Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய சிரானி செயற்படுகிறார் - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
wimal-seithy-150.jpg

பிரதம நீதியரசருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது, பதவி விலகாவிட்டால் நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகிறதென அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் தமது வழக்கை தம்மால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் தமக்கேற்ற தீர்ப்பை பெற்றுள்ளார். அவரது பதவியை பயன்படுத்தி பாராளுமன்றத்தின் செயற்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.

 

  

பாராளுமன்ற நிலையியல் கட்டளை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டாலும் எவரும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.

 

புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்ட அவர் முயன்றுள்ளமை தெளிவாவதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு விவதாத்தின் போது வீரவன்ச இந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=73725&category=TamilNews&language=tamil

அவ புலி என்பது புலம் பெயர் தமிழருக்கு எப்பவோ தெரியும். ராஜபக்சாவுக்கும் தெரியும் புலியை பதவியில் இருத்திய ராஜபக்சாவும் பயங்கரவாதி என்பதால் பதவி நீக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்ட அவர் முயன்றுள்ளமை தெளிவாவதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.//

 

 

சிரானி மூணுவேளை சாப்பிடுகிறார்,இரவில் தூங்குகிறார்,காலையில் எழுந்திருக்கிறார்,பகலில் கண்விழித்திருக்கிறார்...இதிலிருந்து அவர் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைக்கமையவே இவற்றை செய்கிறார் என்பது தெளிவாகிறது..  :D 

 

Edited by சுபேஸ்

மேர்வினுக்கு நடந்தது ஒருநாள் இந்த சுய புத்தி இல்லாத அமைச்சருக்கும் நடக்கும்.

விமல் வீரவன்சவும்  அர்சுண் போல நல்லா சிந்திக்கிறார்... 

  • கருத்துக்கள உறவுகள்
விமல் வீரவன்சவும்  அர்சுண் போல நல்லா சிந்திக்கிறார்... 

 

 

 

நீங்க ரொம்ப ரொம்ப  நல்லவராக இருக்கிறீர்களே............ :icon_idea:

விமல் வீரவன்சவும்  அர்சுண் போல நல்லா சிந்திக்கிறார்... 

அர்ஜுன் சொல்வது போல் உங்களுக்கு அரசியல் அறிவு இல்லை, வீரவன்ச என்பவர் தனது எதிரியான தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என பாடுபடுகிறார், ஆனால் அர்ஜுனோ தனது இனம் சிங்களவனிடம் அடையும் தோல்விகளை பார்த்து ரசிக்கிறார்,தமிழன் தனது வெற்றியை அடைய முய்ற்சித்தால் அதை கிண்டலடிக்கிறார். என்வே இருவருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு,

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு.

சனிகிழமை அதிகாலை மூன்று மணி அளவில் கொழும்பு வர்த்தக வீதியின் முக்கு சந்தில் மூன்று பேர் ஒண்னுக்கடித்து கொண்டு இருந்தார்கள். அவர்களை பிடித்து சிங்கள் புலநாய் பிரிவு விசாரித்ததில் .. அவர்களின்  (ஒண்னுக்கடித்தமை)  இந்த தீவிர வாத செயல்களுக்கு காரண்ம் இந்த நாட்டில் எஞ்சியுள்ள புலிகளும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புலம் பெயர் புலி ஆதரவு அமைப்புகளுமே காரணம் என புலன் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 

 

எவ்வாறாயின் இவ்வாறன தீவிர வாத செயல்களை எமது நாட்டில் அனுமதிக்க முடியாது என ங்கோத்த பாயா தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான புலநாய்வு விசாரணைகளை நடத்த துரிதபட்டுத்தப்ட்டுள்ளது. மேலும் அவர்களின் கைபேசியில் தொடர்பு கொண்ட எண்கள்.. அண்டார்டிக்க நாட்டுக்கு சென்றமையால் . அண்டார்டிக்கா நாட்டோடு தூதரக ரீதியிலான விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

செய்தி மூலம்..

திவ்வயின(புளுவாயின)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அர்ஜுன் சொல்வது போல் உங்களுக்கு அரசியல் அறிவு இல்லை, வீரவன்ச என்பவர் தனது எதிரியான தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என பாடுபடுகிறார், ஆனால் அர்ஜுனோ தனது இனம் சிங்களவனிடம் அடையும் தோல்விகளை பார்த்து ரசிக்கிறார்,தமிழன் தனது வெற்றியை அடைய முய்ற்சித்தால் அதை கிண்டலடிக்கிறார். என்வே இருவருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு,

தெரியாமல் சொல்லாதேங்கோ..

