Jump to content

சூரை மீன் கிரேவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

 

இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!!

 

23-tunafishgravy.jpg

 

தேவையான பொருட்கள்:

 

சூரை மீன் - 2 டின்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 4-5 பல் (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

சூரை மீன்களை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

 

பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

 

பிறகு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.

 

அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

 

பின் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

 

கிரேவியானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

 

இப்போது சுவையான சூரை மீன் கிரேவி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

 

 

http://tamil.boldsky.com/recipes/non-veg/tuna-fish-gravy-recipe-003077.html

 

Link to comment
Share on other sites

சூரைமீன் சாப்பிட்டால் கடிக்கும் சரியான கிரந்தி ஆனால் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் இது புது முறையாக இருக்கு சமைத்து பார்ப்போம்

 

 

இணைப்புக்கு நன்றி தமிழரசு 

 

Link to comment
Share on other sites

சூரைமீன் சாப்பிட்டால் கடிக்கும் சரியான கிரந்தி ஆனால் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் இது புது முறையாக இருக்கு சமைத்து பார்ப்போம்

 

 

இணைப்புக்கு நன்றி தமிழரசு 

 

 

நீங்கள் சொல்வது சூடை மீன் என்று நினைக்கிறேன், மீனைப்பற்றித் தெரிந்தவர்கள் ஒருக்காச் சொல்லுங்கோ பிளீஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சூடை மீன் என்று நினைக்கிறேன், மீனைப்பற்றித் தெரிந்தவர்கள் ஒருக்காச் சொல்லுங்கோ பிளீஸ்!

31-1364695797-sar.jpg

சூடை மீன் அல்லது  சாளை மீன் என்பார்கள் இந்த மீன் சாப்பிட்டால் கடிக்காது பொரிச்சு சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும் 

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jp

இதுதான் சூரை மீன் இந்த மீனை சாப்பிட்டால் கடிக்கும் என்று சொல்லுவினம் எனக்கு அப்படி பிரச்சனை இல்லை   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan style Fish Curry

 

Sri-Lankan-fish-curry.JPG

Sri Lanka is an Island surrounded by sea. Therefore, we receive fresh seafood daily. There are many different Sri Lankan seafood recipes.

 

Here is one of recipes for Sri Lankan fish curry. Most of the times, I cook fish as per this Sri Lankan Fish recipe, because we like its flavour & appearance.

 

Hope you enjoy preparing this Sri Lankan style fish curry.

 

 

 

Ingredients (2-3 servings)

250g fish (Tuna is better)

2 tblspn Red chilly powder

1 tblspn raw curry powder

1 tblspn black pepper powder

¼ tspn turmeric powder

1 inch piece of cinnamon

1 tspn fenugreek seeds (ulu hal)

1 tspn mustard seeds

1 onion sliced

1 clove garlic

1 sprig curry leaf

Piece of rampe (pandan leaf) (optional)

2 pieces of Gamboge (goraka) – (instead you can use 1 tomato) (see a photo of gamboge here)

4 cups water

Salt  to taste

2 tbspn cooking oil

½ cup thick coconut milk

 

Method:

Wash fish and cut into cubes/pieces
Then mix red chili powder, curry powder, black pepper, turmeric powder & fenugreek seeds with about 1 tspn water. Mix fish pieces with this spice mix & keep aside.
 
Heat oil in a pan. When it is hot add mustard seeds. Once mustard seeds splutter, add onion. Then add garlic & curry leaves.

When onions are tender, add fish into oil & allow to fry for few minutes.

Then add cinnamon stick, pandan leaf, & gamboge(goraka) into it. Add water.

Cover & cook for about 10 minutes.

Once fish is cooked, add coconut milk & adjust salt to taste.

Add coconut milk slowly keeping eye onto the appearance. This fish curry looks delicious when the colour is red/brown.

Cook for another few minutes in very low flame.

Serve hot with rice or bread.

 

 

http://foodssrilanka.blogspot.co.uk/2012/10/sri-lankan-style-fish-curry.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரைமீன் சாப்பிட்டால் கடிக்கும் சரியான கிரந்தி ஆனால் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் இது புது முறையாக இருக்கு சமைத்து பார்ப்போம்

 

 

இணைப்புக்கு நன்றி தமிழரசு 

 

நாவுக்கு.... ருசியாக இருந்தால்...

கடிக்கும், என்று சாப்பிடாமல், இருக்கலாமா..... :rolleyes:

சொறிந்து விட்டு, சாப்பிட வேண்டும், அலைஅரசி. :D  :lol:

Link to comment
Share on other sites

சிலருக்கு  சூரை மீன் உண்டால் நாக்கு கடிப்பது (நாக்குக்கு பல்லு இருக்கா என்று எல்லாம் கேட்ககூடாது) அல்லது சுனைப்பது போன்று இருக்கும். இது ஒருவகை ஒவ்வாமை என்று நினைக்கின்றேன். அநேகமாக சிங்கள பகுதிகளில் தான் இந்த மீனை அதிகம் வாங்கி கொறக்கா புளி போட்டு அடர்த்தியாக (Thick ஆக) குழம்பு வைப்பார்கள். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைப்பர்.

