Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகள் - 2015

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதலினால் பெற்றோரை இழந்து புலம் பெயர்ந்து வாழும் வேறு இனத்தவரை திருமணம் செய்த வைத்தியர் ஒருவருடன் உரையாடினேன். தமிழர்களுடன் பெரிதாகக் கதைப்பவரில்லை.(அதற்காக நான் தமிழனா என்று கேட்கக்கூடாது. தற்சமயம் கண்டபோது நான் தான் தேடிக் கதைத்தேன்). அவர் வேலை செய்யும் இடத்தில் சிங்கள வைத்தியர்கள் பலர் வேலை பார்க்கிறார்கள். தேர்தல் பற்றிக் கேட்டபோது சிங்களவர்கள் நல்லவர்களாம். எனென்றால் தமிழர்களைப் படுகொலை செய்த மகிந்தாவுக்கு எதிராக தமிழர்களுக்காக மைத்திரிபாலாவுக்கு வாக்களித்திருக்கிறார்களாம். இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று கேட்க அழுவதா சிரிப்பதா என்ற நிலை எனக்கு ஏற்பட்டது.

  • Replies 159
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதலினால் பெற்றோரை இழந்து புலம் பெயர்ந்து வாழும் வேறு இனத்தவரை திருமணம் செய்த வைத்தியர் ஒருவருடன் உரையாடினேன். தமிழர்களுடன் பெரிதாகக் கதைப்பவரில்லை.(அதற்காக நான் தமிழனா என்று கேட்கக்கூடாது. தற்சமயம் கண்டபோது நான் தான் தேடிக் கதைத்தேன்). அவர் வேலை செய்யும் இடத்தில் சிங்கள வைத்தியர்கள் பலர் வேலை பார்க்கிறார்கள். தேர்தல் பற்றிக் கேட்டபோது சிங்களவர்கள் நல்லவர்களாம். எனென்றால் தமிழர்களைப் படுகொலை செய்த மகிந்தாவுக்கு எதிராக தமிழர்களுக்காக மைத்திரிபாலாவுக்கு வாக்களித்திருக்கிறார்களாம். இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று கேட்க அழுவதா சிரிப்பதா என்ற நிலை எனக்கு ஏற்பட்டது.

இதுகெல்லாம் சிரிச்சா எப்படி?
சில யாழ்கள எழுத்து புயல்களின் கருத்துகளை நீங்கள் வாசிப்பது இல்லை போல்.
  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட கொப்பே கடுவவா.. அராலியில் கண்ணிவெடியில் கொல்லப்பட்டவர்..??! டென்சில் கொப்பேகடுவ என்றல்லவா அவர் அறிவிக்கப்படுகிறார். மேலே உள்ள படம் சரியா..??!

 

1511336_10204240181017253_91935560612459

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Hector Kobbekaduwa

http://en.m.wikipedia.org/wiki/Hector_Kobbekaduwa

படம் டென்சில் உடையது

  • கருத்துக்கள உறவுகள்

டென்சிலின் படத்தைப் போட்டு ஹெக்டரின் டீற்டெய்ல போட்டிருக்கு.

டென்சிலின் படத்தைப் போட்டு ஹெக்டரின் டீற்டெய்ல போட்டிருக்கு.

நன்றி கோசான். நானும் ஏற்கனவே படத்தை பார்தது குழம்பிவிட்டேன். பின்னர் ஹெக்டரின் இளமைக்கால படமோ என்று நினைத்துவிட்டேன்.

புலிகளில் இருந்து கருணாவை பிரித்து புலிகளை அழித்தது போல்....மகிந்தவின் கோட்டையிலிருந்தே மைத்திரியை பிரித்து மகிந்த்தவுக்கு ஆப்பு...மகிந்த குடும்பத்திலிரிந்து இனி வரும் காலங்களில் யாரும் வருவார்களா? எல்லார் மேலும் ஊழழ் நிழழ் இருக்கிறது....

