Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினப் பெண்களின் கற்பை சூறையாடி, தமிழ் மக்களை அழித்தவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழினத் துரோகிகள்!

Featured Replies

தமிழினப் பெண்களின் கற்பை சூறையாடி, தமிழ் மக்களை அழித்தவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழினத் துரோகிகள்! 

ஈழத்தில் நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி, அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தார். தங்களின் உயிரிலும் மேலானதாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் நேசிக்கப்பட்டட நிராயுத பாணிகளாக இருந்த அந்தப் போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. தமிழீழப் போராட்டத்தில் ஒற்றுமையுடன் போராடிய போராளிக் குழுக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதவிட்டு பல கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை தமிழ் மக்களுக்குச் செய்திருந்தார் ராஜீவ் காந்தி. மேலும் தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாகக் கருதினார் ராஜீவ் காந்தி. 

ராஜீவ் காந்தியினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சிறிய பட்டியல்தான் இது 

21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
10.10.1987 பிரம்படி (கொக்குவில்) படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை யுத்த ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
27.10.1987 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள். சுமார் 65 பொதுமக்கள்

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக எனக்கு காசி ஆனந்தன் அவர்களின் கவிதை தான் ஞாபகம் வருகிறது.

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

அதனைப் போன்று ராஜீவ் காந்தியின் கொலை ஒரு கொலையல்ல, அதைக் கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார். 

ராஜீவ் காந்தியின் அரக்க ஆன்மா சாந்தியடைவதற்கு ஈழத்தில் பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி அது அடங்காமல் மூன்று உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். 

ராஜீவ் காந்தி எப்படி தமிழனுக்கு தலைவன் ஆகமுடியும்? தமிழினத்தை அழித்தும், தமிழினப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவரை உண்மையில் நல்ல தமிழ் தாயின் மடியில் பிறந்தவன் தலைவன் என்று கூறமாட்டான். தமிழனித்தை விலைக்கு விற்ற தமிழக காங்கிரஸில் உள்ள கொடியவர்கள் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஏனடா உங்கள் வீட்டுப் பெண்களின் சேலையைப் பிடித்து இழுத்து அவர்களின் கற்பைச் சூறையாடாமலும் அவர்களைக் கொன்றுகுவிக்காமலும் விட்டுவிட்டார் என்பதனால் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுகிறீர்களா? எனது இனத்திற்குகு ஏற்பட்ட இழிவும், அழிவும் உங்களுக்கு ஏற்பட்டதாக நீங்கள் கருதிவிடவில்லை. தமிழக காங்கிரஸில் எத்தனை கருணாக்கள், எத்தனை கேபிக்கள், எத்தனை டக்ளஸுகள் ஒன்றா இரண்டா, அத்தனைபேரும் தமிழினத்திற்கு எதிரான துரோகிகள் தானே.
 
 

1176309_373226959471454_963620714_n.jpg

  • தொடங்கியவர்

486855_4314394212018_552508115_n.jpg
இனி யாராவது உன்னை சப்பாணீன்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சுடு

சரி மயிலு......

  • கருத்துக்கள உறவுகள்

 

486855_4314394212018_552508115_n.jpg
இனி யாராவது உன்னை சப்பாணீன்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சுடு

சரி மயிலு......

 

:lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

 

486855_4314394212018_552508115_n.jpg
இனி யாராவது உன்னை சப்பாணீன்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சுடு

சரி மயிலு......

 

:lol:  :D

உடையார்  நீங்கள் மனம்  விட்டுச்சிரிக்கின்றீர்கள்

அவர்  எப்பொழுது சிரிப்பாராம்..............? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பு எங்கையிருந்து இதை எடுக்கிறார் என்று தெரியவில்லை.. :D காலையில் நன்கு சிரிக்க முடிந்தது.. :lol:

நல்ல பொழுது போக்கு .

  • தொடங்கியவர்

யாழ் அன்பு எங்கையிருந்து இதை எடுக்கிறார் என்று தெரியவில்லை.. :D காலையில் நன்கு சிரிக்க முடிந்தது.. :lol:

இசை அண்ணாவின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் பெண்களின் கற்பை சூறையாடி, தமிழ் மக்களை அழித்தவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழினத் துரோகிகள்!

 அண்மையில் ஒரு தமிழ் போட்டியில்  சில கேள்விகள் தமிழ் இளைஞர்களிடம்(புலத்தில் பிறந்து வளர்ந்தோர் தான் அதிகம் அதில்) கேட்கப்பட்டது,
1.இந்தியாவின் தேசபிதா யார்? காந்தி (மகாத்மா என எங்கன்ட பெரிசுகள் திருத்திவிட்டார்கள்) என சரியான பதிலை எல்லோரும் சொன்னார்கள்....காந்தி
2தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்? ஜெயலலிதா--எல்லோரும் சரியான பதிலை சொன்னார்கள்(அநேகர்)

 

3.ஈழத்தின் தந்தை என யாரை அழைப்பார்கள்?.......!!!!!!!!!!!!!!!
4.தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் யார்?.....!!!!!!!!!!!!!!!!!!

