Jump to content

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.


Recommended Posts

புண்ணாக்கு என்று பல இடங்களில் கோசன் எழுதி உள்ளார் அதனைத் திருப்பி எழுதினால் மட்டும் ஏன் தணிக்கை செய்கிறீர்கள்? விளங்கவில்லை.

 

யாரிட்டை கேக்கிறீயள் இணையவனிட்டையா...??    

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர், ஆனைக்கோட்டையில் நடந்தது இன்னொரு முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் விடும் எனறு தெரிந்தும் இப்படி அங்கலாய்ப்பது ஏனோ?

இந்த முறை விடக்குடாது. நானும் புலத்தில காசு சேர்த்து ஒரு கடையாவது வாங்கிடோனும்.

Link to comment
Share on other sites

யாரிட்டை கேக்கிறீயள் இணையவனிட்டையா...??    

தெரியாது னுனாவிலான் எண்டு மேல கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு ஐயா அவர்கள் ஈழத்தமிழர்மீது கொண்டுள்ள அக்கறையும் அன்பும் கரிசனையும்
வேறு யாருக்கும் வராது.நன்றி ஐயா உங்களுக்கு

எங்கள் அரசியல்வாதிகள் அவரிடமிருந்து பல பாடங்கள் படிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு தியாகு அவர்களுக்கு உண்ணாவிரதம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் .உங்கள் கோரிக்கை வெற்றி அளிக்கும் வரை சாகும் வரை உண்ணா விரதத்தை கை விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்

 

இந்திய அரசினால் இக்கோரிக்கை ஏற்கப்படாது. அதற்காக அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தேவையில்லை. ஆனால் இவரின் உண்ணாவிரதத்தினால் மீண்டும் தமிழக மாணவர்களிடம் எழுச்சி ஏற்படவாய்ப்பு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வந்து ஜுஸ் கொடுப்பார் தோழர் குடிச்சிட்டு படத்துக்கு போஸ் கொடுப்பார். சீன் ஓவர், அடுத்த காட்சி எங்கப்பா?

செய்தி - தற்ஸ்தமிழ்

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தியாகு மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.

தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.

அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வந்து ஜுஸ் கொடுப்பார் தோழர் குடிச்சிட்டு படத்துக்கு போஸ் கொடுப்பார். சீன் ஓவர், அடுத்த காட்சி எங்கப்பா?

செய்தி - தற்ஸ்தமிழ்

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தியாகு மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.

தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.

அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

propaganda பரப்புரையை மேற்கொள்ளுபவர்கள் பரப்புரையின் உட்கருத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பரப்புரையின் தந்திரங்களை உபயோகித்து மக்களின் கருத்துக்களை அல்லது செயல்பாடுகளை மாற்றியமைப்பது, நெறிப்படுத்துவது, அல்லது கட்டுப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் பொதுவா நான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல எதனிப்பதுண்டு. ஆனா உங்களுக்கு மட்டும் பதில்சொல்ல என்னால் முடிவதில்லை. உங்களின் கருத்துக்கள் எனக்கு விளங்கும் நாளில் கட்டாயம் பதில்தருவேன். எனக்குத்தான் விபரம் பத்தாதாது என்று என நினைகிரேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் பொதுவா நான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல எதனிப்பதுண்டு. ஆனா உங்களுக்கு மட்டும் பதில்சொல்ல என்னால் முடிவதில்லை. உங்களின் கருத்துக்கள் எனக்கு விளங்கும் நாளில் கட்டாயம் பதில்தருவேன். எனக்குத்தான் விபரம் பத்தாதாது என்று என நினைகிரேன்.

இங்கு சிலதுகள் இந்தியாவினால் மூளைசலவை செய்யபட்டு. தமிழ் ஊடகங்களில் பல்வேறு வகைகளில் கிந்தியத்துக்கு சார்பான அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழ் மக்களை விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுமேயில்லாத ஒரு தீர்வை திணிப்பதற்க்கு ஏதுவாக பரப்புரை மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது அதற்க்கு அந்த சிலதுகள் கடுமையாக வீட்டுபாடம் செய்யிணம் அந்த வேலைக்கு ஆங்கிலீசில் பெயர் propaganda இந்த பரப்புரை தொப்பியை அளவாணவர்கள் போட்டு அழகு பார்கலாம் இப்ப விளங்குதா mr .goshan_che

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெருமாள் இன்னும் ஒரு தரம் விளங்கப்படுத்த முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணாக்கு என்று பல இடங்களில் கோசன் எழுதி உள்ளார் அதனைத் திருப்பி எழுதினால் மட்டும் ஏன் தணிக்கை செய்கிறீர்கள்? விளங்கவில்லை.