 

அர்சுண் அண்ணா அறிவே இல்லாத பிச்சைக்காற தமிழ் கூட்டம் இல்லை...   அவர் ஒரு ஶ்ரீலங்கன், அதிலையும்  கனேடியன் குடிமகன்...     பொழுது போக்குக்காக தான் அவர் தமிழே பேசுறவர்...  உங்கட பிரச்சினை எல்லாம் அவருக்கு போக்கர்(poker)  விளையாடுறது மாதிரி... 

அர்ஜுன் சொல்வது போல் உங்களுக்கு அரசியல் அறிவு இல்லை, வீரவன்ச என்பவர் தனது எதிரியான தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என பாடுபடுகிறார், ஆனால் அர்ஜுனோ தனது இனம் சிங்களவனிடம் அடையும் தோல்விகளை பார்த்து ரசிக்கிறார்,தமிழன் தனது வெற்றியை அடைய முய்ற்சித்தால் அதை கிண்டலடிக்கிறார். என்வே இருவருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு,

மொக்கு கூட்டங்களே படிக்காத புலி, தானும் அழிந்து முழுதமிழனையும்  சிங்களவனிடம் அடைவு வைக்க போகின்றது என்று படித்து படித்து சொன்னோம் ,கடைசியில் அதுதான் நடந்தது .நாட்டை விட்டு எதையும் இழக்க  தயாரில்லாமல் ஓடி வந்த பொறுக்கிகள் நீங்கள்.உங்களை நம்பி நாட்டில் மக்கள் இல்லை அவர்களுக்கான எதிர்காலம் ,தீர்வு அவர்களே பார்க்க தொடங்கிவிட்டார்கள் .

உங்கள் அரசியலும்,நாட்டில் இருப்பவர்கள் பற்றிய அக்கைறையும் இணையத்துடன் மட்டுமே .ஒரு சிறு துரும்பும் அசைக்க வக்கற்றவர்கள் நீங்கள் .தமிழனை பற்றி சிங்களவனுக்கு நன்கு தெரியும் .ஓடுபவர்கள் ஓடட்டும் என்று திறந்துவிட்டான்  ஓடி துலைந்து இப்ப ஒப்புக்கு சப்பு பாடுகின்றீர்கள் .எங்கும் தன் சுயநலமே முதன்மை ,யாழில இருப்பவர்களில் பெரும்பாலும் அதே தன்மையானவர்கள் தான் ,அவர்களின் கடந்தகாலங்கள் அதை தெளிவாக காட்டி நிற்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

லீவு நாளாய்ப் பாத்து  தொடங்கி இருக்கிறியள்  நடாத்துங்கோ 

மொக்கு கூட்டங்களே படிக்காத புலி, தானும் அழிந்து முழுதமிழனையும்  சிங்களவனிடம் அடைவு வைக்க போகின்றது என்று படித்து படித்து சொன்னோம் ,கடைசியில் அதுதான் நடந்தது .நாட்டை விட்டு எதையும் இழக்க  தயாரில்லாமல் ஓடி வந்த பொறுக்கிகள் நீங்கள்.உங்களை நம்பி நாட்டில் மக்கள் இல்லை அவர்களுக்கான எதிர்காலம் ,தீர்வு அவர்களே பார்க்க தொடங்கிவிட்டார்கள் .

 

அது நீங்கள் பட்ட ஆசைகள்...  !   புலியை திருத்த நிண்ட புண்ணாக்குகள்...  நீங்கள் திருந்தி ஏன் புலியை விட பெரிதாக சாதிக்க முடியவில்லை...?? அறிவுரையும்,  குறியும் மட்டும் தான் சொல்லுவியளோ...??

 

முயற்சியே செய்யாத நீங்கள் எப்போதோ தோற்று விட்டீர்கள்...   புலிகளின் போராட்ட வடிவத்தில் ஒண்று தான் தோற்கடிக்கப்பட்டது... 

 

புலியை அழிக்க வேணும் எண்று நீங்கள் எல்லாம் நீண்டகாலமாக போட்ட திட்டம் காரணமாக புலியால் தனிநாட்டை அமைக்க முடியவில்லை...   இன்னும் ஒரு 30 வருடம் போர், இழப்பு எண்று பார்க்கும் போது இப்போ இது சரி...

 

இலக்கை அடையும் வளிகள் எப்போதும் மாறலாம் இலக்கு மாறுவதில்லை...  சொன்னது நெப்போலியன்...  இறுதியில் போரில கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒருத்தர் தான்...  

 

ஆனால் இப்போ உங்களின் வளிகள் மட்டும் அல்ல இலக்கே மாறி போன உண்மை எங்களுக்கு தெரியும்...! 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.