Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பிளானில் நடந்த சம்பவம் -'என் ஞாபகப் பதிவிலிருந்து'

Featured Replies

'என் ஞாபகப் பதிவிலிருந்து' என்ற தலைப்பில் 'சுதந்திரா' ஒரு பேப்பருக்கு வழங்கிய உண்மைச்சம்பவம். குப்பிளானில் இலங்கை அரஜகாத்தினால் 86ல் நடந்த உண்மைச் சம்பவம்.

http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_34.pdf

உங்கள் ஞாபகப்பதிவிலிருந்து வந்த உண்மை சம்பவம் கலங்க வைக்கின்றது. இப்படியான சம்பவங்கள் எம் மக்களின் வாழ்வில் அநேகரை சந்திக்கின்றது.

உண்மை சம்பவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

சுதந்திராவின் ஞாபகப் பதிப்பில் வந்த உண்மைச் சம்பவம் கண்ணீர் வர வைத்துவிட்டது. இணைப்புக்கு நன்றி அரவிந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கண்ணீரை வர வைத்து விட்டது இணைத்ததிற்கு நன்றி...........

உங்கள் ஞாபகப்பதிவிலிருந்து வந்த உண்மை சம்பவம் கலங்க வைக்கின்றது.  இப்படியான சம்பவங்கள் எம் மக்களின் வாழ்வில் அநேகரை சந்திக்கின்றது.

உண்மை சம்பவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

உண்மைதான் ரமா நீங்கள் கூறியது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை,இந்திய இராணுவத்தினாலும், எட்டப்பர்களினாலும் கொல்லப்பட்ட எமது உறவுகளின் எத்தனையோ சோகக்கதைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளத்தை உருக்கும் உண்மைச்சம்பவத்தை ஒருபேப்பரில் எழுதி அதனை உலகமெல்லாம் அறியவைத்த சுதந்திராவுக்கும், அதனை இங்கே இணைத்த அரவிந்தனுக்கும் என்து நன்றிகள் பல. இந்த போர்க்கால அனுபவங்கள் எதுவும் எனக்கு இல்லை. அதற்கு முன்னரே இங்கு வந்துவிட்டேன். இப்படியான உண்மைச்சம்பவங்களை தேடித்தேடிப் படிப்பேன். படிக்கும்போது இரத்தம் கொதித்து இதயம் கனத்து கண்கள் பனிக்கும். அநியாயங்களும் அக்கிரமங்களும் அழியும், தர்மமும் நீதியும் நிலைக்கும் இதுதான் உலக நியதி.

இணைப்புக்கு நன்றி அரவிந்தன்

:cry:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம் http://www.orupaper.com/issue48/pages_K__34.pdf

  • தொடங்கியவர்

சுதந்திராவின் கட்டுரையில் வரும் சமாதி கோவில், பேச்சியம்மன் கோவில் குப்பிளான் பகுதியில் அமைந்திருக்கிறது. பலாலி உயர் பாதுகாப்புவலய எல்லைகிராமமான குப்பிளானில் மக்கள் இராணுவ அடக்கு முறையினால் சந்தித்த சோதனைகள் எண்ணிலடங்காதவை. சென்ற வருடம் குப்பிளானுக்கு சென்ற போது எடுத்த படங்களும் ஏற்கனவே யாழில் இணைத்துள்ளேன். பார்க்க பின்வரும் இணைப்பிற்கு செல்லவும்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=154617#154617

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=149551#149551

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=149537#149537

எனது வீட்டின் இன்றைய நிலையினை சென்ற வருடம் சென்று பார்த்தபோது எனது கமராவில் எடுத்த படங்களினை இங்கே பார்க்கவும்.

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=185587#185587

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம்

http://www.orupaper.com/issue49/pages_K__Sec3_34.pdf

  • தொடங்கியவர்

கடைசியாக இணைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது நான் தெல்லிப்பளையில் உள்ள பாடசாலையில் சில நிமிடங்களில் ஆரம்பமாக உள்ள பரிட்சைக்கு மாணவர்களுடன் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது துப்பாக்கிச் சத்தங்கள் கேக்க, எல்லொரும் மதில் பாய்ந்து பின்பக்கமாக ஒடி 50,60 கட்டுவன், குப்பிளான், குரும்பசிட்டி,வர்த்தலைவிளான

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_38.pdf

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராதா குப்பிளானில் வீரமரணம் அடைந்த நாளில் நடந்த சம்பவங்களினை நினைக்க கவலையாக இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ் விடயத்தை இணைத்த தங்களுக்கு மிக்க நன்றிகள். இச் சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரியமாமா யாரும் அல்ல. என்னுடைய தந்தையார். இதில் குறிப்பிடப்பட்டுளவர்களில் அதிகமானோர் எனது சொந்த பந்தங்கள்..

