Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். வருமாறு மன்மோகனுக்கு சி.வி. அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CV60_60(3).jpg

நவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/87730-2013-10-31-02-57-53.html

  • கருத்துக்கள உறவுகள்

புத்தூர்க் கிணத்தடிக்கும் ஒருக்காக் கூட்டிக்கொண்டு போய், எட்டிப்பார்க்க வைத்து,சரியான ஆழம் எவ்வளவு இருக்கும் என்று கேட்டுச் சொல்லவும்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தூர்க் கிணத்தடிக்கும் ஒருக்காக் கூட்டிக்கொண்டு போய், எட்டிப்பார்க்க வைத்து,சரியான ஆழம் எவ்வளவு இருக்கும் என்று கேட்டுச் சொல்லவும்! :lol:

எப்படியும் கீரிமலைக்குள்ளால் வெளியே வர பார்ப்பினம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விக்கினேஸ்வரன் ஒரு அரசுக்கு சார்பாக தந்திரமான ஒரு காரியம் செய்திருக்கிறார் , இந்திய பிரதமருக்கு வாழ்த்து செய்தி என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு தெரியாமல் தனிப்பட்டகடிதம் ஒன்றை வரைந்து அதில் யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார் , இதன் மறைமுக அர்த்தம் தமிழ் மக்கள் நீங்கள்  (மன்மோகன் சிங் )பொதுநலவாய மாநாட்டில் பங்கு பற்றுவதை விரும்புகிறார்கள் , வந்து கலந்து கொண்டு விட்டு யாழ்ப்பாணத்துக்கும் வந்து செல்லுங்கள் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார் 

வடமாகாணத்திற்கு ஒரு அந்தஸ்த்தை ஏற்படுத்த முயற்சிக்கும் விக்கிக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கை யாழ்ப்பாணம் வரவைத்து, 13+ கொடுத்தே ஆகவேண்டும் என்று யாழில் வைத்து சொல்லவைத்தால், அது பெரிய ராஜதந்திர நகர்வாய் அமையும்.

தபாலில் அவர் இந்தியாவை பொதுநலவாயத்துக்கு வரும் படி கேட்கவில்லை என்பதும் அவர் முன்னர் எழுதியிருந்த நன்றி கூறும் செய்தியை இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்னர் ஊடகங்கள் திரித்து ஒரு பாகத்தை மட்டும்தான் வெளிவிட்டன என்பதும் இப்போது வெளியாகிவிட்டது. இதில் ஜெயலலிதாவின் இந்தியா கொழும்பு பொதுநலவாயத்தில் பங்கு பற்றகூடாது என்ற சட்டபை தீர்மானம் முடிந்த கையோடு ஊடகங்கள் இந்தப் பொய்யை வெளிவிட்டு அவரை ஜெயலலிதா சந்திப்பை தவிர்க்க வைத்துவிட்டர்கள். 

 

புலம் பெயர் நாடுகளில் இரண்டு மூன்று மாவீரர் தினங்களை வெற்றிகரமாக அரங்கேற்றும் இவை தாயகத்தில் விக்கினேஸ்வரின் தலைமையில் தேர்தலில் காட்டிய ஒற்றுமையை பொருத்துக்கொள்ள் இயலாமல் தவிக்கின்றன.எத்தனை சர்வதேச தலைவர்கள் யாழ்ப்பாணம் போகிறார்களோ அவ்வளவுக்கு இந்த ஊடகங்களுக்கு பொறாமை ஏறப்போகிறது. சீனத்தலைவர்கள் கூட யாழ்ப்பாணம் சென்று கூட்டமைப்பை சந்தித்தார்கள். 

 

இன்றைய செய்திகளில் மனமோகன் சிங் இலங்கை வருவது முடிவாகவில்லை என்று இருக்கு. மிக்கவும் தாழ்ந்த நிலையில் இலங்கை இந்திய பத்திரிகைகள் அரசியல் செய்திகள் போடுகின்றன. 

