Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்

உன் வண்ணங்கள் கண்ணோடுதான்

உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்

அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்

இன்று மறுபாதி அதில் பார்த்து நின்றேன்

கை வளையோசை கடல் பொங்கும் அலை யோசை

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

.

[media=]

கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்

அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

மணமகன் மணம்கள் மணவறைக் கோலமே...

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ஓடம் கடல் ஓடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரை ஏறும்

அது தேடும் துணை என்ன

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

எதோ அது எதோ

அதை நானும் ரசிக்கின்றேன் [/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த வேலை சிறகுகள் உடைந்ததடி

குருதியில் நனைந்ததடி உயிரே ஏ ஏ உயிரே

Edited by வாதவூரான்

உயிரே உயிரின் ஒளியே ஒரு நாள் உறவா இதுவே

நன் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா

[று]

அன்பே சொல்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம்

பார்த்து ஒருத்தரை ஒருத்தரை மறந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பார்த்த முதல் நாளே உன்னை

பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே உணர்ந்தேன்

காட்சி பிழைபோலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாதை தாங்கியஉன் முகம்

உன் முகம் என்றும் மறையாதே [/size]

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பெயர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உன் பெயர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கலைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன் தோழ் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உதய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஆக ஆசைதான்

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போல ஆடும் மனமே வாழ் நாளிலே ......

[size=2]இங்கு ஒருவர் எமது குழுவில் பாடுவார் ...........வார்த்தைகளால் கூறமுடியாது...........[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் பொது சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகும் இதயம் வலிக்காதே

மனமே நீ தூங்கிவிடு அவள் நினைவின்றி தூங்கவிடு

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] நீ வருவாய் என நான் இருந்தேன் [/size][size=1]

[size=4]ஏன் மறந்தாய் என் நான் அறியேன் [/size][/size][size=1]

[size=4]நீ வருவாய் என நான் இருந்தேன்.[/size][/size]

[size=1]

[size=4]கண்கள் உறங்க வில்லை [/size][/size][size=1]

[size=4] இமைகள் தழுவ இல்லை [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? [/size]

[size=3]காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? [/size]

[size=3]கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? [/size]

[size=3]காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? [/size]

[size=3]பச்சை [/size][size=3]கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... [/size]

[size=3]பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... [/size]

[size=3]சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... [/size]

[size=3]சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... [/size]

[size=3]சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... [/size]

[size=3]அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... [/size]

[size=3]இங்கே அங்கே... [/size]

[size=3]காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?...[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டு குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிரு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட

பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள்...

அந்த விண்ணில் ஆனந்தம்

இந்த மண்ணில் ஆனந்தம்

அடி பூமி பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்

வெயிலின் வெப்பம் ஆனந்தம்

மழையின் சத்தம் ஆனந்தம் -அட

மழையில் கூட சாயம்-போகா வானவில் ஆனந்தம்

வாழ்வில் நூறானந்தம்

வாழ்வே பேரானந்தம் - பெண்ணே

நரை எழுதும் சுய சரிதம்

அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

உன் மூச்சில் நான் வாழ்தால்

என் முதுமை ஆனந்தம் - நீ

இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்

பனி கொட்டும் மாதத்தில்

உன் வெப்பம் ஆனந்தம் - என்

காது வரைக்கும் கம்பளி போர்த்தும்

கருணை ஆனந்தம்

சொந்தம் ஓரானந்தம்

பந்தம் பேரானந்தம் - கண்ணே

உன் விழியல் பிறர்க்கழுதால்

கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

சின்னப் புறா ஒன்று

எண்ணக் கனாவினில்

வண்ணம் கெடாமல் வாழ்கின்றது

நினைவில் உலவும்

நிழல் மேகம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மேகம் கறுக்குது ...மின்னல் சிரிக்குது..

சாரல் அடிக்குது ..இதயம் பறக்குது..

மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது

சாரல் அடிக்கிறதே

என் மேனியில் ஆடிய மிச்சத் துளிகள்

நதியாய் போகிறதே

(மேகம்..)

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்

வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்

மழையே துளி போடு

என் மார்பே உன் வீடு

(மேகம்..)

நிலாவே வா வா வா

நில்லாமல் வா வா வா

என்னோடு குளிப்பது சுகம் அல்லவா

உன் கறையை சலவை செய்து விட வா

புறாவே வா வா வா

பூவோடு வா வா வா

உன்னோட குளிருக்கு இடம் தரவா

என் கூந்தலில் கூடு செய்து தரவா

காற்றைப்போல் எனக்கு கூட

சிறகொன்றும் கிடையாது

தடை மீறி செல்லும்போது

சிறை செய்யமுடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்

இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்

இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே

காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்

(நான் சொல்லும் நேரத்தில் )

கனாவே வா வா வா

கண்ணோடு வா வா வா

விண்வெளியை அளந்திட சிறகுகொடு

விண்மீனில் எனக்கு படுக்கை போடு

மைனாவே வா வா வா

மையோடு வா வா வா

என் [size=5]கண்கள்[/size] அழகின் ஒளி பரப்பு

என் அழகை பறந்து பறந்து பரப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது

அதனால்தான் ரெண்டாம் நிலவாய்

நான் வந்தேன் இப்போது

பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி

காலையில் குளித்து கொள்வேன்

விடிகிற போது விடிகிற போது

வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன் ஹோய்

(மேகம்..)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கண்கள் எங்கே [/size][size=1]

[size=4]நெஞ்சமும் அங்கே [/size]

[size=4]கண்ட போதே [/size]

[size=4]சென்றன அங்கே [/size]

[/size][size=1]

[size=4]மணி கொண்ட கரம் ஒன்று [/size][/size][size=1]

[size=4]அனல் கொண்டுவெடிக்கும் [/size][/size][size=1]

[size=4]மலர் போன்ற இதழ் இன்று [/size][/size][size=1]

[size=4]பனி கண்டு துடிக்கும் [/size][/size][size=1]

[size=4]துணை கொள்ள அவன் இன்றி [/size][/size][size=1]

[size=4]தனியாக நடிக்கும் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மலரோடு பிறந்தவளா உயிரோடு கலந்தவளா

எனையாள வல்லவளா இவள் தானா இவள் தானா

இவள் தான் அவள் தானா

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அவளுக்கென்ன அழகிய முகம் [/size][size=1]

[size=4]அவளுக்கென்ன அழகிய முகம் [/size][/size][size=1]

[size=4]அவனுக்கென்ன இளகிய மனம்[/size][/size][size=1]

[size=4] நிலவுக்கென்ன இரவினில் வரும் [/size][/size][size=1]

[size=4]இரவுக்கென்ன உறவினைத் தரும் [/size][/size]

மனமே மயங்காதே [size=5]விழி[/size]யும் கலங்காதே

விதி செய்த வேலையடி மகளே................

  • கருத்துக்கள உறவுகள்

விழிமூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]முன்பே வா என அன்பே [/size][size=1]வா [/size][size=1]

..உணர்வாய் உயிரே வா [/size][size=1]

வா வா பூப்பூவாய் .... [/size][size=1]

நான் நீயா நெஞ்சம் சொன்னதே [/size]

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலே ஆடை மூடியே ஊர்வோலமாய் போவதேன் ....வா வெண்....

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை

மறைத்தாலே பாவம் ...ஒரு முறை ஏனும்.... திருமுகம் காணும்

வரம் தர வேணும் எனக்கது போதும் .....

உனைச்சேர ...............ஆ ஆ ஆஅ .......உனைச்சேர எதிர் பார்த்து முன்னம்

ஏழு ஜென்மம் ஏங்கினேன்.............

இந்தப்பாடல் அன்றொரு நாள் புனித பற்றிக்ஸ் கல்லூரியில் என்னை ஓர் கலஞ்சனாக இசைத்துறைக்கு இட்டு சென்ற ஒரு முக்கியமான சரித்திரம் உண்டு...... அதனாலேயே இந்தப்பாடலின் வரிகளை கொஞ்சம் கூடுதலாக இணைத்தேன்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] பாவத்தை விட்டுவிலகி [/size][size=1]

[size=4]ஓடிடுவேன் நான் [/size][/size]

அக்கா நானும் ஒரு கத்தோலிக்க மத தமிழன் .......அந்த வகையில் ஆன்மீகம் என்ற வகைக்குள் எனக்கு இந்தப்பாடல் [இயேசுவின் ] பிடித்தாலும் அவரை வழிபடும் என் சக சமய உறவுகளுடன் எனக்கு எப்போதும் முரண்பாடே ..........என்னில் திருச்சபையை ஒரு வட்டத்திற்குள் போட்டு எனக்கு வாழ் விருப்பம் இல்லை ........என்னில் திருச்சபை என்பது உலகத்துடன் ஒன்றி வாழும் ஓர் உன்னதமான மனித சமூகத்தை உள்ளடக்கும் ..........அதை ஒரு வட்டம் போட்டு உலகத்திற்கு வெளியே கொண்டு சென்று வாழ நிப்பந்திப்பது .........இயேசு எமக்கு கற்பித்த வழிமுறைக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது ..........அதனாலேயே என் மத வெளிவேசக்காரர்கள் சிலருடன் நான் எப்போதும் சேர்ந்து போக மறுப்பவன் .......இயேசு பெருமானைதவிர .......என் இந்தக்கருத்து ஏனைய மதங்களை பின்பற்றும் என் இனிய உறவுகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.............நன்றி

மன்னிக்கவும் இனி வ்சயதிற்கு வருகிறேன் .....

நான் என்ன சொல்லி விட்டேன் நீ

நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நீ காற்று நான் மரம் [/size][size=1]

[size=4]என்ன சொன்னாலும் [/size][/size][size=1]

[size=4]தலையாட்டுவேன் ..[/size][/size][size=1]

[size=4]நீ மலை நான்பூமி [/size][/size][size=1]

[size=4]எங்கு விழுந்தாலும் [/size][/size][size=1]

[size=4]ஏற்றுக் கொள்வேன். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.