Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துவிட்டார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசும் மேற்குலக நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அணுகாதபோது விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துவிட்டார்களா? இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? தமிழ்மக்கள் மீதான கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது? விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும்?

என்று பலர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சிலர் செய்திகள் பார்ப்பதினைத் தவிக்கிறார்கள். இவர்கள் மெல்பெர்ண் தமிழ்க் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு வடிவத்தினை ஒருமுறை வாசித்தால் சில விசயங்கள் புரியும். வாசிக்க

http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/10.htm

ஆம் மிகவும் மோசமாக பலவீனமாக உள்ளனர்.அண்மையில் லண்டனில் நடந்த இலக்கியச்சந்திப்பில் வடிகட்ட எடுக்ப்பட்ட் ஒரு 30 இலக்கியவாதிகள்புலம் பெயர் நாடுகளில் இருந்து வந்து சந்தித்தார்கள். இவர்களின் கதையின் படி புலிகள் பலவீனமாகியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் இராணுவ நடவடிக்கைகளை சமாளிக் முடியாது திணறுவார்கள் என்று மிக திறமையாக வாதித்தர்கள். லண்டனில் வெளிவரும் ஒரு மஞ்சள் பத்திரிகை நடாத்தும் ஒருவர் (இவரும் ஒரு தமிழ் இலக்கியவாதி) மிகவும் தரமான ஒரு விவாதத்தை வைத்தார். ஏகட்ட நான் மிகவும் குழும்பி போனேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை வெளி நாடு ஒன்றிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது தொடர்பான பேச்சுக்களே இனி நடைபெறுமாhம். புலிகளின் முக்கிய உறுபிப்பினர்களுக்கு நோர்வே மற்றும் சுவிஸ் நாடுகளில் தஞ்சம் கொடுக்க அந்த நாட்டு அரசு தயாராக உள்ளதாம். ஆனால் புலிகளின் தலைவரை நோர்வே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிற போதும் இந்திய சம்மதிக்காதாம். புலிகளின் தலைவரை நோர்வேயின் வடக்கில் தமிழர்கள் இல்லாத இடத்தில் குடியிருக்க வைக்க நோர்வே தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புலிகள் கடந்த 5 ஆண்டுகளாக ஆயுதம் எதையும் வாங்கவில்லையாம் மாறாக சேர்த்த பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் முதலிட்டுள்ளாதவும் கூறிய அவர் மேலும் சொன்ன பல விடயங்களை நான் இங் கூற முடியாது. காரணம் அவ்வளவு மோசமான கதைகள்.

புலிகளை எதிர்ப்பவர்கள் மட்மே அழைக்கப்பட்டிருந்த போதும் நான் ஒருவாறு உள்ளே போய் பார்த்த பல விடயங்கள் இங்கு கூங முடியாது. ஆனால் இவர்கள் இவ்வளவு முட்டாள்கள் என்பதை நான் அன்று தான் நேரடியாக கண்டேன்.

உந்த இலக்கியவாதிகள் சண்டை துவங்கி கொஞ்சகாலத்தில வேட்டியை கழட்டி தலையை மூடுவீனம்.அப்படி தலைவர் ஓடுவதாக இருந்தால் எப்போதே ஓடியிருப்பார்.அதாவது இந்திய ஆமி காலத்திலே இந்தியன் ஆமி ஒருத்தனுக்கு தான் பிள்ளைகளை பற்றிகவலை படமாட்டேன் என்று சொன்ன வீடியோவை நேற்று பார்த்தேன் அப்படிப்பட்டவர் இப்படி போகமாட்டார் என்பது உறுதி

பொருத்தமான நேரத்தில் சரியான விடையங்கள் சரியான கோணத்தில் அளவாக தர்க்கிக்கப்பட்டிருக்கு. நன்றியும் வாழ்த்துக்களும் சபேசனுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கோடு மகிந்த ராஜபக்ச செயற்;படுகி;ன்றார். அதனால்தான் சர்வதேசத்திற்கு தாம் பேச்சு வார்த்தைகளுக்கு தயார் என்று அறிவித்த கையோடு தமிழர் பிரதேசங்கள் மீது வலிந்த தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் சிறிலங்கா அரசு மிகப்பெரிய பொறியொன்றை வைப்பதற்கு முனைகின்றது.

