Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து

ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்..

இங்கிரண்டு ஜாதிமல்லிகை

தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை

கோயிலில் காதல் தொழுகை..

ஆயிரம் தாமரை ....

ஹே.. கொத்துமலர் அமுதம் கொட்டும் மலரே

இங்குத்தேனை ஊற்று இது தீயின் ஊற்று..

உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்

புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்

அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்..

ஆயிரம் தாமரை ....

ஹே.. வீட்டுக்கிளியே கூண்டைவிட்டு தாண்டிவந்தியே..

ஒருகாதல் பாரம் ரெண்டு தோளில் ஏறும்..

புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை..

ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை..

கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்..

ஆயிரம் தாமரை ....

http://youtu.be/ElxkzvRNr_g

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலை வாங்கி வந்ததான்

பூக்கள் இல்லையே தினம் தினம்

பூமாலை வாங்கி வந்தான்

செவி இல்லை இங்கு

ஒரு இசை எதற்கு

விழியில்லை இங்கே

விளக்கு எதற்கு .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்

ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

குலம் விளங்க விளக்கு வைப்போம்

ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ

திரி எடுத்து நெரித்து நெரித்து

அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட

  • கருத்துக்கள உறவுகள்

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே

தொட்டவுடன் பூமணக்கும் துடிக்கரமோ துணை இருக்கும்

பூமகள் பூவை நீயடி உனை நான் பார்க்க பாமகள் பாவை நீயடி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=gVrGo9SYbPs

குயில் பாட்டு ஒ வந்ததென்ன இளம் மானே

அதைக் கேட்டு சென்றதெங்கே மனம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

இளநெஞ்சே வா

தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்

அட அங்கே பார்

மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்

கண்ணோடு ஒரு சந்தோசம்..

என்னோடு ஒரு சங்கீதம்...

இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

பச்சைப் புல் மெத்தை விரித்து

அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்

பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்

செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்

சுற்றிலும் மூங்கில் காடுகள்

தென்றலும் தூங்கும் வீடுகள்

உச்சியின் மேலே பார்க்கிறேன்

பட்சிகள் வாழும் கூடுகள்

மண்ணின் ஆடை போலே

வெள்ளம் ஓடுதே

அங்கே நாரை கூட்டம்

செம்மீன் தேடுதே...

இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

அற்புதம் என்ன உரைப்பேன்..

இங்கே வர என்னை மறப்பேன்

கற்பனை கொட்டிக் குவித்தேன்

இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்

வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,

வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்

சிந்தனை தேரில் ஏறியே

சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்

கண்ணில் காணும் யாவும்

என்னைத் தூண்டுதே

எந்தன் கைகள் நீண்டு

விண்ணைத் தீண்டுதே...

இந்நேரம்...

http://youtu.be/ndVSXSxji8Q

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் காடுகளே ............?I couldnt post some problem

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை உடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது.

காதல் உயிர்களை உடைக்கின்றது.

அடடா...

நெஞ்சில் வரும்

காதல் வலி

பூவில் ஒரு

சூறாவளியோ....ஓ...

பெண்: நெஞ்சை விட்டு வந்த

வார்த்தை ஒன்று

தொண்டைக்குள் சூல்கொண்டதோ?

ஆண்: உன்னைவிட்டு உடல்

மீளவில்லை

என் கால்கள் வேர்கொண்டதோ?

பெண்: பூமிக்கு வந்த பனித்துளி நான்

சூரியனே என்னைக் குடித்துவிடு

ஆண்: யுகம்யுகமாய் நான் எரிந்துவிட்டேன்

பனித்துளியே என்னை அணைத்துவிடு

உறவே

உயிரே

உணர்வே

நெஞ்சில் வரும்

காதல் வலி

பூவில் ஒரு

சூறாவளியோ....ஓ...

ஆண்: சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி

பேரின்பம் நாம் அடைவோம்

பெண்: கால்தடங்கள் அற்ற பூமியிலே

காற்றாக நாம் நுழைவோம்

ஆண்: சித்திரை மாதத்தை நான் நனைத்துக்

கோடையில் உனக்கொரு குளிர்கொடுப்பேன்

பெண்: மார்கழி மாதத்தை நான் எரித்து

முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்

ஆண்: அடியே

சகியே

சுகியே

நெஞ்சில் வரும்

காதல் வலி

பூவில் ஒரு

சூறாவளியோ....ஓ...

