Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசிரியரை அடிக்கத் துரத்திய மாணவர்கள்: யாழ். மாணவர்களின் சாதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியரை அடிக்கத் துரத்திய மாணவர்கள்: யாழ். மாணவர்களின் சாதனை!

அச்சுவேலியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவர்களை கும்பலதாக சேர்ந்து ஆசிரியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து. பாடசாலைக்கு சென்ற பொலிசார் மாணவர்களை எச்சரித்ததுடன், ஆசிரியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளனர்.

பாடசாலை வேளையில் மாணவர் கும்பலொன்று அனுமதி பெறாமல் வெளியில் சென்று கொட்டமடித்துவிட்டு திரும்பியுள்ளது. இவர்களை அவதானித்த ஆசிரியர் ஒருவர், எங்கு சென்று வருகிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த மாணவர் கும்பல் ஒன்றுதிரண்டு, ஆசிரியரை மிரட்டியதுடன், தாக்கவும் முற்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என ஆசிரியர் அவர்களிடமிருந்து ஓடித்தப்பிவிட்டார்.

உடனடியாக விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, வரைந்து சென்ற பொலிசார் மாணவர் கும்பலை பிடித்து எச்சரித்தனர். பின்னர் பகிரங்கமாக ஆசிரியர் முன்னிலையில் அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து செல்வது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

http://pagetamil.com/?p=27623

வன்முறை கலாச்சாரத்தை காசு கொடுத்து வளர்த்த சமுதாயம் எங்களது. இப்ப குத்துது குடையுது என்றால் நான் என்னதான் பண்ணமுடியும். இதெல்லாம் இலங்கை அரசு, பொலிஸ், ஒட்டுப்படைகள், ஒட்டாத படைகளின் கைங்கரியம் என்று சொல்லி வாய் மூடலாம்.

 

இருந்தாலும் தேத இருந்திருந்தால் இது நடக்குமா? இவங்களுக்கு பச்சைமட்டை அடி போட்டிருக்கமாட்டம்!

 

வன்முறை என்பது ஒரு பிரச்சனையின் தீர்வில்லை - இன்னும் பல பிரச்சனைகளின் ஆரம்பம் மட்டுமே. (இவ்வரி இவர்களிற்கு பச்சை மட்டை அடிதான் சரி என்பவர்களிற்காக மட்டுமே).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறை கலாச்சாரத்தை காசு கொடுத்து வளர்த்த சமுதாயம் எங்களது. இப்ப குத்துது குடையுது என்றால் நான் என்னதான் பண்ணமுடியும். இதெல்லாம் இலங்கை அரசு, பொலிஸ், ஒட்டுப்படைகள், ஒட்டாத படைகளின் கைங்கரியம் என்று சொல்லி வாய் மூடலாம்.

 

இருந்தாலும் தேத இருந்திருந்தால் இது நடக்குமா? இவங்களுக்கு பச்சைமட்டை அடி போட்டிருக்கமாட்டம்!

 

வன்முறை என்பது ஒரு பிரச்சனையின் தீர்வில்லை - இன்னும் பல பிரச்சனைகளின் ஆரம்பம் மட்டுமே. (இவ்வரி இவர்களிற்கு பச்சை மட்டை அடிதான் சரி என்பவர்களிற்காக மட்டுமே).

 

ஓம் சாந்தி.......

பெடியள் வாத்தியாருக்கு  அடிக்கிறது அந்தக்காலம் தொடக்கமே இருக்குது...

ஓம் சாந்தி.......

பெடியள் ஆக்களை வைச்சு வாத்தியாரை வெருட்டின சம்பவம் கனக்க இருக்குது....

ஓம் சாந்தி....

பெடியள் வாத்தியார்ரை வீட்டுக்கு கல்லெறிஞ்ச சம்பவங்கள் எக்கச்சக்கம்....

ஒம் சாந்தி.....

பெடியள் வாத்தியார்ரை சயிக்கிளுக்கு காத்து கழட்டி விட்டதெல்லாம் அந்தக்காலமே இருக்குது....

ஓம் சாந்தி.......

