Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் கருணா, பிள்ளையான் செய்தை வடக்கில் குத்தியர் செய்கிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டிலுள்ள 179 இடங்களை படைக்கு தாரைவார்க்கும் டக்ளஸ்; இரகசியமாக நடந்தது நேற்றுக் கூட்டம்

 

dak.jpg

 
யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலுமாக 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரியுள்ளது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நேற்றுக் கூட்டமொன்றை நல்லூர் பிரதேச செயலகத்தில் கூட்டியுள்ளார்.
 
இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளின் தவிசாளர்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. யாழ்.அரச அதிபர், மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களுக்கும், ஏனைய சபைகளின் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 
 
கூட்டத்தில் கதைக்கப்படும் விடயங்கள் ஊடகங்களில் வரக்கூடாது. வரையறுக்கப்பட்டே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. என்றும் டக்ளஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 
 
யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் 179 இடங்களை படையினர் தமக்குத் தரும்படி கோரியுள்ளனர். 
 
கடந்த முறை படையினர் கோரியதையும் விட இந்த எண்ணிக்கை பரப்பளவில் அதிகம் என்றும்  சுட்டிக்காட்டப்பட்டது. வேலணை13, மருதங்கேணி26, தெல்லிப்பழை26 நல்லூர்16, கோப்பாய்11, கரவெட்டி3, பருத்தித்துறை2 சண்டிலிப்பாய்2, நெடுந்தீவு7, சங்காணை6, யாழ்ப்பாணம்13, சாவகச்சேரி40 ,ஊர்காவற்றுறை9 என 179 இடங்கள் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் கடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டதை விட நேற்று அதிகளவான இடங்கள் கோரப்பட்டுள்ளமை பற்றியும் சபையில் கூறப்பட்டுள்ளது. 
 
அரச காணிகள், தனியார் காணிகள், திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் படையினர் வசமுள்ள காணிகள் உள்ளடங்கலாக இந்த எண்ணிக்கை உள்ளது. 
 
அமைச்சர் டக்ளஸ் இந்த விடயங்களை எடுத்துக்கூறிய போது அரச அதிகாரிகள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 
 
அந்த நேரம் எழுந்த வலி.தென்மேற்கு சபைத் தலைவர் அ.ஜெபநேசன் இந்தக் காணிகளுக்கான கோரிக்கைகள் தரவுகளா அல்லது உறுதிப்படுத்தப்பட்டவையை என்று டக்ளஸிடம் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு டக்ளஸ், உம்மை யார் இந்தக் கூட்டத்துக்கு அழைத்தது உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லையே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெபநேசன் "பொதுமக்கள் பிரதிநிதிகளான எமக்கு பொறுப்பு இருக்கிறது இது பற்றி எமக்குத் தெரிவிக்க வேண்டும். எமக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்.
 
மேலும் சபையின் செயலருக்கு சுகவீனம் ஆகையால் நான் வந்திருக்கிறேன்' என்று கூறினார். 
 
அதற்கு அமைச்சர் டக்ளஸ் இந்த விவரங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன் என்றார். ஜனாதிபதி விடயமாகவிருப்பதனால் முக்கிய விடயமாகவே இருக்கும் என்று கூறிய ஜெபநேசன் அங்கீகாரத்துக்காக கேட்கிறீர்களா என்று கேட்டார். அதற்கில்லை என்றார் அமைச்சர்.
 
நேற்றைய கூட்டத்தில் காணிப்பிரச்சினை தவிர இந்தியன் வீட்டுத்திட்டம், பொருளாதார அபிவிருத்தி வேலைகள் உட்பட பல விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
 

Edited by nedukkalapoovan

டக்ளஸ் தனது இனத்தை காட்டிக்கொடுக்கும் / தாரை வார்க்கும் ஒரு ஈனப்பிறவி.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களுக்கு தோழ் கொடுப்பதற்கும் இங்கும் சில பேர் இருக்கிறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தானே மக்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுக்கின்றார் பிறகென்ன

இப்படியானவர்களை உருவாக்கியது யார் ?

  • கருத்துக்கள உறவுகள்

நமது தோழர்கள் தான் :D

துரோகத் தனத்திற்கும் நல்ல கேள்வி. நாங்க தான் அந்த பரதேசிய படிப்பிச்சு அனுப்பினோம் போய் இனத்தை காட்டி கூட்டி குடு எண்டு. இவ்வளவு மக்கள் அழிந்சும் திருந்த மறுக்கும் ஜென்மம் அது

இப்படியானவர்களை உருவாக்கியது யார் ?

