Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதித் தேர்தல் - கள உறவுகளுக்கான போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தேர்தல் திணைக்கள ஆணையாளரும் நினைத்து நினைத்துத் தேர்தல் விதிகளை அறிவிக்கும் நிலையில் எங்கள் தேர்தல் ஆணையாளர்  மணி வாசகன் அவர்களும் விதிகளை  அறிவிக்கின்றார்.
ஏதோ எல்லாம் நல்லதாக முடிந்தால் சரி :D:lol: :lol:

  • Replies 93
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் வாத்தியார்.

 

தசம தானங்களில் வைத்துப் புள்ளி கணிப்பதிலுள்ள சிக்கல் காரணமாகத் தான் அவ்வாறு அறிவித்தேன்.. ( நீங்கள் நகைச்சவையாக குறிப்பிட்டாலும் பதில் சொல்ல வேண்டியது ஆணையாளரின் கடமையல்லவா) :D

 

புள்ளி வழங்குவதற்குரிய excel template தயாரிக்கும் போது உபயோகிக்கும் formulas  ஆல் வரும் பிரச்சினைகளை அடியொட்டி சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. மன்னித்துக் கொள்ளுங்கள்..

 

எண்டாலும் 12 மணிக்கு முதல் எல்லா நிபந்தனைகளையும் சொல்லிடுவன்.  :lol:  :lol:

Edited by Manivasahan

மறுவாக்குப் பதிவு நிகழும் மாவட்டங்களின் முடிவுகளை நாங்கள் நாளைக்குப் பிறகும் திருத்தலாமா  ? (...நாங்களும் 4 கேள்விகளை கேப்பம்..)

  • தொடங்கியவர்

YARL_CONtest_Page_1.jpg

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

மறுவாக்குப் பதிவு நிகழும் மாவட்டங்களின் முடிவுகளை நாங்கள் நாளைக்குப் பிறகும் திருத்தலாமா  ? (...நாங்களும் 4 கேள்விகளை கேப்பம்..)

 

 

மறுவாக்குப் பதிவு நடத்துவதாயின் ஒரு முடிவும் வெளியிடப்படாது என நினைக்கிறேன்.  ஆனாலும் ஒவ்வொரு முறையும் இப்படித் தான் சொல்லிறவை. பிறகு முடிவுகளை மாற்றுமளவிற்கு கணிசமான செல்வாக்கைச் செலுத்தவில்லை என்று சொல்லிப் போட்டு விட்டிடுவினம்.

 

சரி உங்கடை கேள்விக்குப் பதில் திருத்தாமல் விடுவது நல்லம் எண்டு நினைக்கிறன். என் எண்டால் வாக்களிப்பு வீதம் மக்களின் ஈடுபாடு இதுகளை வைச்சு கொஞ்சம்எதிர்வுகூறலாம்.  சரியா!

 

இல்லை அப்படி வேணும் தான் எண்டு எல்லாரும் அடம்பிடிச்சால் என்ன செய்யிறது. அதுக்கும் ஒரு சான்ஸ் குடுப்பம் :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? -- > மைத்திரி
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? --> 55%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
யாழ்பாணம், திருகோணமலை,வன்னி ,மட்டக்களப்பு ,கொழும்பு , கண்டி ,கம்பளை,
கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம், பதுளை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை, மொனராகல ,இரத்தினபுரி, அனுராதபுரம்
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.? --> 0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.--> 5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 71%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 55%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 60%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 52%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 53%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 57%
  • தொடங்கியவர்

போட்டியில் இணணந்து கொண்ட சசிவர்ணம் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

 

நீங்களும் 21 மாவட்டங்களையே குறிப்பிட்டிருக்கிறீர்கள். திகாமடுல்லை தவற விடப்பட்டிருக்கிறது. ஆனால் ஏனைய கேள்விகளுக்கான பதில்களிலிருந்து அம்பாறையை மைத்திரி வெல்வார் என எடுத்துக் கொள்கிறேன்.

 

அடுத்ததாக நீங்க்ள கம்பளை என்று குறிப்பிட்டிருப்பது கம்பஹாவாக இருக்க வேண்டும். நீங்கள் திருத்தங்கள் எதுவும் செய்யாது விட்டால் அதை கம்பஹா என்றும் மைத்திரி அம்பாறையில் வெல்வார் எனவும் கணக்கிலிட்டுக் கொள்கிறேன்.

போட்டியில் இணணந்து கொண்ட சசிவர்ணம் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

 

 

ஆள் இத வாசிச்சு போட்டு தற்கொலை செய்தாலும் செய்வார்.... அந்தப் பாவம் ஏன் உங்களுக்கு :)

  • தொடங்கியவர்

ஆள் இத வாசிச்சு போட்டு தற்கொலை செய்தாலும் செய்வார்.... அந்தப் பாவம் ஏன் உங்களுக்கு :)

 

எனக்கு அவரைத் தெரியாது. ஒரு குத்து மதிப்பிலை போட்டிட்டின். மன்னிப்பார் எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்

போட்டி முடிவடைய இன்னும் ஒரு மணித்தியாலம் மட்டுமே இருக்கின்ற நிலையில் 22 பேர் களத்தில்.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தர் வந்தால் மிக நல்லம்... 23 எனக்கு        லக்கி நம்பர்,  பரிசு   எனக்கு       !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒருத்தர் வந்தால் மிக நல்லம்... 23 எனக்கு        லக்கி நம்பர்,  பரிசு   எனக்கு       !