இதுக்கை தேதவை கொண்டுவந்தது என்ன காரணம்?????

ஓம் சாந்தி.......ஓம் சாந்தி....ஒம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சாந்தி.......

பெடியள் வாத்தியாருக்கு  அடிக்கிறது அந்தக்காலம் தொடக்கமே இருக்குது...

ஓம் சாந்தி.......

பெடியள் ஆக்களை வைச்சு வாத்தியாரை வெருட்டின சம்பவம் கனக்க இருக்குது....

ஓம் சாந்தி....

பெடியள் வாத்தியார்ரை வீட்டுக்கு கல்லெறிஞ்ச சம்பவங்கள் எக்கச்சக்கம்....

ஒம் சாந்தி.....

பெடியள் வாத்தியார்ரை சயிக்கிளுக்கு காத்து கழட்டி விட்டதெல்லாம் அந்தக்காலமே இருக்குது....

ஓம் சாந்தி.......

இதுக்கை தேதவை கொண்டுவந்தது என்ன காரணம்?????

ஓம் சாந்தி.......ஓம் சாந்தி....ஒம் சாந்தி.

 

1977 முதல் யாழ்நகரில் வாழ்ந்திருக்காத நண்பர்களின் கருத்தாக இருக்கும்.......வாள்வெட்டு இருந்தது,சைக்கிள்செயினால் அடிப்பது இருந்தது,சோடாமூடி இருந்தது......இன்னும் பல

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சாந்தி.......

பெடியள் வாத்தியாருக்கு  அடிக்கிறது அந்தக்காலம் தொடக்கமே இருக்குது...

ஓம் சாந்தி.......

பெடியள் ஆக்களை வைச்சு வாத்தியாரை வெருட்டின சம்பவம் கனக்க இருக்குது....

ஓம் சாந்தி....

பெடியள் வாத்தியார்ரை வீட்டுக்கு கல்லெறிஞ்ச சம்பவங்கள் எக்கச்சக்கம்....

ஒம் சாந்தி.....

பெடியள் வாத்தியார்ரை சயிக்கிளுக்கு காத்து கழட்டி விட்டதெல்லாம் அந்தக்காலமே இருக்குது....

ஓம் சாந்தி.......

இதுக்கை தேதவை கொண்டுவந்தது என்ன காரணம்?????

ஓம் சாந்தி.......ஓம் சாந்தி....ஒம் சாந்தி.

 

 

சிலருக்கு... தேதவை, இழுத்து கருத்து எழுதாவிடில்,

சாப்பிட்ட சாப்பாடு... செமிக்காது. :D  :lol:

"லைற் போஸ்ற்ரை" கண்டால்.... பின்னங்காலை, தூக்குற மாதிரி..... இதுவும் ஒரு வியாதி. :icon_mrgreen:  :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1977 முதல் யாழ்நகரில் வாழ்ந்திருக்காத நண்பர்களின் கருத்தாக இருக்கும்.......வாள்வெட்டு இருந்தது,சைக்கிள்செயினால் அடிப்பது இருந்தது,சோடாமூடி இருந்தது......இன்னும் பல

 

தமிழரசுக் கட்சிக்கு.. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு...வாள்.. சைக்கிள் செயின்.. கழிவு ஒயில்.. சாணி.. சாராய போத்தல்..சாராயம்..பாக்கு வெத்தலை.. மூக்குப்பொடி.. சண்டியர்.. விபச்சார பெண்கள்.. (அதாவது சுருங்கச் சொன்னால்.. ஹிந்திய பாணி கலுசடை.. கழிவு வாய்க்கால் அரசியல்) எல்லாம் அந்தக் கால அரசியலிலும் உதவி இருக்கின்றன/ர்.

 

ஜி ஜி கால தமிழர்களின் அரசியலை.. நினைவு கூறத்தக்க பெரியவர்கள் இன்றும் இதற்கு வரலாற்றுச் சான்றாக உள்ளனர். சண்டியர்களை கட்சிக்குள் இழுக்க இவர்கள் போட்டி போட்ட கடந்த காலம் ஒன்றும் இருந்தது. இன்று அது மீள்கிறது.