நாரதர்,
 
எனக்கு விளக்கம் பத்தாது, இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் ஒரு கூட்டத்தையே அப்படிச் சொன்னேன். நீங்கள் என்னை தனியாக குறிப்பிட்டு அப்படி விழித்தீர்கள்.
 
சட்டநுணுக்கம் தெரிந்தவர் நீங்கள் உங்களுக்கே பாடம் எடுப்பது என் சிறு புத்தி.
Link to comment
Share on other sites

 

நாரதர்,
 
எனக்கு விளக்கம் பத்தாது, இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் ஒரு கூட்டத்தையே அப்படிச் சொன்னேன். நீங்கள் என்னை தனியாக குறிப்பிட்டு அப்படி விழித்தீர்கள்.
 
சட்டநுணுக்கம் தெரிந்தவர் நீங்கள் உங்களுக்கே பாடம் எடுப்பது என் சிறு புத்தி.

 

 

இங்கே ஒரு கூட்டத்தை எப்படி வேணும் எண்டாலும் சொல்லலாம் என்னும் சட்டம் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. இசுலாமியத் தமிழர்களை விழித்து புண்ணாக்குக்கள் என்று எழுதி இருந்தால் அதுவும் இவ்வாறு விடப்பட்டா இருக்கும்?

 

கருத்துக்கள் பண்பாக எழுதப்பட வேண்டும் என்று ஒரு விதி இருந்ததாக நாபகம். நிழலியின் புதிய யாழ்க் களவிதிகள் ,மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை.இப்போது இங்கே எல்லாம் தலைகீழாகத் தானே நடக்கிறது.  பலர் சேர்ந்ததே ஒரு கூட்டம். புலம் பெயர்ந்தவர்கள் பலர் பல இழப்புக்களைத் தாங்கியே இந்தப் போராட்டத்தின் பின் புலமாக இருந்தனர்.

அவர்கள் அனைவரையுமே அவமதிக்கும் புண்படுத்தும் ஒரு சொல்லாடலை  , தனி நபர்களைத் தாக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

//கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.//

 

//பிரதேச வாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் எந்தக்கருத்தும் தவிர்க்கப்படல் வேண்டும்//

 

//துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.//

 

//சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.//

 

மேற் காட்டிய யாழ்க் கள விதிகள் எல்லாமுமே மீறப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

Link to comment
Share on other sites

http://www.history.com/this-day-in-history/gandhi-begins-fast-in-protest-of-caste-separation

சாகும்வரை உண்ணாவிரதத்தை காந்தி கூட நடத்தினவராம்.. :rolleyes:

இதற்கு இதோ கோஷன் சேயின் பதில்கள்.. :D

1) அது 20ஆம் நூற்றாண்டு.. இது 21ஆம் நூற்றாண்டு.. :huh:

2) அது வட இந்தியா.. இது தென்னிந்தியா.. :rolleyes:

3) அது பிரிட்டிஷ் அரசு.. இது இந்திய அரசு.. :blink:

Link to comment
Share on other sites

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

நாரதர் அண்ணா சொன்னது இதை தான். :rolleyes:

 

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

 

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.history.com/this-day-in-history/gandhi-begins-fast-in-protest-of-caste-separation

சாகும்வரை உண்ணாவிரதத்தை காந்தி கூட நடத்தினவராம்.. :rolleyes:

இதற்கு இதோ கோஷன் சேயின் பதில்கள்.. :D

1) அது 20ஆம் நூற்றாண்டு.. இது 21ஆம் நூற்றாண்டு.. :huh:

2) அது வட இந்தியா.. இது தென்னிந்தியா.. :rolleyes:

3) அது பிரிட்டிஷ் அரசு.. இது இந்திய அரசு.. :blink:

இந்தியாவில் இருக்கும் அத்தனை ஏய்ப்புக்காரருக்கும் பிரதான ஏய்ப்புக் குரு அவர்தானே. அவர்கிட்ட இருந்துதானே இந்த கோல்மாலை எல்லம் இவர்கள் பழகியது.

Link to comment
Share on other sites

ஏன் தேசியத் தலைவரும் சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தாரே? அவரும் செத்து இருக்க வேண்டும் என்று கோசன் விரும்புகிறாரா?

