Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வள்ளுவன் இளங்கோ பாரதி என்ற வரிசையில் வந்தவர் மட்டுமன்றி...நானும் ஏமாந்தேன்... - ஒரு அனுபவம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பியர் இவ்வளவு காலமும் சும்மா கற்பனைக் குதிரையில் சிறகடித்துப் பறந்திருக்கிறார் போல.  :D  

 

இன்னும் எவ்வளவு கண்ணதாசனின் பாடல்களைச் சந்திக்கக் கிடக்கு. :lol:

 

உ 
29.01.2013
பிரான்சு .
 
அன்பின் தப்பிலி அண்ணாவுக்கு வணக்கம்...அண்ணாவும் வீட்டில் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டி .
 
உங்கிருந்து நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது...மிக்க மகிழ்ச்சி...எங்கள் சுகத்துக்கு குறையில்லை...நலமாக உள்ளோம்...யாழில் நீங்கள் போட்ட கமண்ட் பார்த்தேன்..தம்பி நல்ல கற்பனையில் மிதப்பதாக கலாய்த்திருந்ததை பார்த்து வாய்விட்டு சிரித்தாலும் அதைத்தொடர்ந்து கீழே இன்னும் நீந்திக்கடக்கவேண்டிய நெருப்பாறுகள் பல தம்பிக்கு முன்னால் இருப்பதாக எச்சரித்திருந்ததை பார்த்து வயிற்றைக் கலக்கியது..ஆனாலும் எனது இன்னொரு அண்ணண் இசைக்கலைஞனின் வாழ்க்கை வரலாறை படிப்பினையாகவும் உங்கள் ஆலோசனைகளை பாடங்கலாகவும் எடுத்து இந்த தம்பி வாழ்க்கை கடலை நீந்திக்கடப்பான் என இத்தால் உறுதி எடுக்கிறேன்...ஒன்றுக்கும் யோசிக்க வேணாம் இறைவன் ஒருவனை நம்புங்கள் கூடிய சிக்கிரம் நல்ல முடிவுகளுடன் தம்பி அடுத்தகடிதம்போடுவான்.. 
 
இப்படிக்கு 
அன்புடன்தம்பி 
 
(இப்படி ஒரு கடிதம் எழுதி எத்தினை வருடம் ஆகிட்டு அன்பை பாசத்தை பேனை மையில் கொட்டி தீர்த்த அந்தகாலம் ஒரு பொன்னானது போங்க )

இங்க இட்டலியை நோகாமல் கரண்டியால் சாப்பிடும் ஒரு girl இருக்கின்றார் சுபெசுக்கு விபரம் வேண்டுமா ?

நீங்க சாப்பிட போகவில்லை. பசியிருந்திருந்தா இப்படியெல்லாம் பார்த்து எழுதனும் போல வந்திருக்காது.

 

பெண்ணோ ஆணோ சாப்பாட்டு அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

 

மேசையில் சாப்பிடும் போது கொஞ்சம் மெல்லும் சத்தத்தை குறைத்தால் நன்று

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், இதுக்கே உங்களுக்கு உதறுது!

 

அம்மி, குழவி எண்டு வரேக்க, என்னண்டு இந்தப் பிள்ளை தாங்கப் போகுதோ? :D

 

அதுவும் போதாததுக்கு, இந்த ஊரில 'ரோலிங் பின்' வேற பாவிக்கிறாங்கள்! :o

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. இந்தப் பதிவை யாழ் FB இல் இணைத்து இரு மணித்தியாலங்களில் 125 பேருக்கு மேல் பார்த்து இருக்கினம். நல்ல தலைப்பு வைப்பது எப்படி என்று பெடி படிச்சுட்டு வந்திருக்கின்றார் போல.............

ம்ம்.. இந்தப் பதிவை யாழ் FB இல் இணைத்து இரு மணித்தியாலங்களில் 125 பேருக்கு மேல் பார்த்து இருக்கினம். நல்ல தலைப்பு வைப்பது எப்படி என்று பெடி படிச்சுட்டு வந்திருக்கின்றார் போல.............

