Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலிய கடலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியின் உடல்களை பிரிக்க முடியாத விபரீதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான்... நாலு விஷயம் தெரிஞ்ச மனுசர் களத்தில எப்பவும் நிக்க வேணுமெண்டு சொல்லுது! :D

 

இனிமேலாவது  'வயாகரா' பாவனையாளர்கள் கொஞ்சம் 'அமத்தி' வாசிக்கிறது நல்லது! :wub:

 

டாக்குத்தருக்குப் பச்சை போட.. யாழ் களத்துப்  'பொறிமுறை' விடுகுது இல்லை! :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குத் தான்... நாலு விஷயம் தெரிஞ்ச மனுசர் களத்தில எப்பவும் நிக்க வேணுமெண்டு சொல்லுது! :D

 

இனிமேலாவது  'வயாகரா' பாவனையாளர்கள் கொஞ்சம் 'அமத்தி' வாசிக்கிறது நல்லது! :wub:

 

டாக்குத்தருக்குப் பச்சை போட.. யாழ் களத்துப்  'பொறிமுறை' விடுகுது இல்லை! :icon_mrgreen:  

 

டாக்குத்தருக்கு பச்சை போடேல்லையெண்டு பெரிசாய் கவலப்படாதேங்கோ :D ......உந்த பச்சை விசயத்திலை ஆள் மகாகஞ்சன் :lol: .....எனக்கு விசுகர் சொல்லித்தான் தெரியும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நாய்களில்: இந்த நெடிய பிணைப்பு ஏற்படுவது கொஞ்சம் வித்தியாசமான பொறிமுறை: ஆண்குறி பெண்நாயின் உறுப்பினுள் நுழைந்ததும் அதன் முன்பாகம் பெரிதாகி விடுவதால் வெளியே எடுக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது. இந்த நீண்ட பிணைப்பின் போது தான் ஒரு கட்டத்தில் விந்துப் பாய்மம் வெளியாகிறது.  இது முழுமையாக  விந்துகள் பெண்நாயின் கருப்பையினுள் செலுத்தப் பட அவசியமான ஒரு பொறிமுறை!

 

 

நாய் பொலிகமி (polygamy) வகையினது. அதாவது பல நாய்களோடு தொடர்பு வைப்பது. அதனால் தான்.. ஒரு பெட்டை நாயோடு கூடும் ஆண் நாய்.. தனது உயிரணுக்கள் மூலம்.. கூடிய அளவு குட்டிகளை உருவாக்க இப்படியான பொறிமுறை உதவுவதாக படித்த ஞாபகம்.

 

மேலும் மனிதன் மொனோகமி (monogamy) வகையினன் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சடங்கு சம்பிரதாயம்... கலாசாரம்.. பண்பாடுன்னு.. திருமணத்தை ஒருவன் - ஒருத்தின்னு வரையறைக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. அவனுக்கும்.. நாய் நிலைமையாப் போச்சா..??! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வயாகரா எண்டால் என்ன, புங்கையூரர்?  :wub:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுது போ......சிலேற்றும் பென்சிலோடையும் பாலகர்கள் படிக்க வந்திட்டினம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

‘வயாகரா’ மாத்திரைகள் ஆண்களின் ‘செக்ஸ்’ உணர்வை தூண்டக் கூடியவை. தற்போது அவை மாரடைப்பை தடுக்கும் நிவாரணி என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் ரோம் நகரில் உள்ள சபியன்ஷா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் அவை மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டதை அறிந்தனர்.

‘வயாகரா’ மாத்திரையில் பி.டி.இ. 5ஐ என்ற முக்கிய வேதிப்பொருள் உள்ளது. இது பி.டி.இ 5 என்ற என்சைம்களை தடுக்கிறது. இதுவே மிக மெலிதான திசுக்கள் விரிவடையாமல் தடுக்கிறது. அதன் அடிப்படையில் பி.டிஇ. 5. என்சைம் இருதயம் விரிவடையாமல் ஒரே அளவில் இருக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

மேலும் இருதயம் தொடர்ந்து சீராக செயல்படவும் உதவுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விபரீத விளைவுகளை தருவதில்லை. மேற்கண்ட தகவல்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

http://www.aanthaireporter.com/வயாகரா-மாத்திரை-மாரடைப்ப/

வயாகரா எண்டால் என்ன, புங்கையூரர்?  :wub:  :icon_idea:

சத்தியமாய் சொல்றன் யாழில் தான் இப்பிடி ஒரு சாமான் இருக்கு என்று  தெரிந்து கொண்டேன் . :)
 
மன்னிக்கவும் வயகரா பற்றி விளக்கம் தர முடியாமல் இருப்பதற்கு  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

 

சத்தியமாய் சொல்றன் யாழில் தான் இப்பிடி ஒரு சாமான் இருக்கு என்று  தெரிந்து கொண்டேன் . :)
 
மன்னிக்கவும் வயகரா பற்றி விளக்கம் தர முடியாமல் இருப்பதற்கு  :D  :lol:

