Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைத்து உடையணிய மொறட்டுவ பல்கலைக்கழகம் தடைவிதிப்பு:-

Featured Replies

மைய வாதமோ பக்கவாதமோ, முஸ்லீம்களுக்கு தமிழ் ஈழத்தில் உரிமை இல்லை, மலேசியாவில் எப்படி தமிழனும் சீனாக்காரனும் இருக்கிறானோ அதே போல் இருந்து விட்டு போக வேண்டியது தான், அவர்கள் ஈழ மண்ணின் பூர்வீகக் குடிகள் இல்லை, வேண்டும் என்றால் இஸ்லாம் மதம், முஸ்லீம் இனம் என்றவற்றை துறந்து விட்டு தமிழனகவும் சைவ மதம் அல்லது கிறிஸ்த்தவ மத்ததை பின்பற்றுவார்கள் ஆனால் இவர்களும் எமது இனத்தின் ஒரு அங்கமாகலாம், இல்லாவிடில் 3 நேரம் கிடைக்கும் சோத்தை உண்டு விட்டு அமைதியாக இருக்க வேண்டியது தான். அது சரி எங்களது மண்ணில் தாங்கள் எனா வேன்டுமானாலும் செய்யலாம் ஆனால் எங்களால் சவுதியிலோ அல்லது டுபாய்யிலோ போய் எமது மத்ததை சுதந்திரமாக பின்பற்ற முடியுமா, எமது சொந்த பிரார்த்தனைக்காக பைபிளை கூட கொண்டு போக முடியாது, உந்த லட்சணத்தில உவைகளுக்கு மத சுதந்திரம் வேணுமாம், அதை விட இந்து மதம் காடு மிரண்டி மதம் என்றால் இஸ்லாம் மதம் பரப்புவதற்காக ஆப்கானிஸ்த்தானிலும் , பாக்கிஸ்த்தானிலும், காஷ்மீரிலும் லட்சக்கணக்கில் கொலை செய்த்வர்கள் எல்லம் என்ன புண்ணியவான்களா ?????, அதை விட இன்று எத்தனையோ மனித நாகரீகங்கள் இன்று இஸ்லாம் மததால் அழிக்கப்பட்டுள்ளன, பாமியன் புத்தர் சிலை அழித்தார்கள், 20ம் நூற்றாண்டிலேயே இப்படி என்றால் தகவல் தொழில்னுட்பம் குறைந்த காலத்தில் இவர்கள் இராணுவ ரீதியாக் பலமாக இருந்த காலத்தில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்???, இவங்களுக்கு எல்லாம் யூதன் தான் சரி கப் சிப் என்று வாயில் விரல் வைத்துகொண்டு இருப்பர்கள்

புலம்பெயர்ந்த உங்களுக்கு ஈழத்தில் என்ன அடிப்படை உரிமை இருக்கின்றது என்ற கனவில் துள்ளுகின்றீர்கள்? தாயகத்தில் வடக்கிலோ இல்லை கிழக்கிலோ வாழும் இஸ்லாமியத் தமிழன் ஒருவனின் உரிமையுடன் ஒப்பிடுகையில் புலம்பெயரந்த உங்களின் உரிமை எந்த அளவிலும் வலிமையுடையதில்லை. இப்படி சொல்வதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லவே இல்லை என்பதை உணரமறுக்கும் உங்களை நினைத்து பரிதாபப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

என்னும் குறிப்பிட்ட காலத்தில் இலங்கையில் சிங்களவருக்கு அடுத்த பெரும்பான்மை இஸ்லாமியத்தமிழர்களே ! இது ஆள் எண்ணிக்கை வர்த்தகம் பொருளாதாரம் அனைத்திலும் இரண்டாமிடம் அவர்களே. யாருக்கு என்ன உரிமை என்பதை எதிர்காலத்தில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக அவர்களே தீர்மானிப்பார்கள்.

