Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

415213999_679365181035438_29442524325900

  • 3 weeks later...
  • Replies 3.3k
  • Views 381.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

  • யாயினி
    யாயினி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி வரும் காலத்து கோலங்கள்.

GClZqTVX0AANBtv?format=jpg&name=small

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

421977446_7053631391396329_5481418738748

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

425486324_241709425646525_48875160529546

மரத்தாருக்கு மரியாதை......!   🙏

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

407375791_361916413175533_63498458222893

  · அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது.
இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது.
இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார்.
உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை.
அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது.
இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும்.
ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான்.
இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார்.
அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை.
இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.....!
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  · 
மாணவர்களின் ஆளுமை விருத்தியில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி..!!
முதலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
அங்கு கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரும் பேறு என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டு என்னுடைய சில சிந்தனைகள் அவதானிப்புகளை இங்கு பகிர்கின்றேன்.
மாணவர் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் திருப்தி அடைவதற்கு வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதனை வழங்குகின்றது இந்த கல்லூரி சமூகம். ஆம் மென்திறன் எனும் மேன்மைத் திறனே அது.
வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மனிதரும் சரித்திரம் படைக்க முடியும்.
பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறன் எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த வெற்றியாளன் உருவாகிறான்.
மென்திறன் என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க வழக்க அடிப்படையிலான திறமை அல்லது ஆற்றலாகும்; சுயமாக வளர்த்துக்கொள்ளும் ஒன்று. இது மாணவர்களிடத்தில் வளர்த்தெடுப்பதில் பாடசாலைகளில் பெரும் பங்காற்றுகிறது. அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதில் முதல் நிலையில் நிற்கின்றது.
மென்திறன்கள் எனப்படுபவை வேலையில் மேலே மேலே முன்னேற உதவுகின்றன. அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களே அறிந்து கொள்ளவும் அவற்றை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. வேலைத்தளங்களில் அவர்களது வாடிக்கையாளரோடும் அவர்களது சக ஊழியர்களோடும் அவர்களுக்கு நட்பு ரீதியிலான உறவு ஏற்படவும் இதனால் பணியிலும் , தனிப்பட்ட வாழ்விலும் சாதனைகள் புரியவும் இவை வழிவகுக்கின்றன. வேலை அல்லது தொழில் என்பது வெறும் பணம் மட்டுமல்ல நமது உணர்வோடு தொடர்புடையது என்பதை இவை தான் அடையாளம் காட்டுகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வின் வெற்றியில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் மென்திறன்களை பாடசாலை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுப்பவை எவை ??ஆம் அதற்காக உருவாக்கப்பட்டது தான் இணை பாடவிதான செயற்பாடுகள். இவற்றை வளர்த்தெடுப்பதில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி எந்த அடிப்படையில் முன்னுக்கு நிற்கின்றது.