 
:D  :icon_idea:
 
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? --  மைத்திரி
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? -->556%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
யாழ்பாணம், திருகோணமலை,வன்னி ,மட்டக்களப்பு ,கொழும்பு , கண்டி ,கம்பளை,
கேகாலை, குருநாகல்,  நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம், பதுளை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை, மொனராகல ,இரத்தினபுரி, அனுராதபுரம்
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.? --0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.-- 5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 70%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் -- 55%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்  59%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 50%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 53%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --55%
  • தொடங்கியவர்

போட்டி முடியும் தறுவாயில் நான் என்னுடைய கணிப்பையும்  இணைக்கிறேன். ஆனால் இது போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படாது.

 

myres_Page_1.jpg

  • தொடங்கியவர்

 

 
:D  :icon_idea:
 
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? --  மைத்திரி
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? -->556%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
யாழ்பாணம், திருகோணமலை,வன்னி ,மட்டக்களப்பு ,கொழும்பு , கண்டி ,கம்பளை,
கேகாலை, குருநாகல்,  நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம், பதுளை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை, மொனராகல ,இரத்தினபுரி, அனுராதபுரம்
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.? --0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.-- 5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 70%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் -- 55%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்  59%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 50%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 53%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --55%

 

 

 

இணைந்து கொண்ட குமாரசாமி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்... குமாரசாமி அண்ணா இரண்டு மாவட்டங்கள் குறைகிறது. ஏலுமெண்டால் திருத்தி விடுங்கோ. (இன்னும் அரை மணி நேரம் தான் உள்ளது.)

 

 

 

 

சுவியின் ஆசை நிறைவேறி விட்டது.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன். கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) 1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)மகிந்த ராஜபக்ஷ 2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?51 (இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) 3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? ( உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும். கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை,யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை, குருநாகல், புத்தளம் 4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? கம்பஹா களுத்துறை காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) (5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.) 5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார் ? 0 6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5 கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்) 7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 72 8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 67 9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 66 10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 59 11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 63 12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 57

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன். கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) 1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)மகிந்த ராஜபக்ஷ 2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?51 (இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) 3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? ( உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும். கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை,யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை, குருநாகல், புத்தளம் 4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? கம்பஹா களுத்துறை காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) (5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.) 5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார் ? 0 6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5 கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்) 7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 72 8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 67 9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 66 10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 59 11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 63 12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 57

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன்.
கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)
 
 
1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)மகிந்த ராஜபக்ஷ
 
2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?51
(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)
 
 
3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
(
உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.
 கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை,யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை, குருநாகல், புத்தளம்
4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 கம்பஹா களுத்துறை  காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை   பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)
 
 
(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)
 
5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார் ? 0
 
6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5
 
கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.
 
இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)
 
7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 72
 
8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 67
 
9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 66
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 59
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 63
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 57
 
 
  • தொடங்கியவர்

கடைசிக் கணத்தில் 24 ஆவது போட்டியாளராக இணைந்து கொண்ட கந்தப்பு அண்ணையையும் வரவேற்கிறேன்.


சரி நண்பர்களே! போட்டியில் திருத்தங்கள் செய்யும் நேரம் இத்துடன் முடிவடைகிறது. இதன் பின்னர் தயவு செய்து திருத்தங்களைச் செய்யாதீர்கள். திருத்தங்கள் செய்தாலும் நீங்கள் முன்னர் இணைத்த விடைகளே புள்ளிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

 

போட்டியில் இணைந்து கொள்ளும் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் இனி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தேர்தல் சுமுகமாக நடைபெற்றால் (?) போட்டி முடிவுகளுடனும் அது தொடர்பான கலந்துரையாடல்களுடனும் சந்திப்போம்...


சரி நண்பர்களே! போட்டியில் திருத்தங்கள் செய்யும் நேரம் இத்துடன் முடிவடைகிறது. இதன் பின்னர் தயவு செய்து திருத்தங்களைச் செய்யாதீர்கள். திருத்தங்கள் செய்தாலும் நீங்கள் முன்னர் இணைத்த விடைகளே புள்ளிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

 

போட்டியில் இணைந்து கொள்ளும் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் இனி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தேர்தல் சுமுகமாக நடைபெற்றால் (?) போட்டி முடிவுகளுடனும் அது தொடர்பான கலந்துரையாடல்களுடனும் சந்திப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு 3 தரம் பதியப்பட்டிருக்கிறது. திருத்தம் செய்யக்கூடாது என்பதினால் அப்படியே விட்டுவிட்டேன். இத்தேர்தல் பற்றி எனக்கு இம்முறை பெரிய ஆர்வம் இல்லை. யார் வந்தாலும் எமக்கு ஒன்றும் நடக்காது. இதனால் தேர்தல் பற்றி செய்திகள் வாசிப்பதினைத் தவிர்த்திருக்கிறேன். இதனால் எனது பதில்கள் சிலவேளை இப்போட்டியில் நான் கடைசியாக வந்தாலும் வருவேன்.

  • தொடங்கியவர்

பறவாயில்லை. உங்களை நீண்ட நாட்களின் பின்னர் கண்டதே மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

.மணி எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை எத்தனை கொலைகள் விழுந்தன என்பதையும் புள்ளி விபரத்துடன் அறியத்தரவும்.நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.