துரோகத் தனத்திற்கும் நல்ல கேள்வி. நாங்க தான் அந்த பரதேசிய படிப்பிச்சு அனுப்பினோம் போய் இனத்தை காட்டி கூட்டி குடு எண்டு. இவ்வளவு மக்கள் அழிந்சும் திருந்த மறுக்கும் ஜென்மம் அது

'நடமாடும் சுதந்திரம் இருப்பதால் நிர்வாணமாக நடக்க முடியாது'

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மாவீர்ர் தின நிகழ்வை கடந்த வாரம் அனுசரிக்க முயன்றபோது, அவர்களை தடுக்க , பாதுகாப்புப் படையினர், மாணவர்கள் விடுதிகளுக்குள் நுழைந்து சோதனை நட்த்தியதை எதிர்த்து, நடந்த மாணவர்கள் போராட்டம், பின்னர் அதையொட்டி நடந்த சம்பவங்கள் குறித்து கடந்த வார தமிழோசையில் கேட்டிருப்பீர்கள்.

 

இந்த சம்பவங்களை இராணுவம் கையாண்ட விதம் சரியானதா என்று அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்களைக் கேட்டார் மணிவண்ணன். அந்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121203_douglasonjaffnauni.shtml

ஈனப்பிறவி குத்தியன் என்று எந்த மரியாதை இல்லாமல் அமைச்சரை அழைப்பது வருந்தத்தக்கது. என்னதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பெயர் சொல்லி அழைப்பதே ஆரோக்கியமானது. இராணுவத்துக்கு காணி வேணுமென்றால் அதை தடுக்க யாரால் முடியும்? அமைச்சர் இங்கே ஒரு கருவி மட்டுமே. சிங்களம் காணிகளை ஆக்கிரமிக்கின்றது ஆனால் எமது கோபத்தை ஒரு தமிழனின் பக்கம் திருப்புகின்றது அதன் ராஜதந்திரம். சிங்களம் மேல் கடுப்பாவதற்கு பதிலாக தமிழர்மீது கடுப்பாகின்றோம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என சிங்களம் நகர்கின்றது.

ஈனப்பிறவி குத்தியன் என்று எந்த மரியாதை இல்லாமல் அமைச்சரை அழைப்பது வருந்தத்தக்கது. என்னதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பெயர் சொல்லி அழைப்பதே ஆரோக்கியமானது. இராணுவத்துக்கு காணி வேணுமென்றால் அதை தடுக்க யாரால் முடியும்? அமைச்சர் இங்கே ஒரு கருவி மட்டுமே. சிங்களம் காணிகளை ஆக்கிரமிக்கின்றது ஆனால் எமது கோபத்தை ஒரு தமிழனின் பக்கம் திருப்புகின்றது அதன் ராஜதந்திரம். சிங்களம் மேல் கடுப்பாவதற்கு பதிலாக தமிழர்மீது கடுப்பாகின்றோம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என சிங்களம் நகர்கின்றது.

 

 

இவனால் எத்தனை குடும்பங்கள் இன்று தமது காணிகளை இழக்கவேண்டியுள்ளது? அவர்கள் இவரை எப்படி அழைக்கவேண்டும்?

 

டக்ளஸ் அங்கே இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் உள்ளதா?, இல்லை.

பணமா தேவை? இல்லை.

பதவியும், புகழுமா தேவை? யாரிடமிருந்து? சிங்களவனிடம்???

ஈனப்பிறவி குத்தியன் என்று எந்த மரியாதை இல்லாமல் அமைச்சரை அழைப்பது வருந்தத்தக்கது. என்னதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பெயர் சொல்லி அழைப்பதே ஆரோக்கியமானது. இராணுவத்துக்கு காணி வேணுமென்றால் அதை தடுக்க யாரால் முடியும்? அமைச்சர் இங்கே ஒரு கருவி மட்டுமே. சிங்களம் காணிகளை ஆக்கிரமிக்கின்றது ஆனால் எமது கோபத்தை ஒரு தமிழனின் பக்கம் திருப்புகின்றது அதன் ராஜதந்திரம். சிங்களம் மேல் கடுப்பாவதற்கு பதிலாக தமிழர்மீது கடுப்பாகின்றோம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என சிங்களம் நகர்கின்றது.

 

குத்திக்கு மட்டுமல்ல, சந்திரகுமார்,  யோகேஸ்வரி பற்குணத்தும் தண்ணிர்ப் போத்தல்கள் வேண்டுமாம்

சரி அப்ப நீங்கள் அப்டியே அழையுங்கள். காணிகளை மீழப்பெற்று தமிழீழமும் அடைந்துவிடலாம்.