 
  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீர்கள் மல்லை, ஊடகங்களும் அவற்றின் திரிபுகளை காவிச்செல்வோரும் விக்கியர் தங்கள் வியாபாரத்தில், தங்கள் எசமானாரின் பிழைப்பை கெடுத்து விடுவாரோ என்று நன்றாக பயப்படுகிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தபாலில் அவர் இந்தியாவை பொதுநலவாயத்துக்கு வரும் படி கேட்கவில்லை என்பதும் அவர் முன்னர் எழுதியிருந்த நன்றி கூறும் செய்தியை இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்னர் ஊடகங்கள் திரித்து ஒரு பாகத்தை மட்டும்தான் வெளிவிட்டன என்பதும் இப்போது வெளியாகிவிட்டது. இதில் ஜெயலலிதாவின் இந்தியா கொழும்பு பொதுநலவாயத்தில் பங்கு பற்றகூடாது என்ற சட்டபை தீர்மானம் முடிந்த கையோடு ஊடகங்கள் இந்தப் பொய்யை வெளிவிட்டு அவரை ஜெயலலிதா சந்திப்பை தவிர்க்க வைத்துவிட்டர்கள். 

 

புலம் பெயர் நாடுகளில் இரண்டு மூன்று மாவீரர் தினங்களை வெற்றிகரமாக அரங்கேற்றும் இவை தாயகத்தில் விக்கினேஸ்வரின் தலைமையில் தேர்தலில் காட்டிய ஒற்றுமையை பொருத்துக்கொள்ள் இயலாமல் தவிக்கின்றன.எத்தனை சர்வதேச தலைவர்கள் யாழ்ப்பாணம் போகிறார்களோ அவ்வளவுக்கு இந்த ஊடகங்களுக்கு பொறாமை ஏறப்போகிறது. சீனத்தலைவர்கள் கூட யாழ்ப்பாணம் சென்று கூட்டமைப்பை சந்தித்தார்கள். 

 

இன்றைய செய்திகளில் மனமோகன் சிங் இலங்கை வருவது முடிவாகவில்லை என்று இருக்கு. மிக்கவும் தாழ்ந்த நிலையில் இலங்கை இந்திய பத்திரிகைகள் அரசியல் செய்திகள் போடுகின்றன. 

 

இந்தப் பிழையான செய்தியின் மூலம்... முதலமைச்சர் விக்னேஸ்வரனை திட்டித் தீர்ப்பதற்கு முதல்...

உண்மையைக் கூறிய மல்லையூரானுக்கு நன்றி.

முதலமைச்சரின் அந்தரங்கச் செயலாளர்  ஏ.சுந்தரலிங்கம் வெளியிட்ட அறிக்கையை.. கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

 

எமது ஊடகங்கள், பரபரப்புக்காக வெளியிடும் செய்திகள், தமிழ் மக்களை மேலும் பாதிக்கும் என்பதை.. கவனத்தில் எடுக்க வேண்டும்.

போரில் நடந்த உண்மைகளை... வெளியிடுவதில், ஆங்கில ஊடகமான "சனல் 4" ற்கு உள்ள அக்கறையில்... சிறிதாவது எடுத்து, செய்திகளை வெளிக்கொணர முயற்சிப்பது, தமிழ் ஊடகங்களுக்கு நல்லது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131567&hl=

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு   இந்த அரசியல் புரியல

 

தான் போகமாட்டார் என்று கூட்டம் போட்டு முடிவை அறிவிக்கிறார்

 

ஒருவருக்கும் தெரியாமல்

அதே கூட்டத்துக்கு போங்கள் வேறு ஒருவருக்கு கடிதம் அனுப்பி ரகசியம் காக்கிறார்......??? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு   இந்த அரசியல் புரியல

 

தான் போகமாட்டார் என்று கூட்டம் போட்டு முடிவை அறிவிக்கிறார்

 

ஒருவருக்கும் தெரியாமல்

அதே கூட்டத்துக்கு போங்கள் வேறு ஒருவருக்கு கடிதம் அனுப்பி ரகசியம் காக்கிறார்......??? :(

அது வந்து குங்கும பொட்டு சாமிகளின் வேடம்...அது தான் எனக்கும் புரியவில்லை.  :D

இந்த இணைப்பில் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேட்டியை கேளுங்கள்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_manmohanvicky.shtml

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கை யாழ்ப்பாணம் வரவைத்து, 13+ கொடுத்தே ஆகவேண்டும் என்று யாழில் வைத்து சொல்லவைத்தால், அது பெரிய ராஜதந்திர நகர்வாய் அமையும்.