பேச்சு வார்த்தைகளுக்குச் சர்வதேசம் நெருக்கடி அளிக்கின்ற இவ்வேளையில் புலிகளைப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகச் செய்வதற்காக வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு தனது சூட்டுவலு உத்தியையும் சிறிலங்கா அரசு பிரயோகித்து வருகின்றது. இது விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்குவதற்காக சிறிலங்கா அரசு செய்கின்ற முயற்சியாகும்."

வார்த்தையளவிலை போர்நிறுத்த உடன்படிக்கையிலையிருந்து விலகிறதுக்கான அறிவித்தல் மாதிரி சில காட்டமான சொற்பதங்களை எங்கடை பெரிய இடத்திலை பாவிச்சுத்தான் இந்தமுறை நோர்வே தூதுக்குழுவோடை பேசினதா தகவல் கிடைச்சிருக்கு. எழுத்திலைதான் இன்னும் குடுக்கேல்லை ஆனால் செய்தி போய் சேர்ந்திட்டுது. இந்தப் பேச்சுவார்த்தைதான் கடைசியெண்ட அர்த்தத்தோடையும் அதை உவையள் விளங்கிகொள்ளலாம் தானே. உந்தச் சேதி மகிந்தனுக்கும் எட்டியிருக்கும் கண்டியளோ. அதனாலை தான் அவன் நான் முந்தி நீ முந்தி எண்டு படைநகர்த்தலைத் தொடங்கிட்டான் போலகிடக்கு. பொடியள் ஒழுங்கு முறையாத்தான் எதையும் செய்வினம் அதோடை அதிலை தொலைப்பார்வையும் இருக்கும்.

முதல்கூட்டியே மகிந்தன் ஒத்துக்கொண்ட பேச்சுவார்த்தையை இதயசுத்தியோட நடத்துவானெண்டே நம்பினனியள். ஒண்டில் இழுத்தடிப்பு நடக்கும் இல்லாட்டி சாட்டுப்போக்குச்சொல்லி குழப்பிறது தான் நடக்கும்.

கேட்டா உந்த விஷயங்களை நான்தான் சொன்னனானெண்டு யாருக்குஞ் சொல்லிப்போடாதையுங்க, எனக்கு வேலைபோயிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பலவீனமடைந்து விடார்களேயானால் தங்களுடைய நாய்ப் படையை அனுப்பி முதல் கிழக்கிலிருந்து துரத்திவிடட்டுமே. :lol:

என்ன பகிடி என்டால்...இந்த நாய் படையினர் தான் கேடுகெட்டு விசர் பிடித்த நாய்கள் போல ஊளையிட்டுத் திரியினம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எனது இலக்கில் நான் தெளிவாக இருப்பதனால்

இடையில் நடப்பவைகளைப்பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை"-வே.பிரபாகரன்

"இந்தியத் தலையீடு நிகழ்ந்த காலத்தில், எமது மக்களின் நலனுக்கும் எமது தேசச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது இந்திய வல்லரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடவும் நாம் துணிந்தோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள்."

வே.பிரபாகரன்

2005 மாவீரர் தின உரையிலிருந்து (10 வது பந்தியில் கடைசி வரிகள்)

http://www.nitharsanam.com/?art=13409

யார் என்ன சொன்னாலும் எழுதினாலும் எமது ஈழமக்கள் எம் தேசியத் தலைவரையும் தேசியப் படையையும் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். அதுவே ஒரு பெரிய பலம். மகிந்தனின் வால் இன்று சொன்னது பேச்சு வார்த்ததையின் போது யுத்த நிறுத்த உடன்படிக்கையை பற்றி பேச மாட்டோம். என்று. எமது தேசியத்தின் அரசியல் சொன்னது இது தான் கடைசி இனி அடிதான் என்று. பேரினத்தின் உள்ளக்கிடங்கு நன்றாகப் புரிந்து விட்டது. அவசரப்பட்டால் வீணான இழப்புக்கள் பொறுமைக்கும் பொருளுண்டு.பலணுண்டு

