Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயா மாஸ்டரும் தமிழினியும் வெற்றிலை சின்னத்தில் களமிறங்குகிறார்கள்!

Featured Replies

Daya-Thamilini.jpg

 

வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.டி.பி. ஏகமனதாக தீர்மானித்துள்ளது.....

 

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22092

தயா மாஸ்டர்   என்னுறவர் . அவர் ஒரு பயிற்ச்சி எடுத்த போராளி இல்லை.அவர் பள்ளிக்கூடத்தில வாத்தியாராய் இருந்து இயக்கத்துக்கு சேர்ந்தவர்.அவர் இங்கிலீசு கதைப்பார் எண்டதால இயக்கம் இந்தப்பொறுப்பை கொடுத்தது. அங்க இவருக்கு ஒரு ஐஞ்சு சதத்திற்கும் மரியாதை இருக்கவில்லை.முள்ளிவாய்க்கால் மட்டும் இருக்கவும் இல்லை.மாத்தலனோட இயக்கத்திற்கு சொல்லாமல் ஓடிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டர்   என்னுறவர் . அவர் ஒரு பயிற்ச்சி எடுத்த போராளி இல்லை.அவர் பள்ளிக்கூடத்தில வாத்தியாராய் இருந்து இயக்கத்துக்கு சேர்ந்தவர்.அவர் இங்கிலீசு கதைப்பார் எண்டதால இயக்கம் இந்தப்பொறுப்பை கொடுத்தது. அங்க இவருக்கு ஒரு ஐஞ்சு சதத்திற்கும் மரியாதை இருக்கவில்லை.முள்ளிவாய்க்கால் மட்டும் இருக்கவும் இல்லை.மாத்தலனோட இயக்கத்திற்கு சொல்லாமல் ஓடிட்டார்.

 

தகவலுக்கு, நன்றி கரன்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டர்   என்னுறவர் . அவர் ஒரு பயிற்ச்சி எடுத்த போராளி இல்லை.அவர் பள்ளிக்கூடத்தில வாத்தியாராய் இருந்து இயக்கத்துக்கு சேர்ந்தவர்.அவர் இங்கிலீசு கதைப்பார் எண்டதால இயக்கம் இந்தப்பொறுப்பை கொடுத்தது. அங்க இவருக்கு ஒரு ஐஞ்சு சதத்திற்கும் மரியாதை இருக்கவில்லை.முள்ளிவாய்க்கால் மட்டும் இருக்கவும் இல்லை.மாத்தலனோட இயக்கத்திற்கு சொல்லாமல் ஓடிட்டார்.

 

இந்த  சருகுப்புலிக்கே இந்த வசதி  என்றால்............???

 

பாவம்

பிழைச்சுப்போகட்டும்........... :(

தயா மாஸ்டர்   என்னுறவர் . அவர் ஒரு பயிற்ச்சி எடுத்த போராளி இல்லை.அவர் பள்ளிக்கூடத்தில வாத்தியாராய் இருந்து இயக்கத்துக்கு சேர்ந்தவர்.அவர் இங்கிலீசு கதைப்பார் எண்டதால இயக்கம் இந்தப்பொறுப்பை கொடுத்தது. அங்க இவருக்கு ஒரு ஐஞ்சு சதத்திற்கும் மரியாதை இருக்கவில்லை.முள்ளிவாய்க்கால் மட்டும் இருக்கவும் இல்லை.மாத்தலனோட இயக்கத்திற்கு சொல்லாமல் ஓடிட்டார்.

இது உண்மை. அவர் போராளியாக இருக்கவில்லை. இயக்கத்தில் வேலை செய்தவர். அரசியல் துறையினரின் அறிக்கைகளை ஆங்கில பத்திரிகைகளுக்கு வழங்குவதுதான் இவரது வேலை. சில ஊடகங்கள் சொல்வதுபோல ஊடகப் பொறுப்பாளர் அல்ல.

தயா மாஸ்டரோ அல்லது யாராயினும் தற்போது இலங்கையரசின் பிடியில் உள்ளனர்.அவர்கள் தற்போது தமிழ்தேசியம் பேசமுடியாது.அதை புரிந்து கொள்ளாமல் அவர்களை திட்டி என்ன ஆகப்போகிறது.அவர்களின் போராட்ட கால வரலாறை மதிக்கவேண்டும்.இன்று தயா மாஸ்டரும ஏனையோரும் கைதிகளாய் இருப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் பொறுப்பெற்க வேண்டும்.அதைவிடுத்து திட்டித்தீர்ப்பது பிரயோசனமற்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டரோ அல்லது யாராயினும் தற்போது இலங்கையரசின் பிடியில் உள்ளனர்.அவர்கள் தற்போது தமிழ்தேசியம் பேசமுடியாது.அதை புரிந்து கொள்ளாமல் அவர்களை திட்டி என்ன ஆகப்போகிறது.அவர்களின் போராட்ட கால வரலாறை மதிக்கவேண்டும்.இன்று தயா மாஸ்டரும ஏனையோரும் கைதிகளாய் இருப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் பொறுப்பெற்க வேண்டும்.அதைவிடுத்து திட்டித்தீர்ப்பது பிரயோசனமற்றது.

