Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை: யாழில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் sexual-abuse3.jpgதொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
 
தனது 13, 14 வயதுடைய இரு பிள்ளையையும் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
 
சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இரு சிறுமிகளும் நீதிமன்றக் கட்டளைக்கமைய வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

:o

Metropolitan அளவெட்டியில் இதெல்லாம் நடக்குதா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சட்டத்தால  ஒன்றும் செய்ய ஏலாது

எங்ககிட்ட தாங்கோ......... :(

 

(பிரான்சினுடைய  செய்திகளை  இணைத்ததிலிருந்து

சுண்டலுக்கு 

சனி  பிடித்து விட்டது என்று நினைக்கின்றேன்.... :( )

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியான சிலருக்கு மின்கம்ப மரண தண்டனை வழங்கப்பட்ட ஞாபகம் இருக்குது. இப்ப கேட்க குரல் கொடுக்க நாதியில்லை என்ற திமிரில்.. சில மனித மிருகங்கள். இவை எங்கும்.. உள்ளன... என்பதை இட்டு மக்கள் விளிப்போடு இருக்கனும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவன் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்குமா ? நடக்கத்தான் விட்டிருப்பானா ? அவனை அழிப்பதற்குத் துணைபோன சூரர்களே! இச்செய்தி உங்கள் காதிற்குத் தேனாகுமா ?

போர் நடந்த காலங்களில் எத்தனை உயிர்கள் பலியாகின ,எத்தனை பேர்கள் அங்கவீனர்கள் ஆனார்கள் ,எத்தனை பேர் அகதியானார்கள்.  இது ஒன்றும் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

இன்றும் வாழ்வை தொலைத்துவிட்டு சிறையில் எத்தனை பேர் வாடுகின்றார்கள். கமரூனுக்கு  பின்னால் ஓடித்திரிந்த அந்த அம்மாக்களின் முகங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

ஓ ஓ ...... விடுதலைபோரில் இவை எல்லாம் தவிர்க்க முடியாது என்று விட்டு வெளிநாடுகளில் மூக்கு முட்ட விழுங்கிவிட்டு ,

 

இப்ப எங்கையாவது ஒரு சம்பவம் நடக்க துள்ளி குதித்தாலும் பரவாயில்லை  அந்த நாட்கள் திரும்பி வர வேண்டுமாம் .

தண்ணி அடித்துக்கொண்டு ஸ்கோர்  (ஆமி எத்தனை புலி எத்தனை ) கேட்ட சுகம் தனி சுகம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடந்த காலங்களில் எத்தனை உயிர்கள் பலியாகின ,எத்தனை பேர்கள் அங்கவீனர்கள் ஆனார்கள் ,எத்தனை பேர் அகதியானார்கள்.  இது ஒன்றும் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

இன்றும் வாழ்வை தொலைத்துவிட்டு சிறையில் எத்தனை பேர் வாடுகின்றார்கள். கமரூனுக்கு  பின்னால் ஓடித்திரிந்த அந்த அம்மாக்களின் முகங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

ஓ ஓ ...... விடுதலைபோரில் இவை எல்லாம் தவிர்க்க முடியாது என்று விட்டு வெளிநாடுகளில் மூக்கு முட்ட விழுங்கிவிட்டு ,

 

இப்ப எங்கையாவது ஒரு சம்பவம் நடக்க துள்ளி குதித்தாலும் பரவாயில்லை  அந்த நாட்கள் திரும்பி வர வேண்டுமாம் .

தண்ணி அடித்துக்கொண்டு ஸ்கோர்  (ஆமி எத்தனை புலி எத்தனை ) கேட்ட சுகம் தனி சுகம் தான் .

 

பெற்ற  தகப்பன்

சொந்த பெண் பிள்ளைகளை  நாசமாக்குவதையும்

சுதந்திரப்போராட்டத்தையும் ஒரே கல்லில் வைத்துப்பார்க்கும்

முன்னை நாள் போராளி.............?????????

தூ.............

 

இந்த கொடுமையைப்பற்றி

ஒரு வரி  எழுதவும்

புலிகளை  இழுக்கவேண்டியுள்ளது........

நான் பதில் எழுதியது நாட்டை விட்டு ஓடிவந்த நடிகர் திலகத்திற்கு அல்ல ,நடிகர் திலகம் பச்சை குத்திய கருத்திற்கு . :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது வேறு இடத்தில் இருந்து புலம்பெயர்ந்து அளவெட்டியில் இருக்கிற சனமா இருக்கும் இப்போ அளவெட்டி சனம் எங்க அளவெட்டில இருக்கு எல்லாம் கனடா எல்லோ......