 

 

எல்லாம் விளக்கமாக ஊர்க்காவலன் சொல்லிப் போட்டார்.  :wub:
 
த சூ, சூதனமா இருக்க வேண்டும் கண்டியலே: நாங்கள் இந்த சமாசாரங்கள் பாவிக்கிற வயசுக்கு இன்னும் வரவில்லை.  :icon_mrgreen:
 
அது தான் குமாரசாமித் தாத்தா கொஞ்சம் மிரண்டு போனார் போல கிடக்குது.  :o  :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

‘வயாகரா’ மாத்திரைகள் ஆண்களின் ‘செக்ஸ்’ உணர்வை தூண்டக் கூடியவை. தற்போது அவை மாரடைப்பை தடுக்கும் நிவாரணி என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் ரோம் நகரில் உள்ள சபியன்ஷா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் அவை மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டதை அறிந்தனர்.

‘வயாகரா’ மாத்திரையில் பி.டி.இ. 5ஐ என்ற முக்கிய வேதிப்பொருள் உள்ளது. இது பி.டி.இ 5 என்ற என்சைம்களை தடுக்கிறது. இதுவே மிக மெலிதான திசுக்கள் விரிவடையாமல் தடுக்கிறது. அதன் அடிப்படையில் பி.டிஇ. 5. என்சைம் இருதயம் விரிவடையாமல் ஒரே அளவில் இருக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

மேலும் இருதயம் தொடர்ந்து சீராக செயல்படவும் உதவுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விபரீத விளைவுகளை தருவதில்லை. மேற்கண்ட தகவல்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

http://www.aanthaireporter.com/வயாகரா-மாத்திரை-மாரடைப்ப/

 

இத்தாலிக்காரங்களுக்கு சக்கரத்தை மீளக் கண்டு பிடிக்கிற மாதிரியான வேலைகள் நல்லா வரும். :D

 

உண்மையாக நடந்தது இது தான்: மாரடைப்புக்கு உடனடியாகப் பயன்படுத்தப் படும் நைட்ரொகிளிசரின் மாத்திரை (நாக்கிற்கு அடியில் வைப்பார்கள் நெஞ்சு வலி வந்தவர்களுக்கு) பாவித்தவர்களுக்கு ஆண்குறியும் கொஞ்சம் விறைப்படைவதை முதலில் அவதானித்தார்கள். இந்த நைட்ரோகிளிசரின் குருதிக்கலன்களை விரியச் செய்வதால் இந்த விளைவு! அதே பாதையில் தான் வயாக்ராவில் இருக்கும் சில்டெனபில் சிட்ரேற்றும் வேலை செய்கிறது என்று கண்டு பிடித்த போது தான் வயாக்ரா உருவானது. இதனால் வயாக்ராவினால் மாரடைப்புக்குத் தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது என்பது அதிசயம் அல்ல! ஆனால், தாழ் குருதி அமுக்கத்தால் மாரடைப்பு வருவதும், சிறு நீரகம் தற்காலிகமாக செயற்படாது போகும் ஆபத்தும் எப்போதும் தலை மேல் தொங்கும் கத்திகள் என்பது மருத்துவர்களால் விடுக்கப் படும் அறிவுறுத்தல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிக்காரங்களுக்கு சக்கரத்தை மீளக் கண்டு பிடிக்கிற மாதிரியான வேலைகள் நல்லா வரும். :D

உண்மையாக நடந்தது இது தான்: மாரடைப்புக்கு உடனடியாகப் பயன்படுத்தப் படும் நைட்ரொகிளிசரின் மாத்திரை (நாக்கிற்கு அடியில் வைப்பார்கள் நெஞ்சு வலி வந்தவர்களுக்கு) பாவித்தவர்களுக்கு ஆண்குறியும் கொஞ்சம் விறைப்படைவதை முதலில் அவதானித்தார்கள். இந்த நைட்ரோகிளிசரின் குருதிக்கலன்களை விரியச் செய்வதால் இந்த விளைவு! அதே பாதையில் தான் வயாக்ராவில் இருக்கும் சில்டெனபில் சிட்ரேற்றும் வேலை செய்கிறது என்று கண்டு பிடித்த போது தான் வயாக்ரா உருவானது. இதனால் வயாக்ராவினால் மாரடைப்புக்குத் தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது என்பது அதிசயம் அல்ல! ஆனால், தாழ் குருதி அமுக்கத்தால் மாரடைப்பு வருவதும், சிறு நீரகம் தற்காலிகமாக செயற்படாது போகும் ஆபத்தும் எப்போதும் தலை மேல் தொங்கும் கத்திகள் என்பது மருத்துவர்களால் விடுக்கப் படும் அறிவுறுத்தல்கள்!

 

சிட்டுக்குருவி லேகியம் இருக்கேக்க, வாயசரா (என்ன இழவு, வாயகரவா?), நாசமறுப்பு வேணாம்! :rolleyes:  :unsure:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.