 

புனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை விட பத்து மடங்கு பரிதாபமான கனவில் இருக்கும் உங்களுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் எதானாலும் எட்டமுடியாத தூரம் உள்ளது. இப்போதைக்கு குளியலறைக்குள் போய் கதவை சாத்திவிட்டு உள்ளிருந்து "இஸ்லாமியர்களை வடக்கில் இருந்த ஒரே நாளில் வெளியேற்றியது போல் ஒரே நாளில் அரபுநாட்டுக்கு அனுப்புவேன்" என்று 108  தரம் கத்துக்ங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

புனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை விட பத்து மடங்கு பரிதாபமான கனவில் இருக்கும் உங்களுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் எதானாலும் எட்டமுடியாத தூரம் உள்ளது. இப்போதைக்கு குளியலறைக்குள் போய் கதவை சாத்திவிட்டு உள்ளிருந்து "இஸ்லாமியர்களை வடக்கில் இருந்த ஒரே நாளில் வெளியேற்றியது போல் ஒரே நாளில் அரபுநாட்டுக்கு அனுப்புவேன்" என்று 108  தரம் கத்துக்ங்கோ.

 

அங்கோலாவில் இஸ்லாத்தையே தூக்கிட்டாங்கள்... பிரான்ஸில்.. உந்த உடுப்புக்குத் தடை.. இப்படி உலகம் பூராவும் தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின்  கோரத்தாண்டவத்திற்கு எதிராக நிகழ்வுகள் நடந்திருக்குது.

 

எடுத்ததிற்கும் வடக்கில் இருந்து வெளியேற்றினது பற்றி பேசும் மையவாதியான நீங்கள் மூதூரில் மற்றும் கிழக்கில் இருந்து எம் தமிழ் மக்கள் இரவோடு இரவாக முஸ்லீம் காடைகளால் விரட்டி அடிக்கப்பட்டதை ஏன் எழுதுவதில்லை..???! அது உங்களின்.. மையவாதங்களுக்க அமையாட்டிலும் மையவாடி வாதங்களுக்க என்றாலும் அமையாதோ...???!

 

அதுமட்டுமல்ல.. முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் ஒன்றும் காதலோவியம் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கவில்லையே. மாவனல்லையில் இருந்து சிங்களவன் விரட்டி அடிச்சான்...  களுத்துறையில் வைச்சு சிங்களவன் அடிச்சான்.. பாணந்துறையில வைச்சு அடிக்க ஓடினார்கள்.... மருதானையில வைச்சு அடிக்க ஓடினார்கள்...அப்ப எல்லாம்.. எங்க போனது தாயக் கோட்பாடு. ஆக தமிழன் தான் இழிச்சவாயனா தெரியுறானா..???!

இங்கு கண்ணை மூடித்திரியும் அந்தப் பூனை யார்..?????!

காத்தான்குடியில் உள்ள முஸ்லீம்களே சிங்களவர்கால் கொழும்பில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லீம்கள் என்பதையாவது நீங்கள் வரலாற்றில் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா..????! காத்தான்குடி.. சுத்தத் தமிழ் பிரதேசம்.. இன்று..????!

Edited by nedukkalapoovan

ஒரு சிறுபான்மையினம் ஒடுக்கப்படுவதை மற்றொரு சிறுபான்மையினம் ரசித்து சரியென ஆதரவு தருகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள முஸ்லிம்கள் சிறிலங்காவில் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்...நாங்கள் முஸ்லிகள் தமிழர்கள் என்று கத்திக்கொண்டிருக்கிறோம்....

சுதந்திரத்தை மதிக்கும் பிரான்சில் மத அடையாளங்களைப் பொது இடங்களில் பாவிக்க பூரண சுதந்திரம் உண்டு. பாடசாலை, வேலைத் தளங்கள் போன்றவற்றிலே இவை தடை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேற்றுமை உருவாக்கக் கூடியதும் சந்தேகத்திற்கிடமானதுமாக இருப்பதால் சமய பாடங்கள் அரச பாடசாலைகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

முகத்தை மறைத்து உடை அணிவது எல்லாப் பொது இடங்களிலும் அணியத் தடை விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் ஒருவரது அடையாளத்தை முற்றாக மறைத்து பொது இடங்களில் உலாவுவதைத் தடுப்பதாகும். அத்துடன் இதனைப் பெண்களின் மீதான அடக்குமுறையாகவும் நோக்கப்படுகிறது.

 

ஆம்! பெண்கள் முழுவதும் துறந்து பொது இடங்களில் திரிய உரிமை வழங்கியுள்ள இந்த நாடுகளில் தான் முழுவதும் மறைத்துக் கொள்ள உரிமை இல்லை என சட்டம் கொண்டு வந்துள்ளன!!! என்னே உயரிய பெண் சுதந்திரம்....

