Jump to content

புல்மோட்டைக் கடலில் காவியமான 6 கடற்கரும்புலிகளினதும் அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Arunthavam-puvanesh.jpg

14.10.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த கடற்கரும்புலிகளின் இரு படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்தபோது ஆறு கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

கடற்கரும்புலி லெப்.கேணல் அருந்தவம்

(கிருஸ்ணபிள்ளை உதயகுமார் - மட்டக்களப்பு)

கடற்கரும்புலி லெப்.கேணல் பழனியப்பன் (புவனேஸ்)

(ரங்கையா யோகேந்திரன் - வவுனியா)

கடற்கரும்புலி மேஜர் கோபி (பரணி)

(சூரியயோகானந்தன் அமர்நாத் - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா

(அல்போன்ராஜா ஜான்சிராணி - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் கலைமகள்

(அரியகுட்டி கலைமதி - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் (சுதா)

(இராசநாயகம் பிரசன்னா - யாழ்ப்பாணம்)

ஆகிய கடற்கரும்புலிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்களாவர்.

தொடர்ந்து நடைபெற்ற மோதலின்போது சிறிலங்கா கடற்படையின் நான்கு டோறா பீரங்கிப் படகுகள் கடற்புலிகளால் சேதப்படுத்தப்பட்டன.இச்சமரின்போ

து

கடற்புலி மேஜர் துவாரகன்

(சங்கரன் ராஜ்குமார் - யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இதேநாள் முல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி பெருமெடுப்பில் சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்பட்ட “வோட்டர்செட் - 1” படை நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது 64 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

மேஜர் வாணி

(மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா - முல்லைத்தீவு)

மேஜர் சந்திரா

(ஆறுமுகம் அல்லி - கிளிநொச்சி)

மேஜர் இளம்பிறை

(நாகேந்திரம் ஜெயகலா - யாழ்ப்பாணம்)

மேஜர் தனா

(சுப்பிரமணியம் யோகேஸ்வரி - மன்னார்)

மேஜர் யூதன் (மதுவன்)

(இராசரத்தினம் சுகுமாரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் அன்பழகி

(பாலசுந்தரம் சுமதி - வவுனியா)

கப்டன் இளவரசி

(சிவப்பிரகாசம் அற்புதராணி - முல்லைத்தீவு)

கப்டன் நிலாமதி

(முருகையா இராமலட்சுமி - வவுனியா)

கப்டன் ராஜினி

(நாகேந்திரம் சுதர்சினி - வவுனியா)

கப்டன் அருந்தா

(சிவஞானம் ராஜேஸ் - முல்லைத்தீவு)

கப்டன் ஞானதாசன்

(முருகையா பாலசுப்பிரமணியம் - வவுனியா)

கப்டன் திலீபனா

(சதாசிவம் சுதாநந்தி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் மலர்நிலா

(தவராசா அனுசா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தோகைமயில்

(சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இசைநெறி

(துரைரத்தினம் மதுரா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் செவ்வந்தி

(இராமையா சந்திரகலா - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆதிரை

(முத்துலிங்கம் திருச்செல்வி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் வில்லவள்

(வன்னியசிங்கம் பிரவீனா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அன்புவிழி

(யோகராசா யோகேஸ்வரி - வவுனியா)

லெப்டினன்ட் தர்மாவதி

(சீனிவாசகம் ரஜிமளா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குட்டிமயி

(சண்முகராசா அருமருந்தன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் தமிழ்க்கவி

(மகாகிருஸ்ணன் சிவகுமார் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆனந்

(ஐயாத்துரை இலங்கேஸ்வரன் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கண்ணாளன்

(யோகேந்திரன் கஜேந்திரன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் வாகை

(ஆறுமுகம் செல்வக்குமார் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் அமுதவிழி

(வெள்ளைச்சாமி அம்மணி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வானிலா

(முத்துச்சாமி திலகா - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சோழமணி

(குமார் கலா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் நகைமலர்

(வடிவேல் சிவாஜினி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மலர்மகள்

(அப்பாவு வளர்மதி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் அகத்தமிழ்

(அரியதாஸ் சந்திரகலா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் அணியரசி

(பெரியசாமி யோகேஸ்வரி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் ஈழவள்

(ஞானப்பிரகாசம் மேரிதுசானி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருந்தா

(நாகராசா ஜெயராணி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஜீவிதா

(கண்டுத்துரை சூரியகலா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கீர்த்தனா

(இரட்ணம் கலைமகள் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர்

(பிச்சை கிருஸ்ணகுமார் - கொழும்பு)

2ம் லெப்டினன்ட் வேங்கை

(நற்குணராசா உதயராசா - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் புதியவன்

(காளிதாசன் புவனேந்திரன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் இளங்குயிலன்

(கந்தசாமி மதனரூபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வளர்மதி(சித்திரா)

(கணேஸ் தர்சினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அருள்விழி

(மனோகரன் மஞ்சுளா - மன்னார்)

வீரவேங்கை மேனகா (பிரியா)

(நல்லதம்பி நகுலேஸ்வரி - மன்னார்)

வீரவேங்கை கோசலா

(செல்லத்துரை நாகேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை சுகந்தா

(அருள்பிரகாசம் கலைவாணி - முல்லைத்தீவு)

வீரவேங்கை தமிழ்வேங்கை

(அருளானந்தம் தேவப்பிரியா - கிளிநொச்சி)

வீரவேங்கை பாரதி

(யோகராசா விக்கினேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை தனியரசி

(பரஞ்சோதி தவமலர் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சசிகலா (அகரமான்)

(யேசுதாசன் மொறின்ஜீஜி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அமுதமுகி (சித்தாயினி)

(தம்பிப்பிள்ளை திலகரூபி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அருள்விழி

(வில்வரட்ணம் சாந்தா - கிளிநொச்சி)

வீரவேங்கை தணிகா

(பேரம்பலம் ஜெயகலா - வவுனியா)

வீரவேங்கை சூட்டி

(துரையப்பன் கமலேஸ்வரி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புனிதா

(அமிர்தநாதன் காந்தரூபி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தூயவள்

(பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அகல்வாணி

(ஸ்.ரீபன் புனிதசீலி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கனிமொழி

(நவசிவாயம் சுதர்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை செந்தா

(சண்முகலிங்கம் வான்மதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்கலை

(சின்னத்துரை உசாநந்தினி - கிளிநொச்சி)

வீரவேங்கை கீதப்பிரியா

(விநாயகமூர்த்தி தர்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை கனிவிழி

(கணேஸ் கேமலதா - மட்டக்களப்பு)

வீரவேங்கை இசைக்குட்டி

(உதயகுமார் உசாநந்தினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதிவதனி (மதிவதனா)

(முருகேஸ் கனகேஸ்வரி - வவுனியா)

வீரவேங்கை கௌசலா

(முருகேசு கோமளா - திருகோணமலை)

மூன்றுமுறிப்புப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது

2ம் லெப்டினன்ட் சாந்தகுமார்

(சபாரத்தினம் கணேசமூர்த்தி - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் குமரிமைந்தன்

(கிருபைராசா ஜெயராஜா - மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

யாழ்ப்பாணம் அனைப்பந்திப் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை தனது கைக்குண்டினை வெடிக்க வைத்து

மேஜர் இளஞ்செழியன்

(கனகசபை நற்சபேசன் - யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

ஆனையிறவுப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்

கப்டன் நதியரசன்

(ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன் - யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.