இவற்றை படித்தபின்னர் தான் எழுதியவர் எனது மச்சாள் என்பதை கண்டுகொண்டேன்.

நன்றி..

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம்http://www.orupaper.com/issue48/pages_K__34.pdf

இதே கதைதான் எங்கட மாமாக்கும் நடந்தது.எண்பத்தேழாமாண்டு மொறட்டுவா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போத

  • தொடங்கியவர்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம்

http://www.orupaper.com/issue44/pages_K__29.pdf

  • தொடங்கியவர்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம்

http://www.orupaper.com/issue51/pages_K__Sec2_38.pdf

  • கருத்துக்கள உறவுகள்

குரும்பசிட்டி முகாம் தகர்க்கச்சென்ற காலத்தில் குப்பிளான் மக்களின் போர்க்கள அனுபவங்களினை வாசிக்க கண்கள் கலங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இப்பகுதியைப் பார்தேன். உண்மையைச் சொன்னால் மேற்குறிப்பிட்ட ஆக்கங்களில் குறிப்பிட்ட அனேகமான சம்பவங்களை நானும் அனுபவித்தேன். விரும்பியோ விரும்பாமலோ மறந்திருந்தேன். யோசித்துப் பார்க்கவே நம்ப முடியவில்லை. இதை எழுதிய சுதந்திராக்கும் எனக்கும் ஒரே வயது - ஒரே வகுப்பில் படித்தோம். இவ்வளவு ஞாபகமாக சம்பவங்களை நினைவு கூர்ந்து எழுதியிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

மனோன் என்வரின் வீட்டிலி கெலி அடித்தபோது நான் எங்கள் தோட்ட வீட்டில் தனியாக இருந்தேன். அந்தவீடு எங்கள் தோட்டத்தின் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறது. அந்த வயதில் கெலி அடிக்கக்கை வீட்டில தனிய நின்றால் பங்கருக்கை போகாமல் மரங்களுக்கு பின்னால சுத்தி சுத்தி (கெட்டித்தனமென) புதினம் பாக்கிறது தான் வேலை. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பின்னர் தனிய தோட்டப்பக்கமே போறதில்லை. கெலிய கண்டாலும் எங்கேயாவது பதுங்கிவிடுவேன்.

அதேபோல் கற்ரைப்பிள்ளையார் கோவிலடியில (கோவிலின் தெற்குப்பகுதியில்தான் என் வீடு) ராதாக்கு சுூடு விழுந்தபோது நேரில பார்த்தது இப்பவும் கண்ணில நிக்குது. ரம்லர கையில வைச்சுக்கொண்டு நெஞ்சில இரத்தம் ஒழுகின படியே கோவிலின் மேற்கு வீதியில் இருந்து தெற்கு வீதிக்கு வந்து விழுந்தார். அப்பதான் நாங்கள் வீட்டை விட்டு ஓட தொடங்கினோம். ஆனால் ஆமி அந்தக் கோவிலைத் தாண்டி வரவில்லை. ஊர் ஆக்கள் பிள்ளையார் தான் வரவிடவில்லை எண்டது ஞாபகம் வருது!

2002 ஆம் ஆண்டு ஊருக்குப்போன போது கற்கரைப்பிள்ளையார் கோவிலைச் சுத்தி வரும் போது மனதுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் - கொஞ்சம் பயமும் கூட (சமாதி கோவில் இக்கோவிலின் வடக்கில் ஒரு 50 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது)

-சபேஷ்-

  • கருத்துக்கள உறவுகள்
இதே கதைதான் எங்கட மாமாக்கும் நடந்தது.எண்பத்தேழாமாண்டு மொறட்டுவா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போத
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம்

http://www.orupaper.com/issue52/pages_K__38.pdf

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்திய இராணுவ காலத்தில் குப்பிளானில் நடந்த சம்பவம்

http://www.orupaper.com/issue54/pages_K__Sec2_34.pdf

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஒருபேப்பரில் சுதந்திரா எழுதிய இன்னுமொரு உண்மைச்சம்பவம்

http://www.orupaper.com/issue57/pages_K__32.pdf

அரவிந்தனின் இந்த உண்மைச்சம்பவங்களின் இணைப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.