புலம்பெயர்ந்த உங்களுக்கு ஈழத்தில் என்ன அடிப்படை உரிமை இருக்கின்றது என்ற கனவில் துள்ளுகின்றீர்கள்? தாயகத்தில் வடக்கிலோ இல்லை கிழக்கிலோ வாழும் இஸ்லாமியத் தமிழன் ஒருவனின் உரிமையுடன் ஒப்பிடுகையில் புலம்பெயரந்த உங்களின் உரிமை எந்த அளவிலும் வலிமையுடையதில்லை. இப்படி சொல்வதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லவே இல்லை என்பதை உணரமறுக்கும் உங்களை நினைத்து பரிதாபப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

என்னும் குறிப்பிட்ட காலத்தில் இலங்கையில் சிங்களவருக்கு அடுத்த பெரும்பான்மை இஸ்லாமியத்தமிழர்களே ! இது ஆள் எண்ணிக்கை வர்த்தகம் பொருளாதாரம் அனைத்திலும் இரண்டாமிடம் அவர்களே. யாருக்கு என்ன உரிமை என்பதை எதிர்காலத்தில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக அவர்களே தீர்மானிப்பார்கள்.

 

புனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை விட பத்து மடங்கு பரிதாபமான கனவில் இருக்கும் உங்களுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் எதானாலும் எட்டமுடியாத தூரம் உள்ளது. இப்போதைக்கு குளியலறைக்குள் போய் கதவை சாத்திவிட்டு உள்ளிருந்து "இஸ்லாமியர்களை வடக்கில் இருந்த ஒரே நாளில் வெளியேற்றியது போல் ஒரே நாளில் அரபுநாட்டுக்கு அனுப்புவேன்" என்று 108  தரம் கத்துக்ங்கோ.

 

அது எனது மண், நான் பிறந்து வளர்ந்த மண், எனது குலம் தோன்றிய நால் முதல் வாழ்ந்த மண் அதைப்பற்றி நான் எங்கிருந்தும் கதைபேன் அதை கேட்க ஒருவருக்கும் உரிமை இல்லை, முஸ்லீம் சீறிலங்காவில் தான் இரண்டாவது பெரும்பன்மை ஆகலாம், ஆனால் தமிழ் ஈழம் பிரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 20% குறைவாகவே இருப்பர்கள், அதைவிட எமக்கு மலையகத்தமிழர்களையும் சேர்த்தால் 10 % தொடுவது கூட கஷ்டம் கண்டியலோ, வேணுமானால் தமிழ் நாட்டில் இருக்கும் 8 கோடி தமிழரில் சில லட்சங்களை காத்தான்குடியிலும், சம்மாந்துறையிலும், மருதமுனையிலும் குடியேற்றினால் அவையின்ட தனியலகில் கூட சிறுபானமை தான், சிங்களவன் கல்லோயா திட்டம் என்ற பெயரில் இதை தான் செய்தவன், மணலாறு இப்படி தான் வெலிஒயா ஆனது

Edited by Dash

இரண்டு விடயங்கள்:

 

1. முதலாவது வடக்கும் கிழக்கும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினது தாயகமும் ஆகும்.

2. இரண்டாவது, அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக் கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

 

புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் கோவில்கள் கட்டி கும்பிடும் சுதந்திரத்தினை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இனத்தினைச் சேர்ந்த உங்களது இந்தக் கருத்துகள் எந்தளவுக்கு மாதவாதம் மிக்கது என்று நினைக்கும் போது வெறுப்பாக இருக்கின்றது.

 

 

புலம் பெயர் நாடுகளில் நாம் கோவில் கட்டி நாமே கும்பிடுவோம், ஆனால் அந்த நாட்டு காலாச்சரத்தை அழிக்க வேண்டும் என்றோ அல்லது அங்கு உள்ளவர்களின் தேசத்தை கைப்பர்ற வேண்டும் என்றொ நாம் செயற்படுவது இல்லை என்வே உங்கள்து கருத்த பிழை, கம்பராமாயண்த்தில் இருக்கும் இன்று போய் நாலை வாவுக்கும், மகாபாரததில் இருக்கும் இன்று போய் நாளை வாவுக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.