Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா 

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா 
அலை போலவே விளையாடுமே 
சுகம் நூறாகுமே மண் மேலே 

 

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலை அடிக்குது அலை அடிக்குது

என்னைச் சுத்தி அலை அடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது

எத்தி வைச்ச கொடி பறக்குது

ஹே தொட்டதெல்லாம் தூள் பறக்குது

எட்டு திசை திறந்திருக்குது

பட்டி தொட்டி கலகலக்குதடா

என் பாட்டைக் கேட்டு பூமி சுத்துதடா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றி வரும் பூமி 

என்னை கேட்டுத்தானே 
சுற்றிவரவேண்டும் 
எந்தன் பின்னாலே 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

எந்தன் பொன் வண்ணமே

அன்பு பூவண்ணமே

 

நெஞ்சில் போராட்டமா?

கண்ணில் நீரோட்டமா??

அதை நான் பார்க்கவா?

மனம்தான் தாங்குமா?

 

 

எந்தன் பொன் வண்ணமே

அன்பு பூவண்ணமே

 

நெஞ்சில் போராட்டமா?

கண்ணில் நீரோட்டமா??

 

 

கோவில் இல்லையென்றால்

தெய்வம் இல்லை

இங்கே நீ இல்லையென்றால் நானில்லை

 

வானம் இல்லையென்றால்

மதியும் இல்லை

உந்தன்  வார்த்தை இல்லையென்றால் கீதம் இல்லை..........

 

  • கருத்துக்கள உறவுகள்

கீதம்   சங்கீதம் நீதானே 

 என் காதல் வேதம். 
கீதம் சங்கீதம் நீ  தானே 
என் காதல் .. ஹாஹா 
 
பாதம் உந்தன் பாதம் என்னோடு
வந்தாலே போதும்.  எப்போதும் 
வா சமான முல்லையோ 
வான  வில்லின் பிள்ளையோ 
 
பூவில் நெய்த சேலையோ 
நடந்து வந்த சோலையோ 
உன் கண்ணில் நீல ங்கள் 
நான் கண்டு நின்றேன் 
 
ஆகாயம் ரெண்டாக 
மண் மீது கண்டேன் 
தாளாத சோகங்கள் என்றேன் ஆ ஆ 
 கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம். 
 
  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு பாட்டுப் பாடுங்கள்

எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்

இசை கோலங்கள் இமை ஜாலங்கள்

சுகம் தேடுங்கள் !

 

ஏனோ நெஞ்சம்  தனனன

பாடும் பொது தனனன

சோகம் போதும் தனனன !

  • கருத்துக்கள உறவுகள்

இசை கேட்டா ல் புவி அ சசைந்தா டும்

 அது இறை வன் அருளாகும் 
ஏழாம் கடலும் வா னும் நிலவும் 
என்னுடன் விளையாடும் 
இசை என்னிடம் உருவாகும். 
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இருக்கின்றானா? 

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன் 

இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்? 

நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை 

நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கின்றானா?

மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன் 

இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்? 

நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை 

இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை 

ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை 

குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது 

கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது

மனிதன் இருக்கின்றானா?

பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி 

உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி 

நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி

வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி

இறைவன் இருக்கின்றானா?

ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும் 

பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?

இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்

இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்

மனிதன் இருக்கின்றானா?

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை 

சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை

வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை 

மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை

இறைவன் இருக்கின்றானா? 

மனிதன் இருக்கின்றானா?

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன் 

இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?

http://www.youtube.com/watch?v=G3oWKwrbVlg

 

 

 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
 
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே.
 