இதற்கு முக்கிய காரணம்  பெற்றோர்களாகிய நாங்களும்,பாடசாலைகளில் நடத்தப்படும் இந்திய பின்னனி நாடகங்களும்தான்.....

  • தொடங்கியவர்

எனக்கும் விளங்குவது இல்லை எங்கள் தமிழ் பாடங்களிலும் ஏன் இந்திய அரசியல் படிப்பிக்கிறார்கள் என்று தமிழ்நாட்டான் ஓகே ஆனால் கிந்தியம் தேவை இல்லை  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 அண்மையில் ஒரு தமிழ் போட்டியில்  சில கேள்விகள் தமிழ் இளைஞர்களிடம்(புலத்தில் பிறந்து வளர்ந்தோர் தான் அதிகம் அதில்) கேட்கப்பட்டது,

1.இந்தியாவின் தேசபிதா யார்? காந்தி (மகாத்மா என எங்கன்ட பெரிசுகள் திருத்திவிட்டார்கள்) என சரியான பதிலை எல்லோரும் சொன்னார்கள்....காந்தி

2தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்? ஜெயலலிதா--எல்லோரும் சரியான பதிலை சொன்னார்கள்(அநேகர்)

 

3.ஈழத்தின் தந்தை என யாரை அழைப்பார்கள்?.......!!!!!!!!!!!!!!!

4.தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் யார்?.....!!!!!!!!!!!!!!!!!!

இதற்கு முக்கிய காரணம்  பெற்றோர்களாகிய நாங்களும்,பாடசாலைகளில் நடத்தப்படும் இந்திய பின்னனி நாடகங்களும்தான்.....

 

இன்னொன்று உந்த சன் கலைஞர் ஜெயா தொலைக்காட்சிகளை எங்கட சனம் வீட்டில பார்க்கிறதும் ஒரு காரணம்.

 

ஈழத்தில் நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி,
 
அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தார்.
 
தங்களின் உயிரிலும் மேலானதாக விடுதலைப் போராட்டத்தை நேசித்த போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி.
 
தமிழீழப் போராட்டத்தில் ஒற்றுமையுடன் போராடிய போராளிக் குழுக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதவிட்டு பல கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி.
 
இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை தமிழ் மக்களுக்குச் செய்திருந்தார் ராஜீவ் காந்தி.
 
மேலும் தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாகக் கருதினார் ராஜீவ் காந்தி. 

ராஜீவ் காந்தியினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சிறிய பட்டியல்தான் இது 

21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.

10.10.1987 பிரம்படி (கொக்குவில்) படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை யுத்த ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.

10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.

26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.

27.10.1987 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.

19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள். சுமார் 65 பொதுமக்கள்

ராஜீவ் காந்தி எப்படி தமிழனுக்கு தலைவன் ஆகமுடியும்? தமிழினத்தை அழித்தும், தமிழினப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவரை உண்மையில் நல்ல தமிழ் தாயின் மடியில் பிறந்தவன் தலைவன் என்று கூறமாட்டான். தமிழனித்தை விலைக்கு விற்ற தமிழக காங்கிரஸில் உள்ள கொடியவர்கள் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஏனடா உங்கள் வீட்டுப் பெண்களின் சேலையைப் பிடித்து இழுத்து அவர்களின் கற்பைச் சூறையாடாமலும் அவர்களைக் கொன்றுகுவிக்காமலும் விட்டுவிட்டார் என்பதனால் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுகிறீர்களா? எனது இனத்திற்குகு ஏற்பட்ட இழிவும், அழிவும் உங்களுக்கு ஏற்பட்டதாக நீங்கள் கருதிவிடவில்லை. தமிழக காங்கிரஸில் எத்தனை கருணாக்கள், எத்தனை கேபிக்கள், எத்தனை டக்ளஸுகள் ஒன்றா இரண்டா, அத்தனைபேரும் தமிழினத்திற்கு எதிரான துரோகிகள் தானே.

 

ராஜீவ் காந்தி எப்படி தமிழனுக்கு தலைவன் ஆகமுடியும்?

 

தமிழினத்தை அழித்தும், தமிழினப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவரை உண்மையில் நல்ல தமிழ் தாயின் மடியில் பிறந்தவன் தலைவன் என்று கூறமாட்டான். தமிழனித்தை விலைக்கு விற்ற தமிழக காங்கிரஸில் உள்ள கொடியவர்கள் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஏனடா உங்கள் வீட்டுப் பெண்களின் சேலையைப் பிடித்து இழுத்து அவர்களின் கற்பைச் சூறையாடாமலும் அவர்களைக் கொன்றுகுவிக்காமலும் விட்டுவிட்டார் என்பதனால் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுகிறீர்களா?

 

எனது இனத்திற்குகு ஏற்பட்ட இழிவும், அழிவும் உங்களுக்கு ஏற்பட்டதாக நீங்கள் கருதிவிடவில்லை. தமிழக காங்கிரஸில்  அத்தனைபேரும் தமிழினத்திற்கு எதிரான துரோகிகள் தானே.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.