Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயக்குமாரியைத் தொடந்தும் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

Jeyakumari%209898569545.jpg

 

 

பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று கொழும்பு நீதிவான நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார். -
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தா மைத்திரி வாறார்......தமிழர் பிரச்சனையெல்லாம் முடியுமெண்டினம்........அதுவும் நூறு நாளையிலை ஒருமுடிவு கட்டுவம் எண்டினம்.....இவ்வளவுகாலமும் வைச்சு விசாரிச்ச சிங்களவனுக்கு இன்னும் பாசை விளங்கேல்லையோ தெரியாது.... :lol:

 

 

ஐயா நித்திரை கொள்ளுறார் தயவுசெய்து ஒருத்தரும் குழப்பிப்போடாதேங்கோ.... :icon_mrgreen:

 

mr1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உவையள் உப்படித் தானே.. தேர்தல் மூட்டம் தமிழீழம் இந்த வருகுது என்டுவினம். தேர்தல் முடிய.. சிங்களவனோட நெருங்கி இருங்கோ என்றிட்டு..  அவை நித்தாக்குப் போயிடுவினம். இது தானே.. பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட முதலிருந்தே தமிழ் தலைமைகள் என்றோரின் அரசியல். இதில் கொஞ்சம் மாறுபட்டு மக்களின் உரிமைக்காக உழைத்தது.. பிரபாகரன் மட்டும் தான். அவரையும் பயங்கரவாதி ஆக்கி அழிச்சிட்டம். எனி என்ன.. ஒரே.. குரட்டை தான்.  :icon_idea:  :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
"தம்பிமாருக்கு ஒண்டும் தெரியாது" எண்டு ஒரு நெத்தியடி மந்திரத்தையும் கையோடை கொண்டு திரிவினம். ஆனால் சனம் அரசியல் நீதியாக எக்கேடுபட்டாலும் அது அவைக்கு நோர்மல்.........
 
கல்லுறோட்டு கிடங்கு மூடத்தான் தமிழ் எம்பிமார்...
ஈழத்தமிழரின் உரிமையை மீட்டெடுக்க அல்ல. அவலங்களை நீக்க அல்ல...

உங்களுக்கு சம்பந்தன் சுமந்திரன் ஆக்களிண்ட சாணக்கியம் இன்னும் தெரியேல்லை. பொறுங்க ஹரி வருவர் . வகுப்பெடுக்க.

இந்த செய்தி உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது சம்பந்தர் நித்தா கொள்ளுறார் எண்டு!

 

கொக்கு இப்படித்தான் தலையில வெண்ணையை வைத்தவுடன் கண்களைமூடும் எனப்பாவனை செய்கிறார்.

 

அதாவது கொக்கின் தலையில் வெண்ணைய வைத்து அது கண்ணமூடேக்க பிடிக்கிற வித்தையை சொல்லித்தாறார்.

 

கொக்கின் தலையில் வெண்ணை வைக்கப்போறது சுமந்திரனா எண்டுமாத்திரம் கேட்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 

ஆமென் !

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 

 

 

எங்கே புலிவால்கள்.....??

கொண்டு செல்லுங்கள்...

 

அண்ணை  அடுத்தது...?? :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

சண்டை முடிந்து ஆறு வருடமாகுது.. பயங்கரவாத தடைச் சட்டத்தையே இன்னும் எடுக்கக் காணேல்ல.. அந்த விசயத்தை முதலில் உலக நாடுகளுக்கு தந்தியில் அனுப்ப வேணும்.. :o

எங்களுக்கு சம்மந்தனை  திட்டுவதை  விட  வேறு  அரசியல் தெரியாது ...

நாம என்ன  முயற்சி  செய்தம் அவரின் விடுதலைக்கு  என்பதை  சிந்திக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

ஐயா நித்திரை கொள்ளுறார் தயவுசெய்து ஒருத்தரும் குழப்பிப்போடாதேங்கோ.... :icon_mrgreen:

 

mr1.jpg

 

அவர் நித்தா  இல்லை நித்தா போல நடிக்கின்றார் :D

ஒன்றுமே செய்ய முடியாது :o

 

எங்கே புலிவால்கள்.....??

கொண்டு செல்லுங்கள்...

 

அண்ணை  அடுத்தது...?? :(

 

எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். 
புலிகொடி ஆட்டினால் மட்டும்மே தமிழர் நலன் சார்ந்து இயங்குபவர் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். உங்களால் முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் வழக்கம் போல சம்பந்தரை திட்டிட்டுஇருங்கள் இப்ப யார் அழுதா?

 

சண்டை முடிந்து ஆறு வருடமாகுது.. பயங்கரவாத தடைச் சட்டத்தையே இன்னும் எடுக்கக் காணேல்ல.. அந்த விசயத்தை முதலில் உலக நாடுகளுக்கு தந்தியில் அனுப்ப வேணும்.. :o

 

பிறகு எதற்கு வீதி வீதியா ஆர்ப்பாட்டம், தமிழர் அமைப்புகள் கட்டமைப்புகள் எல்லாம். சர்வதேசம் ஒன்டும் செய்யாது என்டிட்டு போர்த்திக்கொண்டு படுக்க வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். 

புலிகொடி ஆட்டினால் மட்டும்மே தமிழர் நலன் சார்ந்து இயங்குபவர் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். உங்களால் முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் வழக்கம் போல சம்பந்தரை திட்டிட்டுஇருங்கள் இப்ப யார் அழுதா?

 

 

செய்கிறீர்கள் என்ற சொல்வதால் நானும் உங்க பக்கம் தான்..

நீங்களும் ஏமாற்றமாட்டீர்களே...?

நிச்சயமாக

செயலுக்கே  முன்னுரிமை..

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு எதற்கு வீதி வீதியா ஆர்ப்பாட்டம், தமிழர் அமைப்புகள் கட்டமைப்புகள் எல்லாம். சர்வதேசம் ஒன்டும் செய்யாது என்டிட்டு போர்த்திக்கொண்டு படுக்க வேண்டியது தானே?

சர்வதேசம் ஒன்றும் செய்யாது என்று நிரூபிக்க வேண்டிய தேவை ஒன்று இருந்தது. அதுக்குத்தான் ஆர்ப்பாட்டம். ஐம்பதினாயிரம்பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமானாலும் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்த நய‌வஞ்சகர்கள் இப்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். :wub:

இதேபோல மைத்திரியும் ஒன்றும் செய்யமாட்டார் என்பதை நிரூபிக்கவே போன தேர்தலில் வாக்குப் போட்டோம்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு சம்மந்தனை  திட்டுவதை  விட  வேறு  அரசியல் தெரியாது ...

நாம என்ன  முயற்சி  செய்தம் அவரின் விடுதலைக்கு  என்பதை  சிந்திக்கவும் .

 

இன்றைய காலகட்டத்தில் வேறுயார் செய்வது?
தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்டு பாரளுமன்றம் சென்றவர்கள் என்ன வேலைக்கு போனவர்கள்?
பார்ட்டிகளில் கலந்து கும்மாளம் போடவா?  :D
 
தம்பிமாருக்கு ஒண்டும் தெரியாது.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.