Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அவ்வளவும் அருமை...!

கடனுக்கு சிவனே என்று கிளிக்காமல்

கண்ணுக்கு ஜீவனுடன் கிழி...கிழி...கிழித்திருக்கின்றீர்கள்....!

பூனையார் உங்களை மிரட்சியுடன் பாக்கிற மாதிரி இருக்கு, பக்கத்தில் கடியன் நிக்குதோ...!  :)

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஊக்கத்திற்கு நன்றி சுவி.

இன்னமும் இரண்டு கறுப்பு குட்டிகள் உள்ளது. Back ground கறுப்பு என்பதால் அவர்கள் இம்முறை இடம் பெறவில்லை.

18 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி.

எமது நாடு அழகானதுதானே!

அல்பேனிய பழமொழி ஒன்றுதான் நினைவு வருகின்றது .

  • தொடங்கியவர்

அல்பேனிய பழமொழி ஒன்றுதான் நினைவு வருகின்றது .

என்ன பழமொழி என்று எழுதலாம்தானே.

அல்லது சுஜாதாவின் ஹங்கேரி (ஏதோ ஒரு நாடு - ஞாபகமில்லை) நாட்டின் சலவைக்காரி ஜோக் மாதிரி ரகசியமானதா?

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

அழகாகும் ஆனையிறவு புகையிரத நிலையம்.

2010இல் எடுக்கப்பட்ட படம்
மூலம்: http://www.mathagal.com/northrailwaystations.php

1zcq13s.jpg

ஆனையிறவு புகையிரத நிலையம்

3130izn.jpg

 

2h84607.jpg

 

iem7at.jpg

 

rw0uwm.jpg

 

2hrzr7l.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் நன்றாக இருக்கின்றது ஜீவன்.

மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி போகின்றது? தொழில் வசதிகள் எப்படி? வடகிழக்கு மக்களின் முக்கிய வாழ்வாதாரத்திற்கு எந்த தொழில் உதவுகின்றது?  தமிழ்மக்கள் எந்ததொழிலை அதிகம் விரும்பி செய்கின்றார்கள்? :)

  • தொடங்கியவர்
7 hours ago, குமாரசாமி said:

மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி போகின்றது? தொழில் வசதிகள் எப்படி? வடகிழக்கு மக்களின் முக்கிய வாழ்வாதாரத்திற்கு எந்த தொழில் உதவுகின்றது?  தமிழ்மக்கள் எந்ததொழிலை அதிகம் விரும்பி செய்கின்றார்கள்?

உழைத்து வாழ விரும்புபவர்களிற்கு தொழிலும் உண்டு. வருமானமும் உண்டு, வாழ்க்கைத்தரமும் முன்னேற்றம் காண்கிறது. வடக்கில் பல பரம்பரைகளாக மீன் பிடித்தவர்கள் இப்போதும் பல பிரச்சனைகளிற்கு உட்பட்டு கஸ்டப்படுகிறார்கள். இளையோரிடம் வெளிநாட்டு மோகம் அதிகம், பணப்புழக்கமும் அதிகம். 

மேசன், தச்சவேலை போன்ற துறைகளை யாரும் விரும்புவதில்லை. இதனால் சிங்களவர்களே அதிகமாக இங்கு வந்து கட்டுமான துறையில் தொழில் செய்கிறார்கள். அவர்களிற்கு 1500 ரூபாய்களிலிருந்து 2000 ரூபாய்வரை நாளொன்றிற்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் ஒரு குழுவாக வந்து வீடொன்றை வாடகைக்கு எடுத்திருந்து இரவு பகலா வேலை செய்கிறார்கள். அதனால் எம்மவர்களும் அவர்களையே விரும்புகிறார்கள். இவ்வாறு வருபவர்கள் நன்கு தமிழும் கதைக்கிறார்கள்.

மாகாணசபை ஒரு தொழில்நுட்ப கல்லூரியினூடாக இவ்வாறான துறையில் பயிற்சிகளைக் கொடுத்து எமது இளைஞர்களை தயார்படுத்தலாம் என்பது இங்கு பலரின் கருத்து. ஆனால் அவர்களிற்குத்தான் வேறு ஆயிரம் வேலைகளிருக்கே.

  • தொடங்கியவர்

முறிகண்டி

2uo41uc.jpg

 

wsrxud.jpg

 

246w7yw.jpg

 

1zejypk.jpg

 

 

 

2vrwncw.jpg

 

16c2d8i.jpg

 

4qrfp1.jpg

 

dh5081.jpg

 

255jm7b.jpg

 

1zfn241.jpg

 

2nkjipw.jpg

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

காங்கேசன்துறையில் மீளளிக்கப்பட்ட பகுதிகளில் சில (படங்கள் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்பட்டவை).

xbk3y9.jpg

 

2qk4ikl.jpg

 

okwleg.jpg

 

29z4dip.jpg

 

2hgscxt.jpg

 

 

 

mlktuf.jpg

 

2itl9ah.jpg

 

 

 

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

இந்த கோவிலின் பெயர் கூத்தியாவத்தை பிள்ளையார் கோவில். அருகில் இருப்பது ஒரு சிறிய குளம். அதன்மேல் பருமனான மரக்கிளைகள். சுற்றிவர வயல். யாராவது வந்தால் 500 மீற்றருக்கு முன்பே கண்டுவிடலாம். ஆனால் அடர்த்தியான மரமாகையால் எம்மைக் காணமுடியாது.