 

குத்திக்கு மட்டுமல்ல, சந்திரகுமார்,  யோகேஸ்வரி பற்குணத்தும் தண்ணிர்ப் போத்தல்கள் வேண்டுமாம்

இந்தப் பட்டியல் மிக நீண்டது. ஏன் இப்டி நீண்டது என்றால் அதுவும் எம்மால்தான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய கூட்டத்தில் காணிப்பிரச்சினை தவிர இந்தியன் வீட்டுத்திட்டம், பொருளாதார அபிவிருத்தி வேலைகள் உட்பட பல விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

 

நல்லா மார்பிள்ஸ்.. கிரைனைட்.. போட்டு கட்டி கொடுப்பார்களப்பா.. வீடு கட்டுவது என்ன சாதரண விசயமா..? நீங்க அதற்கு ஒரு 3050 ஆண்டு வரைக்கும் வெயிட் பண்ணணும்..

கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் டக்கிளஸ் தான் ஆசான் மாறாக டக்கிளசுக்கு கருணா வழிகாட்டி இருக்கவில்லை

ஈனப்பிறவி குத்தியன் என்று எந்த மரியாதை இல்லாமல் அமைச்சரை அழைப்பது வருந்தத்தக்கது. என்னதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பெயர் சொல்லி அழைப்பதே ஆரோக்கியமானது. இராணுவத்துக்கு காணி வேணுமென்றால் அதை தடுக்க யாரால் முடியும்? அமைச்சர் இங்கே ஒரு கருவி மட்டுமே. சிங்களம் காணிகளை ஆக்கிரமிக்கின்றது ஆனால் எமது கோபத்தை ஒரு தமிழனின் பக்கம் திருப்புகின்றது அதன் ராஜதந்திரம். சிங்களம் மேல் கடுப்பாவதற்கு பதிலாக தமிழர்மீது கடுப்பாகின்றோம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என சிங்களம் நகர்கின்றது.

இந்த பிறவியை யாரு அரசியல் செய்ய சொன்னது? வெளிநாட்டுக்கு போய் அங்கை நக்கி பிழைக்க வேண்டியதுதானே. நக்குற நாய்க்கு சிங்களவன் என்ன வெள்ளையன் என்ன? அது இலங்கைய விட்டு போனாலே பல பிரச்சனை தமிழனுக்கு தீரும். அது பி பி சியில் சொல்லுது மாணவர்களை யாரோ தீண்டுகிறார்கலாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னை புலிகள் கொல்ல வந்தவை எண்டு அலட்டுது. தப்ப விட்டது

எவ்வளவு பிழை எண்டு அடிக்கடி காட்டுது

Edited by யாழ்அன்பு

தமிழர்களை பொறுத்த வரையில் டக்ளசு  செய்த உதவிகள் காணும்.

அவர் அடசியளில் இருந்து இளைப்பாறுவது அவருக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈனப்பிறவி குத்தியன் என்று எந்த மரியாதை இல்லாமல் அமைச்சரை அழைப்பது வருந்தத்தக்கது. என்னதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பெயர் சொல்லி அழைப்பதே ஆரோக்கியமானது. இராணுவத்துக்கு காணி வேணுமென்றால் அதை தடுக்க யாரால் முடியும்? அமைச்சர் இங்கே ஒரு கருவி மட்டுமே. சிங்களம் காணிகளை ஆக்கிரமிக்கின்றது ஆனால் எமது கோபத்தை ஒரு தமிழனின் பக்கம் திருப்புகின்றது அதன் ராஜதந்திரம். சிங்களம் மேல் கடுப்பாவதற்கு பதிலாக தமிழர்மீது கடுப்பாகின்றோம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என சிங்களம் நகர்கின்றது.

ஒரு தமிழன் மாண்புமிகு அமைச்சர் பதவியிலிருந்து சிங்களவனின் இன அழிப்பிற்கு கருவியாகின்றான்.இப்படியானவர்களை திட்டினால் அது உங்களுக்கு ஆரோக்கியமில்லை.நல்ல விசயம்.........அடிமடியிலே நெருப்பை வைத்துக்கொண்டு சிங்களவன் மீது கடுப்பாகி என்ன பலன்?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு போய் அங்கை நக்கி பிழைக்க வேண்டியதுதானே.//நோ பாஸ் நாங்க இருக்கிறமே 

டக்ளஸ் போக கூறிய இடங்கள்: சீனா, பாகிஸ்தான், சூடான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.