 

தயா மாஸ்டர்   என்னுறவர் . அவர் ஒரு பயிற்ச்சி எடுத்த போராளி இல்லை.அவர் பள்ளிக்கூடத்தில வாத்தியாராய் இருந்து இயக்கத்துக்கு சேர்ந்தவர்.அவர் இங்கிலீசு கதைப்பார் எண்டதால இயக்கம் இந்தப்பொறுப்பை கொடுத்தது. அங்க இவருக்கு ஒரு ஐஞ்சு சதத்திற்கும் மரியாதை இருக்கவில்லை.முள்ளிவாய்க்கால் மட்டும் இருக்கவும் இல்லை.மாத்தலனோட இயக்கத்திற்கு சொல்லாமல் ஓடிட்டார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டெர் இயக்கத்தில் இருந்தார் என்பதுதன் இங்கு முக்கியம். அவர் பயிற்சி எடுத்தரா இல்லையா என்பதோ புலி யுனிபோர்ம் போட்டாரா இல்லயா என்பதல்ல. அப்படியென்றால் தமிழினிக்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டெர் இயக்கத்தில் இருந்தார் என்பதுதன் இங்கு முக்கியம். அவர் பயிற்சி எடுத்தரா இல்லையா என்பதோ புலி யுனிபோர்ம் போட்டாரா இல்லயா என்பதல்ல. அப்படியென்றால் தமிழினிக்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறோம்.

 

முதல், ஓடிப் போனது யார்?

தயா மாஸ்ரரா? தமிழினியா?

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி சிங்கள அரசால் புனர்வாழ்வு எனும்பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்ட முன்நாட்போராளி அவ்வளவே. வேறு என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். தமிழினி சிங்களத்துக்கு ஒரு அரசியல்துறை மகளீரணிப் பொறுப்பாளராகத் தெரியலாம். அதற்காக அவருக்குப் பின்னால் தெரியும் ஒளிவட்டம் எமக்கும் தெரியவேண்டுமென்பதில்லை.

வன்னி போர் நிலைபற்றி சிறிதும் தெரியாதவர்கள் தான் ஓடிப்போனதாக கருத்து வெளியிடுகிறார்கள்.யாருக்காக போராடினோமோ அந்த 3 லட்சம் மக்கள் ஓடிபோகும் போது தயாமாஸ்டர் போனால் என்ன?சரணடைந்தால் என்ன? உயிரோடு இருக்கிறார்களே என்று சந்தோசப்படுங்கள் வெளிநாட்டுவாசிகளே!நானும் வெளிநாட்டுவாசிதான்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து ஆயுதம் தூக்கு என்று குரல் கொடுத்தால் அது தப்பு........ஆனால் அரசியல் கருத்து சொல்வதில் தப்பில்லை,,,,,,சொந்த மக்களை அழித்து ஒரு நாட்டின் இறையான்மையை காப்பற்றலாம் என சர்வதேசம் அங்கிகாரம் வழங்கும் பொழுது..... நாம் சில கருத்துகள் சொல்வதில் தப்பில்லை

இது தவிர்க்க முடியாத சூழ்நிலை. அவர்களால் தமிழர் கூட்டமைப்புடன் சேர்ந்தியங்க முடியாத நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி போர் நிலைபற்றி சிறிதும் தெரியாதவர்கள் தான் ஓடிப்போனதாக கருத்து வெளியிடுகிறார்கள்.யாருக்காக போராடினோமோ அந்த 3 லட்சம் மக்கள் ஓடிபோகும் போது தயாமாஸ்டர் போனால் என்ன?சரணடைந்தால் என்ன? உயிரோடு இருக்கிறார்களே என்று சந்தோசப்படுங்கள் வெளிநாட்டுவாசிகளே!நானும் வெளிநாட்டுவாசிதான்

 

 

உங்கள் கருத்துத்தான் எனதும்

நானும் வெளிநாடுதான்

 

ஆனால் இவர்களை மீண்டும் துன்புறுத்தி  அரசியலிலோ  வேறு ஏதாவது விடயங்களிலோ  ஈடு படுத்துவதை  நாம் விரும்பவில்லை  அல்லவா?

 

அவர்களை  நிம்மதியாக விடாது

மீண்டும் மீண்டும் வேதனைப்படுத்துவதை  எதிர்த்துக்குரல் கொடுக்கலாமல்லவா?

