Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நூல் என்ற சொல்லில் பாடல் இது வரை கிடைக்கவில்லை என்ன செய்யலாம்?

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்
 
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
 
பறவைகளில் அவள் மணிப்புறா பாடல்களில் அவள் தாலாட்டு
 
கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல்
 
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்

தாலாட்டு பாடி தாயாக வேண்டும் என்னும் பாடலை நினைத்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப் பாடல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளபடியால் பாடலை மாற்றுகின்றேன்

 

விதியை மீறுவதாக அமைந்தால் முன்கூட்டியே நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோருகின்றேன்.

ஆசை அன்பு இழைகளினாலே 
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே
மனக் கண்கள் அந்தக் கனவே காணுதே
நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே
ஆசை அன்பு இழைகளினாலே..............
எண்ணும் எண்ணம் யாவும் இன்று உன்னைப் பற்றியே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
என்னைக் கண்டு உன்னைக் கண்டு
 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
தென்றல் உன்னைச் சொந்தமாய்த் தீண்டுதே
 
இதை எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
 
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
 
இன்பம் பொங்கும்வெண்ணிலா வீசுதே
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 வெண்ணிலா சிறகடிக்க...

வெளிச்சம்தான் வலை விரிக்க..

வெண்பனி முகம் துடைக்க ..

வா வா ரசித்திருக்க...

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

"வெளிச்சம்" என தொடங்கும் பாடல் உண்டா?

வெளிச்சம் அடிக்குதடி ஒரு வெண்ணிலவு
உள்ள இருக்கா மயக்கம் பிறக்குதடி

ஒரு மல்லிகைப்பு  ஒரு உள்ள இருக்கா

நிலா நோில் வந்து என்னை யாரென்று

கேட்காதா

 

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டுமே

வானத்து தாரகையோ யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்தை காட்டிடவோ
பார்த்தப்படிசொல்லிடத்தான் வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்

தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ

நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
பெண்பூவே நீயும் ஆட முகில்கள் ஊஞ்சல் போடும்
உலாவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைதே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே
உனை சுட்டு வருத்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்தியே அழுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

நத்சத்திர பறவைக்கு நட்சத்திர பறவைக்கு 

நாலு நாலு ரெக்கை இருக்கு 
உச்சிவரும் சூரியனும் சுத்திவரும் சந்திரனும் 
எங்களுக்கு கீழாஎ இருக்கு 
விண்வெளியில் வந்தாது அந்த 
வேனிலவை பந்தாது 
அட ஆசைகளை கொண்டாடு 
இது அந்தரத்தில் மாநாடு 

 

பரமசிவன் படப் பாடல்: 

  • கருத்துக்கள உறவுகள்

vandanam video song  

 

 

 

 

 

விண் வெளியில் பூமி
முகவரிகள்     மாறி ...

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

சந்தை பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்கராட்னம் சுத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சு மிட்டாய் சேலை கட்டி

பட்டு வண்ண ரவிக்கை போட்டு

காஞ்சி கொண்டு போறவளே

நெஞ்சுகுள்ளே நீ வாறியா ,,,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டு வண்ண ரவிக்கை போட்டு
காஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுகுள்ளே நீ வாறியா
  • கருத்துக்கள உறவுகள்

‘பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சு
ஆசையில நான் வளத்தேன்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை  பட்ட எல்லாத்தையும்

காசிருந்தால் வாங்கலாம்

அம்மாவை வாங்க முடியுமா ?

 

ஆயிரம்  உறவு உன்னை

தேடி வந்து நின்றாலும்

தாய் போல யாரும் முடியுமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
 
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
 
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
 
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
 
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

(உன்னை சொல்லி குற்றமில்லை)

மயங்க வாய்த்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வாய்த்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
 
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
 
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
 
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
 
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
 
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா

பட்டு

வண்ண

ரோசாவாம்

பாத்த கண்ணு மூடாதாம்

பாசமென்னும் நீரிறைச்சேன்

ஆசையிலே நான் வளர்த்தேன்

அள்ளிவைச்ச வேளையிலை

முள்ளிருந்து பட்டுதம்மா

 

Edited by chozhan

வண்ண நிலவே வைகை நதியே 
 
சொல்லி விடவா எந்தன் கதையே
 
ஏட்டில் இல்லாதது என்கதை தான்
 
யாரும் சொல்லாதது என்நிலை தான்
 
மான் ஒன்று துள்ளி தான் வாழ்ந்த வீடு
 
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
  • கருத்துக்கள உறவுகள்

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன்
என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன்
சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி...
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது.
என்னை இன்று நானே காண
நேரம்வந்து சேர்ந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.