 

நிச்சயமாக நல்ல தலைப்பு. :)  ஆனால் தலைப்புடன் சம்பந்தப்படும் கரு உள்ளே இருக்கிறதா என்பதும் முக்கியம். யாயினி அக்கா போல் கற்பனை செய்து வந்து பார்த்திருந்தால் ஏமாற்றமாக இருந்திருக்கும்.... :D ஆனாலும் ஆண்கள் enjoy பண்ணி வாசித்திருப்பார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இங்க பார்ற்றா... கலியாணம் கட்டி நாலஞ்சுமாசமாகலை..எப்பிடி பக்குவப்பட்டவனாய் பேசுறான் ஜீவா... :D என்னதான் அப்படி மாயம் செய்கிறதோ இந்த கல்யாணம்? :D

 

மச்சான்,

தலையிடியும்,காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்.

மன்மதக்கலை போல இதுவும் சொல்லித் தெரிவதில்லை நண்பா.. :rolleyes::lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் ஆயிரம் ஆயிரம் கற்பனைகளோடு அதாவது வாழ்கைத்துணையாக வருபவரைப்பற்றி இப்படித்தான் இப்படித்தான் என்று இதயத்திலே சுகமான  வரை விலக்கணம் கொடுத்து பதமான ,இதமான நினைவுகளுடன் வாழும் உங்கள் பருவத்தில் ,வயதில், நீங்கள் கண்ட காட்சி அனைத்தையம் புரட்டிப்போட்டிருக்கும். புரிந்து கொள்கிறேன் . நானும் அதே சூழலில் உருவாகியவன் என்பதில் என்னைப்போலவே உங்களை அந்த இடத்தில வைத்து பார்க்கிறேன் .......ஆனால் கண்ணுக்கு முன்னால் வெளிவேசமில்லாமல் அந்த இளம் நங்கையின் செயற்பாட்டிலிருந்து அவள் நல்ல ஒரு பெண்ணாக இருப்பார் என்பது திடம்....ஆனால் திருமணத்திற்கு முன் வெட்கி நாணி குனிந்து நடந்தவர்கள் எல்லாம் .தி,இக்குப்பின் ....எதிர்மாறான செயல்பாடாகவே நீங்கள் பார்க்கக்கூடும் ...........விதி விலக்குகளுமுண்டு ....அந்த விதிவிலக்கையே இப்போ ,இன்று வரை .இன்னுமும் தேடித்திரிகிறேன் .... :D ..........ம்ம்ம்ம் ஏமாற்றமே ?????

 

ஆகவே பேசாமல் திருமணமாகிய பின் கம்பன் ஏமாந்தான் என்ற பாடலை பாடாமல் .................

 

:lol:  :lol:  :lol:

சம்சாரம் என்பது வீணை ..சந்தோசம் என்பது ராகம் ..............சரணங்கள் அதில் இல்லை மணம் ,குணம் ஒன்றான முல்லை என்ற பாடலைப்பாடி மனதை தேற்றுவது .அழகு ....... :D  :icon_idea:

 

என் இனம் அண்ணண்....எமது அடுத்த இலக்கு ..உலகளவில் இந்த விடயங்களை எடுத்துசெல்வதுதான்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான பயிற்சி

இலகுவான சண்டை  ராசா

 

அதற்கான தயார்ப்படுத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கோவன். :D

 

 

 

சரி..ஆனால் சண்டை நடத்த நிலம்வேணுமே..? :D 

 

 

ஆனாலும்   எங்க ஊர் வேப்ப மரப்பேயை  நீங்கள் இப்படி அவமானப்படுத்தக்கூடாது.