வர வர விசு அண்ணா பண்ணுற காமடி தாங்க முடியல்ல அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டுறார்

இதுக்கு சட்டத்தால ஒன்றும் செய்ய ஏலாது

எங்ககிட்ட தாங்கோ......... :(

(பிரான்சினுடைய செய்திகளை இணைத்ததிலிருந்து

சுண்டலுக்கு

சனி பிடித்து விட்டது என்று நினைக்கின்றேன்.... :( )

நல்லகாலம் அளவெட்டி சனம் பிரான்ஸ் மாதிரி போலீஸ் ஸ்டேஷன் முன்னுக்கு போய் ஆர்ப்பாட்டம் பண்ணல்ல .... அமைச்சர் மார் வந்து வாக்குறுதி அளிக்கிற அளவுக்கும் போலீஸ் வைக்கல கடசியா தெல்லிப்பளை போலீஸ் கிட்டையாவது பிரான்ஸ் போலீஸ் சட்ட நடவடிக்கைகள் எப்பிடி மேற்கொள்ள வேண்டும் என்று படிக்கட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சட்டத்தால  ஒன்றும் செய்ய ஏலாது

எங்ககிட்ட தாங்கோ......... :(

ஏன் உச்சி மோர்ந்துவிடவா? <_<

மனம் பிறழ்ந்து விலங்குகளைக் போன்று கேவலமாக நடப்பவர்களை எல்லாம் சமூகத்தினரோடு வாழவிடாமல் வாழும்வரை சிறையில் தள்ளவேண்டும் அல்லது அதற்கான மனநல நிலையங்களில் வைத்திருக்கவேண்டும். இவர் மட்டுமல்ல, இன்னும் பலரையும் பிடிக்கவேண்டும். அதற்கு புலம்பெயர் நாட்டில் இருந்து ஒரு படையை அனுப்பினாலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள போலீஸ்சா இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்திட்டு இதுவ்ர் பிரான்ஸ் போலீஸ் எண்டா பாதிக்கப்பட்ட இருதரப்புமே பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க எங்கள விட்டுருங்க எண்டு சொல்லி இருக்கும் :D

ஐயாயிரம் காசுப்பிணை நாளை வெளில வருவாரு வந்து யாருக்கு கையை வைப்பாரோ ஆண்டவா .

 

தீர்ப்பை சொல்லடா பேராண்டி ....

 

என்ன பண்ணினா ...

மைனர் குஞ்சைசூட்டுடன் பாட்டி ....(நினைவில் வருது அவ்வளவுதான் )


சிங்கள போலீஸ்சா இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்திட்டு இதுவ்ர் பிரான்ஸ் போலீஸ் எண்டா பாதிக்கப்பட்ட இருதரப்புமே பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க எங்கள விட்டுருங்க எண்டு சொல்லி இருக்கும் :D

 

இசைப்பிரியாகு மட்டும் சர்வதேச விசாரணை கேட்கிறம் ஏன் சிங்கள் பொலிஸ் கேஸ் எடுக்காத சுண்டல் :( :(

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவர் குற்றவாளியா இல்லை வேறு ஏதாவது காரணத்திற்காக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கா இவர் வளர்ப்பு தகப்பனா இல்லை சொந்த தகப்பனா இவருடைய மருத்துவ பருசோதனை DNA டெஸ்ட் என்று எவளவு நடைமுறை இருக்கு ஒருவரை குற்றவாளி எண்டு சொல்ல அதை விட்டிட்டு எடுத்தேன் கவுழ்த்தேன் எண்டு எப்பிடி ஒருவருக்கு தண்டனை வழங்க முடியும்?

சிறுமிகளாக இருந்தாலும் அவர்கள் சொல்லுவதை வைத்து மட்டும் நம்பி முடிவெடுத்து முடியாது

சிட்னியில் ஒருவர் கத்தி குத்துக்கு பலி என்னபா செய்யுது போலீஸ் அங்கின சுண்டல் விரைந்து செயல் படுங்கோ  அதுவும் தமிழ் பெடியாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள போலீஸ்சா இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்திட்டு இதுவ்ர் பிரான்ஸ் போலீஸ் எண்டா பாதிக்கப்பட்ட இருதரப்புமே பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க எங்கள விட்டுருங்க எண்டு சொல்லி இருக்கும் :D

 

எங்களை  சீண்டணும் என்பதற்காக

பிரெஞ்சு  பாதுகாப்பை குறைத்து மதிக்காதீர்கள் சுண்டல்

 

வரலாற்றில் பெரும் பரட்சிகளையும்

மக்கள் வாழ்வியலுக்கு பெரும் தியாக முன்னுதாரணங்களையும்

உலகுக்கு  சுதந்திரம் சமத்துவம் சகோரத்துவம்  என்று பெரும் மனித நேயங்களை  மதிப்பது பிரான்சின்  அரசும்காவல்துறையும்.

 

அத்துடன்

சுற்றவாளி  ஒருத்தர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக

பெரும் பொறுமையைக்காத்து

குற்றவாளியை  பிடித்து சென்றதை பலமுறை  கண்டுள்ளேன்.

எனது நண்பர்களுக்கே அப்படி நடந்துள்ளது.

 

எங்களை  சீண்டணும் என்பதற்காக

பிரெஞ்சு  பாதுகாப்பை குறைத்து மதிக்காதீர்கள் சுண்டல்

தயவு செய்து................

நிர்வாகம் தயவு செய்து இந்தத் திரியைப் பூட்டிவிடுங்கோ!. நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியானது, இப்படிஒரு சம்பவம் மனித சமூகத்தில் பரவாது அறவே அழிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் மனித மனங்களைத் தேடியதாக எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.