 

இந்த மீனை உப்பும், மிளகாய்த்தூளும், மஞ்சலும் சேர்ந்த கலவையினை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும். அல்லது இவற்றுடன், முட்டைக் கலவையில் தோய்த்து கொஞ்சம் bread crumbs இனை தடவிப் பொரித்தாலும் நன்றாக இருக்கும். சின்னப் பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிடுவினம்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரன் மீனோடு முருங்கங்காய் சேர்த்து சமைத்து விட்டு அடுத்த நாள் சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்குமாம் ஒரு கேரளக்கார பொண்ணு சொன்னது :lol: ஆனால் நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.சூரன் மீனும் கிரந்தி மீன் தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரன் மீனோடு முருங்கங்காய் சேர்த்து சமைத்து விட்டு அடுத்த நாள் சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்குமாம் ஒரு கேரளக்கார பொண்ணு சொன்னது :lol: ஆனால் நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.சூரன் மீனும் கிரந்தி மீன் தான்

அந்த பொண்ணு கல்யாணம் கட்டீட்டுதோ எண்டு கேட்டு சொல்லட்டாம் சுண்டல்..என்னமாதிரி..? :D

Link to comment
Share on other sites

நல்ல ருசியான மீன். கொறுக்காய் /இஞ்சி /கறுவா / கராம்பு போட்டு சமைக்க நன்றாக இருக்கும். இடியப்பம் / புட்டு, சம்பலுடன் சேர்த்துச் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.  இது கிரந்தி மீன். சிலரிற்கு கடிக்கும். இதை போல சுவையுடைய  'தளப்பத்து' மீன் இன்னும் நன்றாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம் 

என எங்கோ வாசித்த ஞாபகம்

 

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

 

 

Link to comment
Share on other sites

 சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம் 

என எங்கோ வாசித்த ஞாபகம்

 

 

தொடர்ச்சியா சொறிந்து கொண்டு இன்னும் எங்கே சொறியலாம் என்று யோசிப்பாங்களோ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம் 

என எங்கோ வாசித்த ஞாபகம்

 

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

அதுவா சொன்னவர் சிறிலங்கா ****** அமைச்சர்  விமல் மோடவன்ஷா  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்திக்கூர்மைக்கு விவேகத்திற்கு சூரை மீன் சாப்பிடும் அமைச்சர் விமல் வீரவன்ஸ !!!

February 13, 2013   newstbc

Vimal_CI-150x150.jpgவிவேகத்திற்கு சூரை மீனை உட்கொள்ளவும்’

ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

‘யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன?

அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்’ என அவர் கூறினார்.

முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சூரை மீனை கிரந்தித் தன்மையுடைய மீன் என ஒதுக்காது இலங்கையர்களும் இம்மீனை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரினார்.

 

TBCUK

 

வேகமாகச் செயற்படும் தமிழரசு உண்மையில் சூரை மீன் சாப்பிட்டு இருக்கின்றார் :D

 

 

Link to comment
Share on other sites

31-1364695797-sar.jpg

சூடை மீன் அல்லது  சாளை மீன் என்பார்கள் இந்த மீன் சாப்பிட்டால் கடிக்காது பொரிச்சு சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும் 

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jp

இதுதான் சூரை மீன் இந்த மீனை சாப்பிட்டால் கடிக்கும் என்று சொல்லுவினம் எனக்கு அப்படி பிரச்சனை இல்லை   :D

 

 

ஓ............ ஓக்கே நன்றி தமிழரசு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்திக்கூர்மைக்கு விவேகத்திற்கு சூரை மீன் சாப்பிடும் அமைச்சர் விமல் வீரவன்ஸ !!!

February 13, 2013   newstbc

Vimal_CI-150x150.jpgவிவேகத்திற்கு சூரை மீனை உட்கொள்ளவும்’

ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

‘யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன?

அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்’ என அவர் கூறினார்.

முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சூரை மீனை கிரந்தித் தன்மையுடைய மீன் என ஒதுக்காது இலங்கையர்களும் இம்மீனை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரினார்.

 

TBCUK

 

வேகமாகச் செயற்படும் தமிழரசு உண்மையில் சூரை மீன் சாப்பிட்டு இருக்கின்றார் :D

 

வாத்தியார் உங்களுக்கு பச்சை விருப்பு புள்ளி குத்த வேண்டும் என்னிடம் முடிந்தமையால் நாளை வந்து குத்துவேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையெல்லாம் வேண்டாம் ஒரு சூரை மீனைப் பச்சையாகப் பொதியில் அனுப்பிவிடவும் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையெல்லாம் வேண்டாம் ஒரு சூரை மீனைப் பச்சையாகப் பொதியில் அனுப்பிவிடவும் :D

 

சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை வாத்தியார் உண்மையாகத்தான் சொல்கின்றேன்  :)
 
சூரை மீன்தானே அனுப்பினால் போச்சு  :D

karaitivu_02.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பொண்ணு கல்யாணம் கட்டீட்டுதோ எண்டு கேட்டு சொல்லட்டாம் சுண்டல்..என்னமாதிரி..? :D

 

அந்தப் பொண்ணு பாவம் :(

 

சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை வாத்தியார் உண்மையாகத்தான் சொல்கின்றேன்  :)
 
சூரை மீன்தானே அனுப்பினால் போச்சு  :D

karaitivu_02.jpg

 

 

இந்தப் படத்தை பார்த்தால் மீன் சாப்பிட மனசே வராது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்)   புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.   நேற்று வெள்ளிக்கிழமை (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும் அவர் தெரிவிக்கையில்  நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.   வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.   நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.   ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து  வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
    • மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா - சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள தூது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணி புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிக்காவின் வருகை அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-political-situation-chandrika-unp-join-1727494261#google_vignette
    • இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது. மேலும், பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.  https://tamilwin.com/article/president-visited-the-international-book-fair-1727509202#google_vignette
    • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவைக் கூட்டம் அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  https://tamilwin.com/article/information-about-benefits-of-former-presidents-1727513505
    • 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்)   வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.   திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது.   முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.