ஆகா எப்பேர்ப்பட்ட இடம், காங்கேசன்துறை காதலர்களிற்கு இது சொர்க்காபுரி. நானும் எனது நண்பர்களும் களவாக "தம்" அடிக்க இங்கு அடிக்கடி போவதுண்டு. குளத்தின் மேலேயுள்ள மரக்கிழையில் அமர்ந்திருந்து தண்ணீரைக் காலால் வருடியபடி ஒன்றை வாங்கி ஐந்துபேர் அடிக்கும் "தம்"மிற்கு எதுவுமே ஈடாகாது. மரமும் இருக்குது, கொப்பும் இருக்குது. குளத்தில தண்ணி இல்லை, சுற்றிவர வயலுமில்லை, கோவிலுக்குள்ள பிள்ளையாரையும் காணேல்ல - அவர் எங்காவது Walk போயிருப்பார், சாயந்திரம் வந்திடுவார்.

 

mlktuf.jpg

 

 

 

 

 

 

 

Edited by ஜீவன் சிவா
"ஒன்றை வாங்கி ஐந்துபேர்" சேர்க்கப்பட்டுள்ளது. இல்லாட்டி மற்ற 4 பேரும் கோவிபபாங்கள்

படங்கள் அத்தனையும் மிகவும் நன்றாக இருக்கின்றன.(இடிபாடுகளைத் தவிர)... வசதி என்றால் பொங்கல் படங்களையும் இணைத்து விடுங்கோ சகோதரம் :)

 

நன்றி சகோதரம்!!:cool:

  • தொடங்கியவர்

டிக்கோயாவில் ஒரு புத்தம் புது காலை

 

kcmt0x.jpg

 

351a742.jpg

 

  • தொடங்கியவர்

கீரிமலை கேணியிலிருந்து மாதகல் நோக்கிய ஒரு பார்வை.

ms0tfp.jpg

  • தொடங்கியவர்

தட்டார்தெரு சந்தியில் உள்ள தபால் பெட்டி.

24zzwhj.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஜீவன் சிவா said:

கீரிமலை கேணியிலிருந்து மாதகல் நோக்கிய ஒரு பார்வை.

ms0tfp.jpg

வாவ்....படம் அந்தமாதிரி இருக்குtw_thumbsup:

  • தொடங்கியவர்
1 minute ago, குமாரசாமி said:

வாவ்....படம் அந்தமாதிரி இருக்குtw_thumbsup:

நன்றி குசா அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்
On May 14, 2015 at 7:41 AM, ஜீவன் சிவா said:

புலுனி

 

இந்தப் பறவையைத் தெரியாதவர்கள் இலங்கையில் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Seven Sisters என்றழைக்கப்படும் இவற்றை jungle babbler (Turdoides striata) என்றும் அழைப்பார்கள். இவை பொதுவாகவே கூட்டமாக திரியும் அதுவும் 7 இலிருந்து 10 வரை. அழகான இக்குருவியினை எனது கண்கள் கமராவினூடாக அனுபவித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்.

 

wbwjsk.jpg

 

4j15qu.jpg

 

4tkr9f.jpg

 

2gtn85x.jpg

 

6suqs5.jpg

 

vs2wk0.jpg

 

2chu8af.jpg

 

2ufetq8.jpg

 

2hwhann.jpg

 

20uejd2.jpg

புலினி என்று இந்து ஆசிரியருக்கு பட்டம் இருந்தது,பெயர் மறந்துவிட்டேன்

  • தொடங்கியவர்

Ford Hammenheil காரைநகர்.

 

மூரிமட்டையில நாங்கள் வேலி அடைச்சம், சுடுதண்ணி வைக்க பாவிச்சம். ஆனால் சிங்களவன் அழகாக ஒரு கிருஸ்மஸ் மரத்தையே செய்திருக்கான்.

30u72pu.jpg

sd2tqu.jpg

iw6o2d.jpg

rh298y.jpg

  • தொடங்கியவர்

Ford Hammenheil காரைநகர்.

2nhgqxf.jpg

2h6641s.jpg

30vjfk3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜீவன் சிவா said:

தட்டார்தெரு சந்தியில் உள்ள தபால் பெட்டி.

24zzwhj.jpg

மறக்க முடியாத நிணைவுகளின் ஆணிவேர்...! :rolleyes:

படங்கள் அத்தனையும் மிக அழகாக உள்ளன... நன்றி கோதரம்! தொடர்ந்து இணையுங்கள்!!

  • தொடங்கியவர்

செம்மணி

2u7ljee.jpg

கைதடி

2psoi0n.jpg

hs2btc.jpg

2lmtb1v.jpg

2vud8bt.jpg

  • தொடங்கியவர்

ஹட்டன் - நுவெரேலியா பாதையில்

ncipfb.jpg

k982lf.jpg

பஸ் தரிப்புநிலையம் + தேயிலை நிறுக்குமிடம்.

iw3hfn.jpg

 

இது பொகந்தலாவ

2qmltuf.jpg

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

ஆரிய குளம் - யாழ்ப்பாணம்.

alqdzm.jpg

 

காமராஜர் பல்கலைக்கழகம் - யாழ்ப்பாணம்.

1znaozq.jpg

 

On 2/2/2016 at 10:16 AM, ஜீவன் சிவா said:

காமராஜர் பல்கலைக்கழகம் - யாழ்ப்பாணம்.

1znaozq.jpg

 

 
 

இப்படி ஒரு பல்கலைகழகமும் வந்திட்டுதா  யாழில்?? நன்றி இணைப்புக்கு சகோ :)

தொடர்ந்து இணையுங்கள்

Edited by மீனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.