மாணவர் ஆளுமையை விருத்தி செய்வதற்காக செயற்படுகின்ற கழகங்கள் சிலவற்றை பட்டியல் படுத்தியிருக்கிறேன்
இந்து இளைஞர் கழகம்
தமிழ் மன்றம்
ஆங்கில மன்றம்
ஆங்கில இலக்கிய மன்றம்
கலை மாணவர் மன்றம்
விஞ்ஞான மன்றம் - இடைநிலை
விஞ்ஞான மன்றம் - உயர்தரம்
வர்த்தக மாணவர் மன்றம்
சாரணர் இயக்கம்
இன்ரறகட் கழகம்
சேவைக் கழகம்
பரியோவான் முதலுதவிப்படை
செஞ்சிலுவைச் சங்கம்
தமிழ் விவாத மன்றம்
சிறுவர் செயற்பாட்டுக் கழகம்
கவின் கலை மாணவர் மன்றம்
நாடக மன்றம்
மாணவர் ஆவண உதவி மன்றம்
இருமொழிக் கல்வி மாணவர் மன்றம்
கணித விஞ்ஞான மன்றம்
விவசாயக் கழகம்
மாணவர்தேசிய படையணி
ஒளிப்படக் கலைக் கழகம்
உளவியல் மேம்பாட்டுக் கழகம்
இயற்கை வலுவூட்டல் கழகம்
உற்பத்தித்திறன் கழகம்
ICT கழகம்
ஆய்விற்கும் அபிவிருத்திக்குமான கழகம்
மாணவர் பாராளு மன்றம்
தெப்பம் கழகம்
சதுரங்கக் கழகம்
மேசைப்பந்தாட்டக்கழகம்
பூப்பந்தாட்டக் கழகம்
பளுதூக்கும் கழகம்
மெய்வல்லுநர் கழகம்
கரம் கழகம்
கூடைப்பந்தாட்டச் சங்கம்
சமூக விஞ்ஞான மாணவர் மன்றம்
சுற்றாடல் கழகம்
உதைபந்தாட்ட கழகம்
நீச்சல் கழகம்
ஆக்க இலக்கிய கழகம்
எல்லே கழகம்
நுண்ணறிவுக் கழகம்
பாரம்பரிய விளையாட்டு கழகம்
மரபுரிமைக் கழகம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் அங்குள்ள ஏதாவது ஒரு கழகத்தில் அங்கத்தவராக இணைந்து செயல்படும் போது அம் மாணவன் பெற்றுக் கொள்ளக்கூடிய மென் திறன்கள் எவை..!!
👉Time Management -: Stress management, Organization, Prioritizing, Planning Goal setting.
👉Communication -: Verbal communication Written communication, Presentation, Constructive feedback, Active listening
👉Adaptability-: Self-management
Optimism,Calmness,Analysis Self-motivation.
👉problem-solving: Analysis
Logical reasoning, Observation Brainstorming, Decision making
👉Teamwork are: Conflict management and resolution, Collaboration, Coordination
Idea exchange, Mediation
👉Creative skills: Imagination, Mind-mapping, Innovation, Experimentation
Questioning
👉Leadership :- Management skills,Authenticity,Mentorship, Generosity
Cultural intelligence
👉Interpersonal Skills :- Empathy,Humor,
Networking, Tolerance, Diplomacy
👉work ethics -: Responsibility, Discipline
Dependability, Commitment, Professionalism
👉Attention to detail -: Scheduling,
Introspection, Acuity, Questioning
Critical observation
இவற்றை புத்தகங்கள் தந்திடுமா..??
இவைமட்டுமல்ல எத்தனை கருத்தமர்வுகள் எத்தனை வழிகாட்டல் செயலமர்வுகள் எத்தனை மகிழ்வூட்டல் கருத்தமர்வுகள் எத்தனை சமூக நலன்புரிச் செயற்பாடுகள் எத்தனை விளையாட்டுகள் எத்தனை பெரு விளையாட்டுகள் எத்தனை தமிழ்மொழித்தின பங்குபற்றுகைகள் எத்தனை ஆங்கில மொழித்தின பங்குபற்றுகைகள், எத்தனை தேசிய மட்ட பங்குபற்றுகைகள் எத்தனை சர்வதேச மட்ட பங்குபற்றுகைகள் அவையாவும் சொல்லில் அடங்காதவை..!!
இப்பங்குபற்றுகைகளினூடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு, திறன், மனப்பாங்கு எத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
இவைகளை ஏன் வேறு பொருளாதார பலம் வாய்ந்த பாடசாலைகளால் செய்ய முடியவில்லை..???
ஏன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் செயற்பாடுகளை பிராந்தியப் பாடசாலைகள் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது..??
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பொருளாதார வசதியினாலேயே அவர்களால் அவ்வாறு செய்ய முடிகின்றது. மாறாக கிராமப்புற பாடசாலைகளில் இவை எந்தளவுக்கு சாத்தியம் என்று கேட்டால் சாத்தியப்பட வைக்கத்தானே அதிகாரத்தை வழங்கி தலைமைத்துவத்தை ஒப்படைத்திருக்கின்றார்கள்.
நல்லவற்றை பாராட்டுவோம்.
நன்றி
S.J.Aathy
B.A SPL in psychology, PGDE
SLTS - Child psychology and care
Voir la traduction
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் புகையிலைக் குடில்......!