இலங்கை சீனாவிடம் போகுது..போகுது என்றால் ஒரே அடியிலேயே சீனாவை காணவில்லை...அன்றும்..இன்றும் என்றும் இந்தியா vs அமெரிக்கா

  • கருத்துக்கள உறவுகள்

கூட இருப்பவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரமும், அரசியல் பலமும், பணமும் உள்ள வரை தான் கூட இருப்பார்கள் என்ற உண்மையை மகிந்தா இப்பொழுது உணர தொடங்கி இருப்பார்..... அவர் ஆட்சியில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் குட்டி மன்னர்கலாவே இருந்து பெருமளவில் பணம் சம்பாதித்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவராக மகிந்தாவை விட்டு கழண்டு தற்பொழுதைய அரசுடன் இணைந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்...... இவர்களை பற்றிய புகார்கள் வரும் போதெல்லாம் காவல் துறையையும் நீதி மன்றங்களையும் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்து அவர்கள் இஷ்டத்துக்கு ஆட விட்டார்....

இலங்கை ஆட்சியாளர்களிலையே முப்படையினருக்கும் அதிக அதிகாரம் கொடுத்தது மகிந்தா தான் ஆனால் இறுதி நேரம் அவர்கள் கூட உதவிக்கி வரவில்லை....... அதனால் தான் தேர்தல் முடிவுகளை அவரால் மாற்ற முடியாமல் போனது......

ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கும்......மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதனை உலகே அறியும்....

ஆடதடா ஆடதடா மனிதா நீ ஆடம் போட்டா அடங்கிடுவா மனிதா....

எவ்வளவு அற்ப்புதமான பாடல் வரிகள்?...,

கூட இருப்பவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரமும், அரசியல் பலமும், பணமும் உள்ள வரை தான் கூட இருப்பார்கள் என்ற உண்மையை மகிந்தா இப்பொழுது உணர தொடங்கி இருப்பார்..... அவர் ஆட்சியில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் குட்டி மன்னர்கலாவே இருந்து பெருமளவில் பணம் சம்பாதித்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவராக மகிந்தாவை விட்டு கழண்டு தற்பொழுதைய அரசுடன் இணைந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்...... இவர்களை பற்றிய புகார்கள் வரும் போதெல்லாம் காவல் துறையையும் நீதி மன்றங்களையும் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்து அவர்கள் இஷ்டத்துக்கு ஆட விட்டார்....

இலங்கை ஆட்சியாளர்களிலையே முப்படையினருக்கும் அதிக அதிகாரம் கொடுத்தது மகிந்தா தான் ஆனால் இறுதி நேரம் அவர்கள் கூட உதவிக்கி வரவில்லை....... அதனால் தான் தேர்தல் முடிவுகளை அவரால் மாற்ற முடியாமல் போனது......

ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கும்......மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதனை உலகே அறியும்....

ஆடதடா ஆடதடா மனிதா நீ ஆடம் போட்டா அடங்கிடுவா மனிதா....

எவ்வளவு அற்ப்புதமான பாடல் வரிகள்?...,

மகிந்தருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இதுதான் நடக்குது: அங்கு பெரிய அளவில் நடக்கின்றது இங்கு சிறிய அளவில் நடக்கின்றபடியால் ஒரு சில இரவில் "ஸ்கொச்" சுடனும் எமது படுக்கையுடனும் தீர்ந்து விடுகின்றது.இது தான் வித்தியாசம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் இருந்து கருணாவை பிரித்து புலிகளை அழித்தது போல்....மகிந்தவின் கோட்டையிலிருந்தே மைத்திரியை பிரித்து மகிந்த்தவுக்கு ஆப்பு...மகிந்த குடும்பத்திலிரிந்து இனி வரும் காலங்களில் யாரும் வருவார்களா? எல்லார் மேலும் ஊழழ் நிழழ் இருக்கிறது....

இலங்கை சீனாவிடம் போகுது..போகுது என்றால் ஒரே அடியிலேயே சீனாவை காணவில்லை...அன்றும்..இன்றும் என்றும் இந்தியா vs அமெரிக்கா

தெளிவான அரசியல் பார்வை 
ஒருக்கா இலங்கை வீதிகளில் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்து வாருங்கள்.
 
குஜாரத்தில் தற்போது வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி கொண்டு இருக்கிறது.
சீனாவின் முதலீட்டை யாராலும் நெருங்கவே முடியவில்லை.
இந்தியாவிற்கே இந்த நிலைமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.