அத்துடன் அவர்களே  ஒரு நிர்ப்பந்தத்தில் இவற்றிற்கு உடன்பட்டாலும் வெளியில் இருக்கும் நாமாவது  இது சரியல்ல. அவர்களுக்கும் தமிழருக்கும்  பெரும் துன்பங்களைச்செய்வதற்காக சிங்களம் அவர்களை வலுக்கட்டாயமாக இவ்வாறு பாவிக்கின்றது என்பதை  எழுதலாம் அல்லவா.........

உங்கள் கருத்துத்தான் எனதும்

நானும் வெளிநாடுதான்

 

ஆனால் இவர்களை மீண்டும் துன்புறுத்தி  அரசியலிலோ  வேறு ஏதாவது விடயங்களிலோ  ஈடு படுத்துவதை  நாம் விரும்பவில்லை  அல்லவா?

 

அவர்களை  நிம்மதியாக விடாது

மீண்டும் மீண்டும் வேதனைப்படுத்துவதை  எதிர்த்துக்குரல் கொடுக்கலாமல்லவா?

அத்துடன் அவர்களே  ஒரு நிர்ப்பந்தத்தில் இவற்றிற்கு உடன்பட்டாலும் வெளியில் இருக்கும் நாமாவது  இது சரியல்ல. அவர்களுக்கும் தமிழருக்கும்  பெரும் துன்பங்களைச்செய்வதற்காக சிங்களம் அவர்களை வலுக்கட்டாயமாக இவ்வாறு பாவிக்கின்றது என்பதை  எழுதலாம் அல்லவா.........

நன்றி நீங்கள் சொல்வது சரிதான். அதற்கான தர்கரீதியான கருத்துக்களை முன்வைத்து அவர்களை நிராகரியுங்கள்.அதைவிடுத்து சிலர் அவர்களை தனிப்பட்டரீதியில் தாக்குவதை (அதாவது போராட்டகாலக்கதையை சொல்லி) ஏற்றுக்கொள்ளமுடியாது. தலைவர் தற்போது இருந்தால் கூட சிலவேளை தமிழீழத்தமிழரின் நிலைகண்டு அரசுடன் இணைந்து செயற்படமுடிவெடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

  • தொடங்கியவர்

தேர்தலில் முன்னாள் புலிகளில் ஆளும் கட்சியில் தயாமாஸ்டர் மட்டுமே போட்டியிடுகிறார்! ஆளும் கட்சி உறுதி

எனினும், விடுதலைப் புலிகளின் மகளீர் அணித் தலைவர் தமிழினியும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. இருந்தபோதிலும், தமிழினி இதனை மறுத்துவந்தார். இதனால் அவரைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஆளும் கட்சி முயற்சி எடுத்து வருகிறது.

 

http://tamilworldtoday.com/?p=22183

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப்பேயுடனும் கூட்டுச் சேருவேன் தமிழரது போராட்டத்தை அழிக்க (தமிழரை அழிக்க) என தெற்காசிய நரிகூறியதை இனக்கொலையாளனூடாக வடவர்கள் நிறைவுக்கொண்டுவர, அதன்தொடர்ச்சியாக நீட்சிபெற்றுவரும் சனனாயகப் போராட்ட முனைப்புகளை முடக்கவும்(!) புலிகளின் பாசறைகளில் வளர்ந்தவர்களையே சிங்களம் பயன்படுத்தும் வங்குரோத்து நிலைமைகுறித்து தமிழர்களாகிய நாம் ஏன் தெளிவற்றவர்களாக எமக்குள் முரண்படுகின்றோம் எனப் புரியவில்லை. எமக்கு இன்றைய தேவையென்ன? எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தமிழருக்கான தீர்வா? அல்லது தமிழரது அடையாளத்தை காட்டும் களமா? இதிலே தமிழ்த் தேசியத்தை முனைப்போடு முன்னெடுக் முனைவோரை எப்படிக் களமிறக்கி வெற்றிபெற வைப்பதனூடாக தமிழரது வேணவாவை அனைத்துலக அரசுகளுக்குப் புரியவைக்கலாம் போன்ற வினாக்களுக்கு விடைகாணப் புலம்பெயர் உறவுகள் முயலவேண்டியதே இன்றைய தேவையாக உள்ளது. தமிழரால் நிராகிக்கப்பட்ட 13ஐ தமிழரின் தலையில் சுமக்க வைப்பதில் மிகக் கீழ்த்தரமான முறையில் வடவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். எனவே அவர்கள் தந்த அந்த 'அட்டைக் கத்தியை'க் கொண்டு எப்படி அவர்களையும் சிங்கள சிறீலங்காவையும் முரண்பட வைக்கலாம், அந்த முரண்பாடினூடாக எப்படி எமது இலக்கை அடையலாம்.... சிந்திக்க வேண்டிய விடையங்கள் பல உள்ளன.....

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.