ஈழத்திலிருந்து

ஐhனா

ஈழத் தமிழரின்ரை இனப் பிரச்சினை கூடிய சீக்கிரம் முடிவை(விடிவை) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிற இந்தக் காலக் கட்டத்திலை எந்த நேரத்திலையும் அதிர்ச்சிச் செய்திகள் எங்களைத் தேடிவரலாமெண்டு நினைக்கிறன். அந்தக் காலகட்டத்திலைதான் தன்மானமுள்ள தமிழனெல்லாம் ஒண்டுசேந்து தலைவருக்குப் மானசீகமாக பக்கபலமாக இருக்கவேணும் கண்டியளே. திடீரெண்டு ஒருநாள் நாங்கள் இதுவரை காத்திருந்தது நடக்கத்தான் போகுது. அப்பதான் சாதாரண தமிழ்மகனின்டை தேங்கிக்கிடந்த சுதந்திர தாகத்தின்ரை பலம் அலைமோதி எதிரியை ஓடஓட விரட்ட முழுப் போராட்டமே மக்கள் மயப்படுத்தப்பட்டதாய் அதிலை எங்கடை போராளிகள் மட்டுமல்ல ஒவ்வொரு உண்மையான தமிழனும் முழுநம்பிக்கையோடை பங்கேற்கிறதுக்கும் அதில் எதையும் எதிர்கொள்ளத்தக்க மன உறுதியையும் உருவாக்கவேண்டும்.

இதோ கேளுங்க ஒரு பாட்டு:

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு

இங்கு நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகஞ் சொல்லும் நாள் வரும் போது

அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது.

விடுதலைப்புலிகள் பலமாக இருக்கின்றார்கள் என்பதுற்கான அறிகுறிதான் 2000 ரூபா அறிமுகம். இதற்கு பிறகு வேறு சொல்லவேண்டுமா?

ஆம் மிகவும் மோசமாக பலவீனமாக உள்ளனர்.அண்மையில் லண்டனில் நடந்த இலக்கியச்சந்திப்பில் வடிகட்ட எடுக்ப்பட்ட் ஒரு 30 இலக்கியவாதிகள்புலம் பெயர் நாடுகளில் இருந்து வந்து சந்தித்தார்கள். இவர்களின் கதையின் படி புலிகள் பலவீனமாகியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் இராணுவ நடவடிக்கைகளை சமாளிக் முடியாது திணறுவார்கள் என்று மிக திறமையாக வாதித்தர்கள். லண்டனில் வெளிவரும் ஒரு மஞ்சள் பத்திரிகை நடாத்தும் ஒருவர் (இவரும் ஒரு தமிழ் இலக்கியவாதி) மிகவும் தரமான ஒரு விவாதத்தை வைத்தார். ஏகட்ட நான் மிகவும் குழும்பி போனேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை வெளி நாடு ஒன்றிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது தொடர்பான பேச்சுக்களே இனி நடைபெறுமாhம். புலிகளின் முக்கிய உறுபிப்பினர்களுக்கு நோர்வே மற்றும் சுவிஸ் நாடுகளில் தஞ்சம் கொடுக்க அந்த நாட்டு அரசு தயாராக உள்ளதாம். ஆனால் புலிகளின் தலைவரை நோர்வே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிற போதும் இந்திய சம்மதிக்காதாம். புலிகளின் தலைவரை நோர்வேயின் வடக்கில் தமிழர்கள் இல்லாத இடத்தில் குடியிருக்க வைக்க நோர்வே தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புலிகள் கடந்த 5 ஆண்டுகளாக ஆயுதம் எதையும் வாங்கவில்லையாம் மாறாக சேர்த்த பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் முதலிட்டுள்ளாதவும் கூறிய அவர் மேலும் சொன்ன பல விடயங்களை நான் இங் கூற முடியாது. காரணம் அவ்வளவு மோசமான கதைகள்.