 

போராடுபவர்களை மூகமூடி போட்டுக் கொண்டு வந்து ஏளனம் செய்வதைப்  போல் ஒரு கீழ்த்தரமான விடயம் இருக்க முடியாது.

 

தனது வாழ் நாழிலில் பெரும் பகுதியைத் , கொண்ட அரசியற் கொள்கைக்காக போராட்டா வாழ்விற்காக தியாகம் செய்த ஒரு மக்கள் போராளி , தோழர் தியாகு.

 

ஒருவரும் சாவதற்காகப் போராடுவதில்லை, வாழ்வதற்காகவே.

 

 

 

Link to comment
Share on other sites

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

 

தமிழில் அடிப்படை அறிவு இருந்தால் போதும் கள விதிகளை விளங்கிக் கொள்ள.

மனிதாபிமானம் போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் இருந்தால் போதும் பண்பாகக் கருத்தாடல் செய்ய.

 

உமது கருத்துக்களில் இவை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கற்பனையில் பினாமி, கடை வைத்தல் போன்ற அவதூறுகளை மாற்றுக் கருது உடையோர் மீது அள்ளி விடுவதால் உமது கருத்துக்கள் உண்மையாகப் போவது இல்லை.

 

பினாமிகள் கடை வைத்தவர்கள் இருந்தால் அவர்கள் யார் என ஆதாரத்துடன் எழுதவும். மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்களை இவ்வாறான கற்பனைக் கதைகளால் எதிர் கொள்ள முயல்வது கீழ்த்தரமான கருத்தாடற் பண்பு.

 

சிந்தனை வளர்ச்சி  அற்றவரும், பொய் சொல்பவரும், மன நோய் உள்ளவரும்ம் மட்டுமே  இவ்வாறு கற்பனைக் கதாபாத்திரங்களை மாற்றுக் கருத்துடையோரின் மீது ஏற்றிக் கருத்தாடுவர்.   

Link to comment
Share on other sites

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர் வங்கி கணக்கு எதுக்கு போட்டு இருக்கு முதல் கேள்வி .

 

பார்க்க போன தலைவர் சீமான் கழுத்தில் போட்டு இருப்பது எத்தினை பவுன் ...அல்லது குப்பி கயிறா அப்பாவியின் இரண்டாவது கேள்வி .

Link to comment
Share on other sites

தியாகு அய்யாவின் போராட்டத்தையும் அரசியலாக்கி அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தி விடாதீர்கள் பிழைப்புவாதிகளே....

ஐயா அதுக்கு எப்பவும் லைற் கம்பத்தை கண்டால் காலைத்தூக்கும் பழக்கம் தானே ...............நீங்கள் உதுகளை கணக்கெடுக்காதீங்க ....................அப்புறம் மனிதர்க்கும் அதுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் ///////// :D

Link to comment
Share on other sites

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர் வங்கி கணக்கு எதுக்கு போட்டு இருக்கு முதல் கேள்வி .

 

பார்க்க போன தலைவர் சீமான் கழுத்தில் போட்டு இருப்பது எத்தினை பவுன் ...அல்லது குப்பி கயிறா அப்பாவியின் இரண்டாவது கேள்வி .

ஏன் தேசியவிடுதலைப் போராட்டம் என்ன பச்சைத் தண்ணியிலா நடந்தது? புலத்தில காசு சேத்துத் தானே நடந்தது? போராட மக்களிடம் தானே அவர்கள் கேட்க முடியும்? அவர்களுக்கு அரசுகளா பணம் கொடுப்பார்கள்? 

 

சீமான் தன்னை விடுதலைப் புலி என்று சொன்னாரா? ஆயுதப் போர் செய்வதாகச் சொன்னாரா? ஏன் நீங்கள் ஒருவரும் கழுத்தில் சங்கிலி போடவில்லையா?

 

சீமானிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் சரியான வழியில் போராடலாமே? உங்கள் பின்னாலும் மக்கள் வருவார்கள்.உங்களுக்கும் போராட நிதி தேவை என்றால் நீங்களும் அவர்களிடம் தானே செல்ல வேண்டும்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பினாமிகள், கடைவைத்தவர்கள், இன்னும் தனிநாட்டு பிரிவினைக்கு வாக்கெடுப்பு நடத்துறோம் வாரீர் வாரீர் வந்து தாரீர் தாரீர் என்று கடைவிரிப்பவர்கள் யார் என்பது இப்படியான குற்றசாட்டுக்கள் யாரரின் மனச்சாட்சியை தைக்கிறது என்பதில் இருந்தே தெரிகிறது. 2009 ற்கு முன் யார் பணம் சேர்த்தார்கள்? இப்போது யார் பணம் சேர்கிற்ரர்கள், தியாகு ஏன் வங்கி கணக்கை நீட்டுகிறார். அவர்களின் கடை, அவர்களின் பஸ் அவர்களின் கட்டிடம் என்று அறியப்பட்ட சொத்துகள் இன்று யார்கையில் இருக்கிறது?

இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் இன்னமும் புலத்தில் இருந்தபடி தனிநாட்டு வாக்கெடுப்புக்கு போராடுவோம் என்று ஏன் இன்னமும் உதார் விடுகிறனர்? மறைவாக இவர்களால் எப்படி இலங்கை போய்வர முடிகிறது எல்லாத்தையும் கூட்டி கழித்து பாருங்கள் யார் பினாமிகள் என்பது கண்ணாடியில் விம்பம் போல தெரியும். இதற்கு மேலே சொன்னால் தனிமனித தாக்குதல் எனறு நிர்வாகம் வெட்டிவிடும்.

Link to comment
Share on other sites

ஏன் தேசியவிடுதலைப் போராட்டம் என்ன பச்சைத் தண்ணியிலா நடந்தது? புலத்தில காசு சேத்துத் தானே நடந்தது? போராட மக்களிடம் தானே அவர்கள் கேட்க முடியும்? அவர்களுக்கு அரசுகளா பணம் கொடுப்பார்கள்? 

 

சீமான் தன்னை விடுதலைப் புலி என்று சொன்னாரா? ஆயுதப் போர் செய்வதாகச் சொன்னாரா? ஏன் நீங்கள் ஒருவரும் கழுத்தில் சங்கிலி போடவில்லையா?

 

சீமானிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் சரியான வழியில் போராடலாமே? உங்கள் பின்னாலும் மக்கள் வருவார்கள்.உங்களுக்கும் போராட நிதி தேவை என்றால் நீங்களும் அவர்களிடம் தானே செல்ல வேண்டும்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?    

 

இவ்வளவு கேட்கும் நீங்கள் ஈழ பிரச்சினையில் கருணாநிதி செய்தால் போலி என்பதும் நாடகம் என்பதும் என் .

அவரிடம் என்ன தவறு இருக்க முடியும் ?

 

அவரும் உண்ணாவிரதம் இருந்தார் எதோ தோசையோ டொசொவொ எண்டு எல்லாம் சொல்லுறார் நாங்கள் என் நம்புறம் இல்லை ?

Link to comment
Share on other sites

பினாமிகள், கடைவைத்தவர்கள், இன்னும் தனிநாட்டு பிரிவினைக்கு வாக்கெடுப்பு நடத்துறோம் வாரீர் வாரீர் வந்து தாரீர் தாரீர் என்று கடைவிரிப்பவர்கள் யார் என்பது இப்படியான குற்றசாட்டுக்கள் யாரரின் மனச்சாட்சியை தைக்கிறது என்பதில் இருந்தே தெரிகிறது. 2009 ற்கு முன் யார் பணம் சேர்த்தார்கள்? இப்போது யார் பணம் சேர்கிற்ரர்கள், தியாகு ஏன் வங்கி கணக்கை நீட்டுகிறார். அவர்களின் கடை, அவர்களின் பஸ் அவர்களின் கட்டிடம் என்று அறியப்பட்ட சொத்துகள் இன்று யார்கையில் இருக்கிறது?

இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் இன்னமும் புலத்தில் இருந்தபடி தனிநாட்டு வாக்கெடுப்புக்கு போராடுவோம் என்று ஏன் இன்னமும் உதார் விடுகிறனர்? மறைவாக இவர்களால் எப்படி இலங்கை போய்வர முடிகிறது எல்லாத்தையும் கூட்டி கழித்து பாருங்கள் யார் பினாமிகள் என்பது கண்ணாடியில் விம்பம் போல தெரியும். இதற்கு மேலே சொன்னால் தனிமனித தாக்குதல் எனறு நிர்வாகம் வெட்டிவிடும்.

 

யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.

 

//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
    • ம‌கிழ்ச்சி ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்  வி பிர‌பாக‌ர‌ன்  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰......................................
    • விருதுநகர் தொகுதியில்  8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர்  மீண்டும் முன்னணியில் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.