இதைக்கேட்டால் அவை தற்கொலை செய்தாலும் செய்வினம்..........  :lol:

 

 

 

நல்ல வேளை அண்ணை..பேய் வயசுக்கு வரமுன்னமே நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிட்டிட்டியள்..  :D

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகி...எதைசாப்பிடணும் எதைச்சாப்பிடக்குடாதென்பது அந்த பெண்ணிண் சுதந்திரத்தில் தலையிடல்ல அக்கா..நான் அந்தபெண்ணை தப்பு சொல்லவில்லை..பிரச்சினை நெத்தியில் திருநீற்றுக்குறி..சற்றுமுன் தான் கோயில் போய் வந்திருக்கிறார்கள் போல..வந்தவர்கள் ஓடர் பண்ணிய அயிட்டங்களைப்பார்த்தே நான் பயந்துபோனன்..ரத்தவறி,தலைக்கறி,குடல்க்கறி என்பதை எல்லாம் என் வாழ்க்கையில் நான் தொட்டே பாத்ததில்லை..நினைக்கவே வாந்தி வருது..ஒவாக்...ஆனால் அவற்றை அந்த இளம் பெண் சர்வசாதாரணமாக ஓடர் பண்ணி சாப்பிட்டுக்கொன்டிருந்தார்...அதுதான் எனக்கு ஆச்சரியமாகப் போச்சு...அந்த ஆச்சரியத்தையும் தப்பான எனது எடுகோளையும் வச்சே இதை எழுதினன்...சோ நான் இதை என் பார்வையில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமாக எனது ஒரு பார்வையில் அந்தப் பெண்ணைப்பற்றிய என் எடுகோளுக்கு ஏற்பட்ட ஏமாற்றமாகவே எழுதினேன்... 

 

 

 

அக்கா வயிற்றுக்கு மிகவும் உபயோகமான எழிமையான உடற்பயிற்சி செய்யும் முறையைகொண்ட வீடியோவை கீழே இணைக்கிறன்..தொடர்ந்து செய்யுங்கள்..கண்டிப்பாய் பலனை உணர்வீர்கள்...

 

 

 

 

 

அக்கா..நானா மேசையை பங்கிட்டன்..அந்த வெயிற்றர்தான் அங்கைபோய் இருங்க எண்டு கூட்டிக்குடுத்தான்..படுபாவி... :D
 
அந்தப்பொண்ணு சாப்பிட்டதை பாத்து நான் எங்கை கண்ணு வச்சன்...அந்தப்பொண்ணுதான் என்னை பயமுறுத்தி போட்டுது... :D
 
ஜயய்யோ நான் அழவுகோள் போடலை அக்கா...என்னத்தையாவது சாப்பிட்டு தொலைக்கட்டும்..அது அந்தப்பொண்ணோட இஸ்டம்...ஆனால் இரத்தவறை,தலை,குடல் எண்டு இப்பிடி பப்ளிக் ப்ளேசில மனிசரை பயமுறுத்துவது நியாயமா..நீங்களே சொல்லுங்க.. :D

 

காணொளி இணைப்பிற்கு நன்றி சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில புள்ளி தானே விழுகிறது.... :)

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில புள்ளி தானே விழுகிறது.... :)

 

நேரடியாக வேலை செய்யவில்லை you tube இணைப்பிற்கு போய்த் தான் பார்த்தேன்

காணொளியில புள்ளி தானே விழுகிறது.... :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போல நல்ல சாப்பாட்டு ரசனை உள்ள பெண் போலக் கிடக்கு. அடுத்த முறை கண்டால், "உங்களை மாதிரியே இரத்த வறையில் இருந்து ஆட்டுத் தலை பிரட்டலுடன் மூளைப் பொரியலையும் சாப்பிடும் ஒருவர் கனடாவில இருக்கார், அவரின் தொலைபேசி இலக்கம் வேணுமா" என்று கேட்டு என்  தொலைபேசி இலக்கத்தினை கொடுக்கவும். இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ரி இருக்கும் என நினைக்கின்றன் (சும்மா...கவிதைகள் நாவல்கள் பற்றி பேசுவதற்கு)

 

 

 

கிகிகி...உங்க கிட்ட ஒரு பொண்ணு நம்பரை நான் உலகம் அளிந்தாலும் கொடுக்கமாட்டன்..அப்படிக்கொடுத்தால் அது அக்காவுக்கு நன் செய்யும் துரோகம்... :D

சுபேஸ் நானும் உங்களைப் போலத்தான் மாடு ஆடு இறைச்சி வகைகள் உண்பதில்லை.