 

 

சிங் காங்கிரசில் பெரிய முடிவை எடுக்க கூடிய ஆளே இல்லை. அதுவும் யாழ்ப்பாணத்த்தில் வைத்து சொன்னால் தான் கேட்பாரோ??
 
சிங் யாழுக்கு வந்தவுடன் அந்தஸ்த்து எவ்வளவுக்கு உயரும்?? கடல் மட்டம் அளவுக்கு உயருமா??
 
போர் முடிந்து 4 வருடங்களில்  உண்மையாக தீர்வை காண வேண்டுமெனில் இந்தியா கண்டிருக்கலாம். கூட்டமைப்பை பயன்படுத்தி இலங்கை  அரசும் இந்திய அரசும் தமது போர் குற்றங்களை மறைக்க முயலுவது தான் வெளிப்படையாக தெரியும் உண்மை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சிங் காங்கிரசில் பெரிய முடிவை எடுக்க கூடிய ஆளே இல்லை. அதுவும் யாழ்ப்பாணத்த்தில் வைத்து சொன்னால் தான் கேட்பாரோ??
 
சிங் யாழுக்கு வந்தவுடன் அந்தஸ்த்து எவ்வளவுக்கு உயரும்?? கடல் மட்டம் அளவுக்கு உயருமா??
 
போர் முடிந்து 4 வருடங்களில்  உண்மையாக தீர்வை காண வேண்டுமெனில் இந்தியா கண்டிருக்கலாம். கூட்டமைப்பை பயன்படுத்தி இலங்கை  அரசும் இந்திய அரசும் தமது போர் குற்றங்களை மறைக்க முயலுவது தான் வெளிப்படையாக தெரியும் உண்மை.

 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அது தான் இவர்கள் எல்லோரும் கூட்டு சேர முதல் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

அது வந்து குங்கும பொட்டு சாமிகளின் வேடம்...அது தான் எனக்கும் புரியவில்லை.  :D

 

எனது சந்தேகத்துக்கு பதில்  வந்திட்டுது என்று ஓடிவந்தால்.........???

நீங்கள் அதை இன்னும் வளர்த்து விட்டிருக்கிறீர்கள்... :D

 

சிங் காங்கிரசில் பெரிய முடிவை எடுக்க கூடிய ஆளே இல்லை. அதுவும் யாழ்ப்பாணத்த்தில் வைத்து சொன்னால் தான் கேட்பாரோ??
 
சிங் யாழுக்கு வந்தவுடன் அந்தஸ்த்து எவ்வளவுக்கு உயரும்?? கடல் மட்டம் அளவுக்கு உயருமா??
 
போர் முடிந்து 4 வருடங்களில்  உண்மையாக தீர்வை காண வேண்டுமெனில் இந்தியா கண்டிருக்கலாம். கூட்டமைப்பை பயன்படுத்தி இலங்கை  அரசும் இந்திய அரசும் தமது போர் குற்றங்களை மறைக்க முயலுவது தான் வெளிப்படையாக தெரியும் உண்மை.

 

 

 

இவர்களது அரசியல் என்பது

தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் உடன்பாடு எட்டுவதற்கு பதிலாக

இந்தியாவை

சிறீலங்காவுக்கு முதலாளி  ஆக்குவதைத்தான் நோக்கமாகக்கொண்டிருக்கிறது

இறுதியில்

குரங்கின் கையில் பாண் நிலைதான் தமிழருக்கும் சிங்களவருக்கும்.

இதைச்சிங்களம் புரிந்து தான் இந்தியாவை வைக்கவேண்டிய  இடத்தில் வைத்துள்ளது. :icon_idea:

 

இதில் வேடிக்கை  என்னவெனில்

இவர்கள் இந்தியாவை  நம்புகிறார்கள்

தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்பது தான்... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது சந்தேகத்துக்கு பதில்  வந்திட்டுது என்று ஓடிவந்தால்.........???

நீங்கள் அதை இன்னும் வளர்த்து விட்டிருக்கிறீர்கள்... :D

 

 

இவர்களது அரசியல் என்பது

தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் உடன்பாடு எட்டுவதற்கு பதிலாக

இந்தியாவை

சிறீலங்காவுக்கு முதலாளி  ஆக்குவதைத்தான் நோக்கமாகக்கொண்டிருக்கிறது

இறுதியில்

குரங்கின் கையில் பாண் நிலைதான் தமிழருக்கும் சிங்களவருக்கும்.