430081148_452268423799644_13511424520419

புகையிலைக் குடில் புகையிலை உலர்த்த பயன்படுகின்றது
அநேகமாக யாழ்ப்பாணத்தின் கிராமப் புறங்களில் காணப்படுகிறது தற்போது வழக்கத்தில் இல்லை என நினைக்கின்றேன் விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் இருக்கலாம்
தோட்டத்தில் வெட்டிய புகையிலையை கட்டுக்கட்டாக கட்டி காய விடுவார்கள்
பின்பு புகையிலை கிடங்கில் மூன்று நாட்களுக்கு போட்டு கறுப்பு பழுப்பு நிறம் வர அதை எடுத்து இத்தகைய குடிலில் ஐந்து ஐந்தாகக் கட்டி கட்டித் தூங்கவிட்டு கீழே தேங்காய் கோம்பை
வைத்து பண்ணாடை கற்புரம் மூலம் நெருப்பூட்டி புகையூட்டுவார்கள்
வாசலுக்கு உரச் சாக்கு ஈரச்சாக்கு போடுவார்கள் அந்த சீசனில் ஊரே புகையிலை மணம் தான் உலர்த்தி எடுத்த புகையிலை பாடம் பாடமாக அடுக்கப்பட்டு பின்பு தரகர் மூலம் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும்.....!  
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

பூமி வெப்பமாகி கொண்டு வருவதற்கான சான்று.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

431263465_820229940148920_11522818792957

மேலே இருக்கும் படத்துக்கும் இதுக்கும் விட்டகுறை தொட்ட குறை இருக்கும் போல.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

பூமி வெப்பமாகி கொண்டு வருவதற்கான சான்று.  😂 🤣

2020 இல் எடுத்த படமெங்கே?

தடை செய்து விட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2024 at 21:54, ஈழப்பிரியன் said:

2020 இல் எடுத்த படமெங்கே?

தடை செய்து விட்டார்களோ?

அப்படி ஒன்று இருந்தால் போடமாட்டார்களா ........ சும்மா யோசிக்காமல் அவசரப் படுகிறதே வேலையாய்ப் போச்சு........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அப்படி ஒன்று இருந்தால் போடமாட்டார்களா ........ சும்மா யோசிக்காமல் அவசரப் படுகிறதே வேலையாய்ப் போச்சு........!  😂

காட்டினா கிழுகிழுப்பு இருக்காது.

மறைக்கும் போது தான் கிழுகிழுப்பு.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

417704541_122118774560220896_18396659427

  • கருத்துக்கள உறவுகள்

 

AMIS DES ARBRES  · 
Rejoindre
 
Suggestions  · Krimou Elbombardi  ·   · 
Cet Arbre situé en Afrique du Sud connu sous le nom d'arbre de vie, est vieux de 1500 ans.
Les braconniers du bois ne l'ont pas vu😎😎

432779345_1543321659856973_5655161059566

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

440940832_1814901738922040_8499753666700

  • கருத்துக்கள உறவுகள்

441958912_777647774477068_26960903636366

  • கருத்துக்கள உறவுகள்

441505634_315793584901137_72819594612204

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தால் செய்த உடையுடன் அம்பானியின் மகனும் மருமகளும் ....

446935407_1826688377743376_7402088128347

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

448269093_1012401256922425_2029299629085

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

449574024_785178233787465_57385058956031

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

453183523_1196180801404720_3097881029881

  • கருத்துக்கள உறவுகள்

453406953_122158612034119671_58099233051

  • கருத்துக்கள உறவுகள்

453909214_479986051426511_70614490649818

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

455709685_1053568162800096_3721510502691

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

459547066_829504612688160_15271185125787

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.