ஏன் மீன் சாப்பிடுவதே மனைவி அதிலிருக்கும் முட்களை எடுத்துவிட்டுத்தந்தால் மட்டுமே.

 

ஆனாலும் மற்றவர்கள் என்ன சாப்பிடுகின்றார்கள் அல்லது எப்படிச் சாப்பிடுகின்றார்கள்  

என அவதானிப்பது இல்லை 

ஏனெனில் எதுவாக இருந்தாலும் விருப்பமானதை  ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுவதே உடலுக்கு நலம்.

நீங்கள் செய்தது  தவறு மட்டுமல்ல மிகப்பெரிய குற்றம்  கூட . :D

அந்தப்பிள்ளைக்குச் சாப்பாடு எப்படிச் செமித்திருக்கும் :lol:

 

என்னப்பா எல்லாரும் சேர்ந்து என்னைக்குற்றவாளியாக்குகிறீர்கள்..ஏதோ அந்தப்பிள்ளையின் சாப்பாட்டில் நான் கண்ணைவைத்துவிட்டேனாம்.. :D இது ரெம்ப அநியாயம்..யாரும் அந்தப்பெண்ணால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப்பற்றி கதைப்பாரில்லை..இதைத்தான் சொல்வது பெண் என்றால் பேயும் இரங்குமாம் ஆண் என்றால் நாயும் கேட்காது என்று... :D

 

 

நானும் எல்லா மீனும் சாப்பிடுவதில்லை வாத்தியார் அண்ணா..ஒன்லி நெத்தலி மீன் தான் அண்ணை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க இட்டலியை நோகாமல் கரண்டியால் சாப்பிடும் ஒரு girl இருக்கின்றார் சுபெசுக்கு விபரம் வேண்டுமா ?

 

 

பப்ளிக்கில் கேட்டு இப்படியா என்னை சங்கடத்தில் மாட்டிவிடுவது அர்ஜுன் அண்ணா? :D

நீங்க சாப்பிட போகவில்லை. பசியிருந்திருந்தா இப்படியெல்லாம் பார்த்து எழுதனும் போல வந்திருக்காது.

 

பெண்ணோ ஆணோ சாப்பாட்டு அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

 

மேசையில் சாப்பிடும் போது கொஞ்சம் மெல்லும் சத்தத்தை குறைத்தால் நன்று

 

எலே பொதுஜனங்களே...மொத்தத்தில் நான் பார்த்தது தப்பூ..அதுதானே...சரி நான் குற்றவாளிதான்..அந்தப்பொண்ணுக்கு வயிற்றுவலி வந்திருந்தால் அதற்கான நஸ்ட ஈடு அந்தப்பொண்ணால் எனக்கு ஏற்பட்ட மன உழைச்சலால் சமப்படுத்தப்பட்டுவிட்டது..ஆகவே இந்த வழக்கு தள்ளுபடியாகிறது... :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், இதுக்கே உங்களுக்கு உதறுது!

 

அம்மி, குழவி எண்டு வரேக்க, என்னண்டு இந்தப் பிள்ளை தாங்கப் போகுதோ? :D

 

அதுவும் போதாததுக்கு, இந்த ஊரில 'ரோலிங் பின்' வேற பாவிக்கிறாங்கள்! :o

 

பேசாமல் கிரைண்டரை வாங்கிபோடவேண்டியதுதான்... :D

 

 

 

ரோலிங் பின் எண்டால் என்ன புங்கை அண்ணா...?

நன்றி சாத்திரி அண்ணா வீடியோவுக்கு...இவர்கள் றேஞ்சே வேற... :D

மச்சான்,

தலையிடியும்,காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்.

மன்மதக்கலை போல இதுவும் சொல்லித் தெரிவதில்லை நண்பா.. :rolleyes::lol::icon_idea:

 

சரிங்க..என்ன பண்ண..அவன் குடும்பஸ்தன் சொன்னா நாம கேட்டுதானை ஆகணும்... :(  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.