இதைச்சிங்களம் புரிந்து தான் இந்தியாவை வைக்கவேண்டிய  இடத்தில் வைத்துள்ளது. :icon_idea:

 

இதில் வேடிக்கை  என்னவெனில்

இவர்கள் இந்தியாவை  நம்புகிறார்கள்

தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்பது தான்... :(

இதில் வேடிக்கை  என்னவெனில்

இவர்கள் இந்தியாவை  நம்புகிறார்கள்

தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்பது தான்.

 

உண்மைதான் ..... எல்லாம் பயம் தான் காரணம்.  தமிழர்களை பிரிப்பது தான் முதல் குறி.

தமிழ் நாட்டு தமிழரையும்  ஈழத்தமிழரையும் பிரித்தால் தானே தங்கள் நாடகத்தை நடத்த முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாக எனது மனதில் ஒரு கேள்வி?
ஏன் தமிழ் மக்கள் சீனாவுடன் நட்புறவை வளர்க்க கூடாது?
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில்......புரியும் என்று நினைக்கிறேன்.
சிங்களத்துடன் ஆன நட்பைவிட தமிழருடன் நட்பு வைத்தால் சீனாவுக்கு அதிக இலாபம்?

 

இது ஜெ ஆர்  ஜெயவர்த்தன பாணி. சிங்களத்துக்கு இலாபம் என்றால் எந்த பேயுடனும் கூட்டு சேருவேன். :icon_idea: 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் ஜே ஆரின் மகன் முதல் தரம் கட்டியது ஒரு தமிழ் பெண்ணை. பின்பு விவாகரத்து ,...... ஆனால் ஜே ஆர் தனது தமிழ் மருமகளுடன் கடைசி வரை மிகவும் பாசமாய் இருந்தார்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் ஜே ஆரின் மகன் முதல் தரம் கட்டியது ஒரு தமிழ் பெண்ணை. பின்பு விவாகரத்து ,...... ஆனால் ஜே ஆர் தனது தமிழ் மருமகளுடன் கடைசி வரை மிகவும் பாசமாய் இருந்தார்.

 

உண்மை 

 

அதுவும் ஒரு மேட்டுக்குடி பெண்மணி.. அவர் கதிர்காமரைபோல பேருக்கு மாத்திரம் தான்  தமிழ் பெண்.

 

இன்னமொன்று அமிர்தளிங்கத்தார் யாழில் இருந்து கருத்தக்கொளுமானும் முருங்ககாயும் கொடுபோய் ஜே. ர் க்கு கொடுப்பாராம்.

 

பின்ன மேடைகளில் மாத்திரம் முட்டி முழங்க்குவாராம்.

 

 

 

நீங்கள் சொவது போல் நிச்சயம் விக்கியர் சீனாவுடனும் கை கோர்ப்பார். 

இதுவரை காலமும் புளிகளைத்தவிர தமிழருக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்ததில்லை.

 

கூட்டமைப்பு ஒரு அரசியல் சக்தியே தவிர கட்டமைப்பில்லை. 

 

கிழக்கு மாகாணம் சுதந்திரமா செயற்படவும் இல்லை.

 

தற்போது வட மாகாணம் என்றொரு கட்டமைப்பு உள்ளது அதுக்கு பொருத்தமான ஒருத்தர் தலைவராக இருக்கிறார் ஆனால் அவர் தமிழர்களின் இறுதி இலக்கை அடிப்படையாக கொண்டு முடிவேடுப்பதுக்குப் பதிலாக தமிழ் மக்களின் இன்றுள்ள ஒரு கையறு நிலையில் இருந்து ஒரு செயற்பாட்டு நிலைக்கு கோனது விடுவார் என்பதே எதிர்பார்ப்பு. 

  • பொருளாதாரம் 
  • கல்வி
  • சமுதாய சீரழிவு 
  • கலாச்சார சீரழிவு

இதுகள் சில 

 

ஆனால் எல்லாத்தையும் அவரிட்ட எதிபாராமல் சமாந்திரமாக ஏனைய அமைப்புக்களும் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு என்று வரும்போது மாகான சபையோ பதின் மூன்றோ சரிவராது. 