 
பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை
மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே!
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் மனிதன் இவன்தான் மனிதன்

வாழும்போது செத்துச் செத்து பிழைப்பவன் மனிதனா

வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும்

மனிதன் எவனோ அவனே மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எவனோ ஒருவன் வாசிக்கின்றான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கின்றான்

 

எவனோ ஒருவன் வாசிக்கின்றான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கின்றான்

 

தவம் போல் இருந்து யோசிக்கின்றேன்

அவனை தவணை  முறையில் நேசிக்கின்றேன்

கேட்டு கேட்டு நான் கிரங்குகின்றேன்......................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் ஒருவன் முதலாளி

உலகில் மற்றவர் தொழிலாளி

விதியை நினைப்பவன் ஏமாளி

அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு

பூப்பறிக்க கோடரி எதற்கு

பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு

ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

  • கருத்துக்கள உறவுகள்

விதி செய்த  சதியோ அத்தான் 

நிதி எல்லாம் நீயே  அத்தான் 
 சதி பதியாய் வாழ அத்தான் 
கதியில் லாமல் போனோம் அத்தான் 
 
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அத்தான் வருவாக 
ஒரு முத்தம் கொடுப்பாக 
என அச்சம் வெட்கம் கூச்சம்
அள்ளிக் கொடுப்பாக ருசிப்பாக
 
அத்தான் வருவாக
அத அள்ளிருசிபாக
 
கதவைச் ச்சாத்தினால்
ஜன்னல் தொறபாக
ஜன்னல் சாத்தத்தான்
மனசில்லையே
  • கருத்துக்கள உறவுகள்

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உடைமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் 
பேரு விளங்க இங்கு வாழனும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்
ஒன்னுக்கொன்னு பக்கத்தில 
பொண்ணு பிள்ள நிக்கயில‌
கண்ணு படும் மொத்தத்தில 
கட்டழக அம்மாடி என்ன சொல்ல‌
 
http://www.youtube.com/watch?v=T6IWIJSnotg
  • கருத்துக்கள உறவுகள்

சோலைப் புஷ்பங்களே 

என் சோகம் சொல்லுங்களே 
கண்ணாளனைக் கண்டால் என்ன 
என் வேதனை சொ ன்னலென்ன 

 

  • கருத்துக்கள உறவுகள்

என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்

சிறகுகள் சிலுவைகள் இரண்டில் என்ன தரப் போகிறாய்

கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு என் தள்ளி நின்று பார்க்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!


உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப்
பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

  • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரிகிறது பயணம் முடிகிறது 

வாழ்வும் கசக் கிறது  வழியும் பிறக்கிறது
கல்லுக்குள்ளே காத்து நுழையா
மண்ணுக்குள்ளே வா னம் தெரியாது . 
தண்ணிக்குள்ளே மீனும் கரையாதே 
எனக்குள்ளே காதல் சேராதே 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0MC9AJW6g1k

 

பயணம்

பயணம்

பயணம்

பத்து மாத சித்திரமொன்று ஐனணம்

அதில் எத்தனை நாளோ

எங்கெங்கேயோ பயணம்

 

 

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

பின்பு

அடுத்தது ஆசையின்  பயணம்

 

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

பின்பு

அடுத்தது ஆசையின்  பயணம்

 

இளம் காதலர் கண்களில் பயணம்

அந்தக்கலக்கத்தில் கண்ணீரில் பயணம்...

 
இறைவனும் மனிதரும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ......
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்து ஒரு பொம்மையை செய்தன தாம் விளையாட

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாட  ஒன்று

மறந்து வாழ உண்டு

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட  ஒன்று

மறந்து வாழ உண்டு

 
 

இரண்டு மனம் வேண்டும்

 

 

சிறிய  காயம்

பெரிய  துன்பம்

உடலில் என்றால் மருந்து போதும்

உள்ளம் பாவம் என்ன செய்யும்........

 

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்...........

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

போதும் போதும் உந்தன் 

உயிரே போதும் 
உண்மை சொன்னால் 
என் உயிரில் கலந்தாய் 
 
கண்ணே உந்தன் மடியில்
 விழிகள் மூடி உன்னில்
வாழ்வேன் நான்
 குழந்தை போல 
 
 

http://www.youtube.com/watch?v=EBz8-gRtf80

 

 

 

கண்ணே கலை மானே கண்ணிமயிலேன கண்டேன் உன்னை நானே 

 
அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை தனம் நான் கேட்கிறேன் 
 
ஆரிராரோ  ஆராரிராரோ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.