புலிகளை எதிர்ப்பவர்கள் மட்மே அழைக்கப்பட்டிருந்த போதும் நான் ஒருவாறு உள்ளே போய் பார்த்த பல விடயங்கள் இங்கு கூங முடியாது. ஆனால் இவர்கள் இவ்வளவு முட்டாள்கள் என்பதை நான் அன்று தான் நேரடியாக கண்டேன்.

பகிடி என்னடாவெண்டால் ஆயிரக்கணக்கில லண்டனில புலம் பெயர் தமிழர் கூடின கூட்டங்கள் ஒண்டும் உந்த பிபிசி பொய்யோசைக்குத் தெரியேல்ல ராஜேசுவரி எண்ட தலை கழண்ட கேசும், பத்துப் பேரும் கூடின உந்த இலக்கியச் சந்திப்பு எண்ட புலிக் காச்சல் உள்ளதுகள் கூடின கூட்டத்தை சீவகன் தொகுத்து வழங்கினார்.பிபிசியின் நிலமை இப்படியாப் போச்சுது.டிபிசிய விடக் கேவலமாக் கிடக்கு.

விடுதலைப்புலிகள் பலமாக இருக்கின்றார்கள் என்பதுற்கான அறிகுறிதான் 2000 ரூபா அறிமுகம். இதற்கு பிறகு வேறு சொல்லவேண்டுமா?

:lol::lol: இது இனி 5000 மகும் பின் 10000 மாகும் இப்படி சைவர்கல் கூடிக்கொண்டே போகும் :lol:

பகிடி என்னடாவெண்டால் ஆயிரக்கணக்கில லண்டனில புலம் பெயர் தமிழர் கூடின கூட்டங்கள் ஒண்டும் உந்த பிபிசி பொய்யோசைக்குத் தெரியேல்ல ராஜேசுவரி எண்ட தலை கழண்ட கேசும், பத்துப் பேரும் கூடின உந்த இலக்கியச் சந்திப்பு எண்ட புலிக் காச்சல் உள்ளதுகள் கூடின கூட்டத்தை சீவகன் தொகுத்து வழங்கினார்.பிபிசியின் நிலமை இப்படியாப் போச்சுது.டிபிசிய விடக் கேவலமாக் கிடக்கு.

அப்போ சீவகனின் செயல்களுக்கு பிபிசி தமிழோசையின் தமிழ்ப்பிரிவும் உடந்தை எனக் கொள்ளலாமா? அதாவது அங்கு வேலை செய்யும் ஏனைய தமிழர்களும் உடந்தை எனக் கொள்ளலாமா? நல்லகாலம் இப்போதெல்லாம் உந்த பிபிசியை கேட்பதே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol: இது இனி 5000 மகும் பின் 10000 மாகும் இப்படி சைவர்கல் கூடிக்கொண்டே போகும் :lol:

:lol::lol::lol::lol::lol:

பகிடி என்னடாவெண்டால் ஆயிரக்கணக்கில லண்டனில புலம் பெயர் தமிழர் கூடின கூட்டங்கள் ஒண்டும் உந்த பிபிசி பொய்யோசைக்குத் தெரியேல்ல ராஜேசுவரி பாலசுப்பிரமணியம் எண்ட தலை கழண்ட கேசும்இ பத்துப் பேரும் கூடின உந்த இலக்கியச் சந்திப்பு எண்ட புலிக் காச்சல் உள்ளதுகள் கூடின கூட்டத்தை சீவகன் தொகுத்து வழங்கினார்.பிபிசியின் நிலமை இப்படியாப் போச்சுது.டிபிசிய விடக் கேவலமாக் கிடக்கு.

அண்ணாமாரே யார் இந்த இராஜேஸ்வரி ரம யில் எங்கு உள்ளார்? இவவுடைய தொழில் என்ன? ஏன் இவ அளவுக்கு அதிகமாக எதிர்க்கிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.