 

இறுதி தீர்வில் புலமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை 

 

அதுவும் ஒரு மேட்டுக்குடி பெண்மணி.. அவர் கதிர்காமரைபோல பேருக்கு மாத்திரம் தான்  தமிழ் பெண்.

 

இன்னமொன்று அமிர்தளிங்கத்தார் யாழில் இருந்து கருத்தக்கொளுமானும் முருங்ககாயும் கொடுபோய் ஜே. ர் க்கு கொடுப்பாராம்.

 

பின்ன மேடைகளில் மாத்திரம் முட்டி முழங்க்குவாராம்.

 

 

 

நீங்கள் சொவது போல் நிச்சயம் விக்கியர் சீனாவுடனும் கை கோர்ப்பார். 

இதுவரை காலமும் புளிகளைத்தவிர தமிழருக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்ததில்லை.

 

கூட்டமைப்பு ஒரு அரசியல் சக்தியே தவிர கட்டமைப்பில்லை. 

 

கிழக்கு மாகாணம் சுதந்திரமா செயற்படவும் இல்லை.

 

தற்போது வட மாகாணம் என்றொரு கட்டமைப்பு உள்ளது அதுக்கு பொருத்தமான ஒருத்தர் தலைவராக இருக்கிறார் ஆனால் அவர் தமிழர்களின் இறுதி இலக்கை அடிப்படையாக கொண்டு முடிவேடுப்பதுக்குப் பதிலாக தமிழ் மக்களின் இன்றுள்ள ஒரு கையறு நிலையில் இருந்து ஒரு செயற்பாட்டு நிலைக்கு கோனது விடுவார் என்பதே எதிர்பார்ப்பு. 

  • பொருளாதாரம் 
  • கல்வி
  • சமுதாய சீரழிவு 
  • கலாச்சார சீரழிவு

இதுகள் சில 

 

ஆனால் எல்லாத்தையும் அவரிட்ட எதிபாராமல் சமாந்திரமாக ஏனைய அமைப்புக்களும் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு என்று வரும்போது மாகான சபையோ பதின் மூன்றோ சரிவராது. 

 

இறுதி தீர்வில் புலமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

 

”இதுவரை காலமும் புளிகளைத்தவிர தமிழருக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்ததில்லை” என்கிறார் சூறாவளி.

 

இதுவரை புளிச்சுவையை மட்டும் அனுபவித்தவர்கள் இனி மற்றொரு சுவையை அனுபவிக்க சந்தர்ப்பம் விக்கினேஸ்வரன் உருவில் வந்திருக்கிறது. ‘வாய் புளித்ததோ, (புளியங்)காய் புளித்ததோ என்று விமர்சித்தவர்களும் இனி, புளிக்காத கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒரேயொரு சிக்கல், கூட்டமைப்பும் புளிய மரத்தில் ஏறாமல் கவனமாக செயல்பட வேண்டும். காரணம், என்னதான் பால்கடலில் கிடைத்த பாலாக இருந்தாலும், பால் புளித்தால் தயிர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

”இதுவரை காலமும் புளிகளைத்தவிர தமிழருக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்ததில்லை” என்கிறார் சூறாவளி.

 

இதுவரை புளிச்சுவையை மட்டும் அனுபவித்தவர்கள் இனி மற்றொரு சுவையை அனுபவிக்க சந்தர்ப்பம் விக்கினேஸ்வரன் உருவில் வந்திருக்கிறது. ‘வாய் புளித்ததோ, (புளியங்)காய் புளித்ததோ என்று விமர்சித்தவர்களும் இனி, புளிக்காத கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒரேயொரு சிக்கல், கூட்டமைப்பும் புளிய மரத்தில் ஏறாமல் கவனமாக செயல்பட வேண்டும். காரணம், என்னதான் பால்கடலில் கிடைத்த பாலாக இருந்தாலும், பால் புளித்தால் தயிர்.

 

 

 

இனிப்பான சுவையை தரக்கூடியவர்கள் இனி பிறந்து வந்தால் உண்டு. :huh:  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை 

 

அதுவும் ஒரு மேட்டுக்குடி பெண்மணி.. அவர் கதிர்காமரைபோல பேருக்கு மாத்திரம் தான்  தமிழ் பெண்.

 

இன்னமொன்று அமிர்தளிங்கத்தார் யாழில் இருந்து கருத்தக்கொளுமானும் முருங்ககாயும் கொடுபோய் ஜே. ர் க்கு கொடுப்பாராம்.

