக எழுதக்கூடியவர் அவருடன் கூடவே வாழ்ந்திருக்கவேண்டும். மற்றையவர்கள் எல்லாம் கேள்விப்பட்டதன் அடைப்படையில்தான் எழுதுவார்கள். எதற்கும் வாங்கிப் படித்துப்பார்த்துவிட்டு மிச்சத்தை எழுதுகின்றேன்.

இன்னும் வாசிக்கவில்லை. Amazon இல் கிடைக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழன் வெற்றி அடையா விட்டாலும், அதனையொட்டிய பதிவுகள் நிறைய வருவது வரவேற்கத்தக்கது.

வீட்டு உறுதி வாசித்த மாதிரி எல்லோரும் கவிதை எழுதப் பழகி விட்டார்கள். புலம்பெயர்ந்த பொருளாதார அகதிகளின் சுயபுராணப் புலம்பல் ஒரு பக்கம்.

நடப்பவைகளைப் பற்றி திரித்து எழுதி புகழ் பெற்ற ஆய்வாளர்கள், நடந்தவைகளை வரலாறாக்கும் எழுத்தாளர்கள்.

இது இன்னுமொரு வரலாற்றுப் புத்தகம், எமக்கு வாசித்து மனனம் பண்ண வசதியாக இருக்கும்.

போராட்டம் விடுதலை பெற்றுத் தராவிட்டாலும், நிறைய இலக்கியங்களை விட்டுச் சென்றுள்ளது.

உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

பணமும், connection-உம் இருந்தால் யாரும் எந்த publisher ஊடாகவும் வெளியிடலாம். ஒரு நடுநிலையான Journalist எழுதி இருந்தால் அதை வாசித்து பயன் பெறலாம். கீழ்த்தரமான அரசியல்வாதியான கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும் ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது டெசோ மாநாட்டுக்கு டிக்கெட் எடுத்து போவது போன்ற வேலை. பணமும் நேரமும் தான் விரயம்.

  • தொடங்கியவர்

சமகாலம் எனும் சஞ்சிகை இலங்கையில் இருந்து வெளிவருகின்றது . செப்டம்பர் இதழில் பெ.முத்துலிங்கம் என்பவர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கின்றார் .

முரே இந்திய அரசு ,கருணாநிதி ,புலிகள் எல்லோரிலும் காட்டமான விமர்சனம் வைத்துள்ளதாகதான் தெரிகின்றது .

எம்மவர்களுக்கு இது -முரே விடுதலைபுலிகளின் தலைமை பீட உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி கொண்டிருந்தவர் என்று வருகின்றது .

எமக்கு தான் நடந்ததும் தெரியாது ,தெரியவும் விருப்பமில்லை.

புத்தகதை வாசித்து யாரும் கருத்து எழுதவில்லை.

எங்களுக்குள் நாங்களே எழுதி வாசித்து மகிழ்வதும் ஏனையவரைத் துரோகியாக்கி இன்பமடைவதும் ஒருபுறமிருக்க, உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

ஆக்க பூர்வமான கருத்து...ஆகும் வழிகளைப் பாருங்கப்பா...

சமகாலம் எனும் சஞ்சிகை இலங்கையில் இருந்து வெளிவருகின்றது . செப்டம்பர் இதழில் பெ.முத்துலிங்கம் என்பவர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கின்றார் .

முரே இந்திய அரசு ,கருணாநிதி ,புலிகள் எல்லோரிலும் காட்டமான விமர்சனம் வைத்துள்ளதாகதான் தெரிகின்றது .

எம்மவர்களுக்கு இது -முரே விடுதலைபுலிகளின் தலைமை பீட உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி கொண்டிருந்தவர் என்று வருகின்றது .

எமக்கு தான் நடந்ததும் தெரியாது ,தெரியவும் விருப்பமில்லை.

ஆனால் முத்துலிங்கம் கனடாவில் தான் இருக்கின்றார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.