 

இந்த 3ம் தர அரசியலை மாற்றி அமைக்க முயன்றவர்கள் தான் விடுதலைப்புலிகள். இன்று அவர்களுக்கு இங்கு சிலர் வழங்க முனையும் பாத்திரம்.. வன்முறையை விதைத்தவர்கள். உண்மையில் அவர்கள் வன்முறையை வன்முறையால் களைய முற்பட்டார்கள் என்பது தான் கள யதார்த்தம்.

 

இன்று சம் சும் கும்பலின்.. மாவையின் துள்ளலை பார்க்கல்ல...??! விக்கியை தவிர தமிழரசுக் கட்சி ஆட்கள்.. உண்மையாக வடக்குக் கிழக்கில் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமூகச் சீர்கேடுகளை டக்கிளஸ் தேவானந்தா பாணியில் தான் கையாண்டு வருகிறார்கள். அவர் மகிந்தவோடு கூட்டு. இவை மைத்திரியோடு கூட்டு. அதுதான் வேறுபாடு. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்கு கூட்டணியில் இப்போதும் இருக்கும்.. ஆனந்த சங்கரி அவர் தம் தம்பிகள்.. அண்ணன்கள்.. ஒரு காலத்தில் யாழ்.. மணல்தறை ஒழுங்கையில் சண்டித்தனம் செய்த சண்டியர்கள். இன்று ஆனந்த சங்கரி.. யுனிசெப்.. மனித உரிமை காப்பாளன். செயற்பாடின்றி கடிதம் எழுதி விருது பெற்ற ஒருவர் என்றால் அது ஆனந்த சங்கரி தான்.

 

ஆனந்த சங்கரி எனி இல்லை என்ற ஒரு களிசறை... அதாவது இங்குள்ளவர்கள் சிலருக்கு தெரியுமா...?!

 

இந்த...உலகம் போடும் நாடகம்... தாங்க முடியல்ல. தமிழ் சண்டியர்கள் தங்கள் வெட்டிப் பெருமைக்கு.. சிங்களவர்களோடு ஏற்படுத்திக் கொண்ட எஜமான விசுவாசமே.... இன்று சிங்களச் சரணாகதி அரசியலாக பரினாம வளர்ச்சி கண்டுள்ளது. அது இந்திய எஜமானமான வடிவிலும் உள்ளது. சிங்களவனுக்கு உந்த தமிழ் சண்டியர்களின் பல பலவீனம் நன்கு தெரியும். புலிகள் இவர்களுக்கு முழுக்க முழுக்க எதிரானவர்கள் என்பதால்.. சிங்களவனுக்கு.. ஹிந்தியனுக்கு புலி என்றால் நடுக்கம். சண்டியர்களுக்கு உச்சா போகும். இன்று புலி இல்லை என்ற நினைப்பில்.. நடக்குது நாடகங்கள்.  :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன புதிசா தேத எனும் வார்த்தை பிரயோகம் தயவு செய்து நாம் எல்லோரும்  மாற்றி கொள்வம் முடிந்தால் தேசியதலைவர் என எழுதிக்கொள்வம் .நிர்வாகம் இதை கவனிக்குமா? தமிழனுக்கு முகவரி தந்த தலைவனுக்கு இதை கூடவா எம்மால் செய்ய முடியாது ? 

 

எங்க மாற்று கருத்து சிங்கங்கள் , புளொட் இன் வால்கள் எல்லாம் , இந்த கேவலமான் கலாச்சார சீர்கேடுகளை கூட தடுக்க முடியாத நாதாரிகள் தான் சம் ,சும் , அடுத்த டாக்கி கள் ....
 
இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விட மாமா வேலை பார்ப்பதே மேல் .....
 
தமிழினத்துக்கு வந்த சாபம் .... ஒரு அரும் பெரும் தலைவன் கிடைத்தும் .. ஒரு விடிவு நோக்கி போன எங்கள் போராட்டத்தை ... எல்லா நாய்களும் சேர்ந்து நாசம் பண்ணி விட்டார்கள் ... கூடவே எங்களிடம் உள்ள துரோகிகள் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.