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே

வந்தும் விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே

  • கருத்துக்கள உறவுகள்

விழியே உன் விழியில்

வந்துவிழுந்தேன்

அந்த நொடியில் என்

எதிர்காலம்நீ தான் என்று

உயிர் சொன்னதே

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே _ ஒரு

தலைவன் இருக்கின்றான் மயங்காதே!

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே போராடு!!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பே வா அன்பே வா ...

. உணர்வாய் ...உயிரே வா

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வானம் வசப்படும்

பாடல் : உயிரே உயிரே

இசை : மகேஷ்

பாடலாசிரியர்: ஜெயந்திரா

பாடியவர்கள் : கங்கா, ஹரிஹரன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

உருவம் உள்ளதே, ஒரு பெயரும் உள்ளதே

எண்ணும் போதெல்லாம், அது எதிரில் வந்ததே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

ஒரு முறை என் கையில், உறங்கிட நீ வந்தாய்

உலகமே என் பையில் அடங்கிடுதே

ஆ..மறுமுறை என் தாயின் கருவரைகுள்ளே நான்

இருப்பது போல் எண்ணம் வருகிறதே

ஒளி இன்றியே

கண்ணில் கண்ணா

கதை பேசலாம் அன்பே

உறங்காமலே

நானும் நீயும்

இமை மூடலாம் அன்பே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

நடந்திடும் பாதைகள் நெருப்பென ஆனாலும்

இறுதியில் உன் வாசல் அடைந்திடுவேன்

ஆ..எழுதுக்கள் எல்லாமே

மறந்திட நேர்ந்தாலும்

அடிக்கடி உன் பேரை எழுதிடுவேன்

பிரிவில்லையே

ஆனால் ஏனோ

இரண்டாகினோம் அன்பே

தடையில்லையே

ஆனால் ஏனோ

தினம் ஏங்கினோம் அன்பே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

உருவம் உள்ளதே, ஒரு பெயரும் உள்ளதே

எண்ணும் போதெல்லாம், அது எதிரில் வந்ததே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

கவிதை கேட்டுப் பாருங்கள் என் கனவை மீட்டுத் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கானம் உன் காதில் விழவில்லையா

உன் நெஞ்சை தொடவில்லையா பொண்ணுக்கு

பூவும் போட்டும் தான் வேணும் பொண்ணாக

இருந்தும் அதை நீ பறிப்பாயோ

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதத்தில் .சினிமா பாடல் களைத் தவிர்க்குமாறு கேட்கபட்டு உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேணும் நிலாமதி அக்கா நான் அதை கவனிக்கவில்லை.எனக்கு இதில் நிழலி அண்ணாவின் கருத்து மாதிரியே உடன்பாடு இல்லாவிட்டாலும் மற்ற கள உறவுகள் மதிக்கும் போது கட்டாயம் மதிப்பேன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் மறப்பதில்லை

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை

பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்

இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்

வரிகள்: கண்ணதாசன்

பெண்:ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்

உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே

உனக்கா புரியவில்லை

இது சோதனையா நெஞ்சின் வேதனையா

உன் துணையேன் கிடைக்கவில்லை

உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)

ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்

உயிரால் இணைந்திருப்பேன்

அதை இறப்பினிலும்

மறு பிறப்பினிலும் நான்

என்றும் நினைத்திருப்பேன்

நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்

என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

காதல் ஒரு புகையைப்போல மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்

காதலில் தான் மலைகள் கூட பூக்கள் மோதி உடைந்துவிடும்

என்னை வதைக்காதே என்னை மறுக்காதே என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யோ அய்யய்யோ

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

உ னக்கும் எ ன்னை பி டிச்சிருக்கு

என்னவோ என்னவோ பிடிச்சிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா

உன்னை மழை என்பதா இல்லை தீஎன்பதா

அந்த ஆகாயம் நிலம் காற்று நீஎன்பதா உன்னை நானென்பதா

  • கருத்துக்கள உறவுகள்

மழையே மழையே

இளமை முழுதும்

நனையும் வரையில் வா

சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

கூந்தல் மலரின் தேனைக்கொடுக்க்

காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க

இதயம் துடிக்க

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல

ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல

எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்

ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்

பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா

எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே

வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ ....

..பரஞ்சோதி பரஞ்சோதி

கோவில்மணி ஓசை தன்னை செய்ததாரோ

அவர் என்னபெயரோ

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.