Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா...நாறியது காந்தி புகழ்!!

Featured Replies

மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா...நாறியது காந்தி புகழ்!!

மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது..இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்..காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்....அணைப்பார்.. சில்மிசம் செய்வார்..பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்...பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத்திருக்கிறார்..தன்னை தினசரி ஒரு பெண் குளிப்பாட்ட வேண்டும் என சொல்லி இருக்கிறார்...குளிப்பட்டும் அந்த பெண் உடையில்லாமல் இருக்க வேண்டும்..அப்படி குளிப்பாட்டிய சுசீலா நாயர் காந்தி இறந்தபின் சுதந்திர இந்தியாவில் இரு முறை சுகாதார மந்திரியாக இருந்தார்....பிரம்மச்சர்ய டெஸ்டை பென்களிடம் காட்டிய காந்தி ஆண்களிடம் காட்டவில்லை..இவருக்கு இந்த பரிசோதனை செய்யதான் நேரம் இருந்தது இதனால்தான் சுதந்திரத்தை வாங்கி தருவதிலும் நேரம் கடத்தினார்...பேச்சுவார்த்தை நடத்தி இருந்தா எப்போதோ சுதந்திரம் கிடைச்சிருக்கும்..காந்தியின் பாலுணர்வு பரிசோதனையை .. கண்டித்து மொரார்ஜி தேசாயும்,வல்லபாய் பட்டேலும் உடனே இதை நிறுத்தும்படி காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்..இது இன்னும் ஆவண கப்பகத்தில் இருக்கிறது..சரி இந்த தகவல்கள் எப்படி வெளிவந்தது..? காந்தி இரு பெண்களை தாங்கி நிற்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்திருப்போம்...அந்த பெண்களில் ஒருவர்தான் மனுப்பெண்...அவரது...டைரி இப்போது இந்தியா டுடேவுக்கு கிடைத்திருக்கிறது மொத்தம் 14 டைரி..எல்லாமே பாபுவின் லீலைகள் தான்....பாபு..? அதான் நம்ம மகாத்மா..!!

1011299_602089646477758_444772360_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/pages/Thanthi-Tv-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-Tv/128944073926340?group_id=0

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல இவரெல்லாம் மகாத்மா :(

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியை போன்றதொரு பொறுக்கி ............ இப்போதைய உலகில் சிறையிலேயே இல்லை.

 
இவர்கள் காந்திய வாதிகள்..............
மகிந்த ஜெனானாயக வாதி எனில்.............
 
பயங்கர வாதிகளாக இருப்பதே. புலிகளுக்கு சிறப்பும் பெருமையும்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பரிசோதனைகளை எல்லாம் எல்லாரும் செய்ய முடியுமா? :D அதனால்தான் அவர் மகாத்மா.. :(:D

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை .

ஒபாமா நேசிப்பது காந்தியும் மாட்டின் லூதர் கிங்கும் என்று சொல்லியிருக்கின்றார்

அறிவுக்  கொழுந்துகள் :icon_mrgreen:

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி ஒரு மகா அயோக்கியர். அவர் பெண் விடயத்தில் மட்டுமல்ல.. இன்று இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்களின் சுதந்திரத்தைப் பறித்த ஒருவர். தமிழ் சைவர்கள் வாழ்ந்த மொகஞ்சதாரோ ஹரப்பா பிரதேசங்களை முஸ்லீம் குடியேற்றக் காரர்களிடம் கையளித்து பாகிஸ்தானை உருவாக்கிய ஒரு தேசத் துரோகியும் கூட..! இவருடன் கூடிப் போராடிய தமிழர்கள் கடைசியில் எதுவுமின்றி நட்டாற்றில் விடப்பட்டனர் என்பதையும் தமிழர்களின் வரலாறு மறக்க மாட்டாது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை .

ஒபாமா நேசிப்பது காந்தியும் மாட்டின் லூதர் கிங்கும் என்று சொல்லியிருக்கின்றார்

அறிவுக்  கொழுந்துகள் :icon_mrgreen:

 

 

இவர்கள் குமுதமும் ஆனந்த விகடனும் வாசிப்பதாக குறிப்பிட்டீர்கள். மறந்து விட்டீர்களா?  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை .

ஒபாமா நேசிப்பது காந்தியும் மாட்டின் லூதர் கிங்கும் என்று சொல்லியிருக்கின்றார்

அறிவுக்  கொழுந்துகள் :icon_mrgreen:

 

ஒபாமாவுக்கு பிடிக்கும் என்பதற்காக காந்தியை நாங்கள் உத்தமர்,நல்லவர் என்று சொல்ல வேண்டும் என்று இல்லை தானே! பெரிய மனிசன் போர்வையில் இருந்து செய்த கூத்துக்கு "மகாத்மா" என்ட பட்டம் கொடுத்ததே தப்பு.இதிலிருந்து தெரியுது இந்தியாவின் சீத்துவம் :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.