 

பின்ன மேடைகளில் மாத்திரம் முட்டி முழங்க்குவாராம்.

 

 

 

நீங்கள் சொவது போல் நிச்சயம் விக்கியர் சீனாவுடனும் கை கோர்ப்பார். 

இதுவரை காலமும் புளிகளைத்தவிர தமிழருக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்ததில்லை.

 

கூட்டமைப்பு ஒரு அரசியல் சக்தியே தவிர கட்டமைப்பில்லை. 

 

கிழக்கு மாகாணம் சுதந்திரமா செயற்படவும் இல்லை.

 

தற்போது வட மாகாணம் என்றொரு கட்டமைப்பு உள்ளது அதுக்கு பொருத்தமான ஒருத்தர் தலைவராக இருக்கிறார் ஆனால் அவர் தமிழர்களின் இறுதி இலக்கை அடிப்படையாக கொண்டு முடிவேடுப்பதுக்குப் பதிலாக தமிழ் மக்களின் இன்றுள்ள ஒரு கையறு நிலையில் இருந்து ஒரு செயற்பாட்டு நிலைக்கு கோனது விடுவார் என்பதே எதிர்பார்ப்பு. 

  • பொருளாதாரம் 
  • கல்வி
  • சமுதாய சீரழிவு 
  • கலாச்சார சீரழிவு

இதுகள் சில 

 

ஆனால் எல்லாத்தையும் அவரிட்ட எதிபாராமல் சமாந்திரமாக ஏனைய அமைப்புக்களும் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு என்று வரும்போது மாகான சபையோ பதின் மூன்றோ சரிவராது. 

 

இறுதி தீர்வில் புலமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

விக்னேஷ்வரனும் ஒரு மேட்டுகுடியில் வந்தவர் மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் இந்தியாவின் கைப்பிள்ளைகளாக தான் இருப்பார்கள்.. முன்பு இருந்த மேட்டுக்குடி தமிழரை விட இவர் சிங்கள இனத்துடன் பின்னிப்பிணைந்தவர்...அத்தோடு சிங்கள அரசியல் வாதிகளின் உறவினர்..இதை பகிரங்கமாக ஜனாதிபதி ராஜபக்ச விக்னெஷ்வரன் தனது தூரத்து உறவினர் என்றும் சொல்லி இருக்கின்றார்.

நான் ஒன்று கேட்கின்றேன் தமிழரிடம் அப்படி வேறு ஒரு சிறந்த அரசியல்வாதிகள் ஒருவரும் இல்லையா?

 

நான் இதுவரை புளி என்று ஒரு கட்டமைப்பு தமிழரிடம் இருந்தது  என்று கேள்விப் படவில்லை ( just kidding ) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் விக்கியரை மேட்டுக்குடி என்கிறார்கள். கூட்டமைப்புக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்கிறார்கள். கூட்டமைப்புக்கும் அதன் யதார்த்த அரசியலுக்கும், விக்கியரின் ராஜதந்த்ஹிர நகர்வுகளுக்கும், வெற்றிலை சின்னத்தில் போட்டி போடுபவர்களின் சரணாகதி அரசியலுக்கும் உள்ள பாரிய வேறுபாடு மக்களுக்கு தெரியும். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. தேர்தலுக்கு பின்னும்மா புத்தி வரவில்லை ?

தட்டச்சில் சாதாரணமாக ஏற்படக்கூடிய தவறுதான் இருந்தாலும் என்னை இலக்குவைத்து செய்யப்பட்ட இந்த இந்திய இலங்கை கூட்டுச்சதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 

இது தொடர்பாக ஒபாமாவுக்கும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டச்சில் சாதாரணமாக ஏற்படக்கூடிய தவறுதான் இருந்தாலும் என்னை இலக்குவைத்து செய்யப்பட்ட இந்த இந்திய இலங்கை கூட்டுச்சதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 

இது தொடர்பாக ஒபாமாவுக்கும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்.

நான் இதை நம்பவில்லை. இது திட்டமிட்ட சதி என்று தான் எடுக்க வேண்டும். எதுக்கும் கணனி வித்தகர்  ஸ்னோடன் அவர்களின் உதவியை  நாட வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றேன் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.