Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் பிரச்சினைகளை கூறினால் நாங்கள் தீவிரவாதிகளா?: சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

"எங்கள் பிரச்சினைகளை கூறினால் நாங்கள் தீவிரவாதிகளா? : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 18.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.

நேரடியாக கேட்க: https://soundcloud.com/imurasu/lttgmol6851v

 

* எங்களுக்கு பிரட்சனை உள்ளதா????

முதலில் இப்படியான பிழையான கருத்துக்களை தவிர பாருங்கள் விக்கியரே?

இல்லையேல் ... விரைவில் தூக்கப்படுவீர்கள்? ...

இல்லையேல் ... ஏதாவதை கூறுவதற்கு முன்னர் "எமக்கு 2008இற்கு பின் சிங்களத்தின் நன்கொடையாக வழங்கப்பட்டு, இன்று தமிழினத்தின் தானைத்தலைவராக உலகவலம் வரும் மான்புமிகு சுமந்திரனிடன் அறிவுரைகளை பெற்றுவிட்டு பேட்டிகளையோ, அறிக்கைகளையோ, தீர்மானங்களையோ ..!!

... நீங்கள் பிரதம நீதியரசராக இருந்திருக்கலாம், தமிழினபடுகொலைக்கு நீதி விசாரணை சர்வதேச அளவில் வேண்டும் என தீர்மாணம் போட்டிருக்கலாம் ஆனால் இன்று தமிழினத்தின் தலைவிதியை தன் கையில் எடுத்திருக்கும் உங்களை விட அறிவில் கூடியபடியால் பின் கதவால் உள்நுளையப்பட்டவர்  (கவனிக்குக உள்நுளையவில்லை!) சொல்லிப்போட்டார், தமிழினப்படுகொலைக்கான ஆதாரங்கள் இருப்பதாக அவருக்கு தெரியவில்லையாம்!!!!!  இனி அவரை கேட்டு நடக்கவும் ... இல்லையேல் ...

  • கருத்துக்கள உறவுகள்

"எங்கள் பிரச்சினைகளை கூறினால் நாங்கள் தீவிரவாதிகளா?சி.வி.விக்னேஸ்வரன்

 

யாழ்களம் இப்படியான பேட்டிகளை "ஈழத்தமிழினத்துக்குள் புகுத்தப்பட்ட தானைத்தலைவன்" சுமந்திரனின் அங்கீகாரம் பெற்று பிரசுரிப்பதுதான் காலத்தின் தேவை!

யாழ்களம் இப்படியான பேட்டிகளை "ஈழத்தமிழினத்துக்குள் புகுத்தப்பட்ட தானைத்தலைவன்" சுமந்திரனின் அங்கீகாரம் பெற்று பிரசுரிப்பதுதான் காலத்தின் தேவை!

சுமந்திரன் எவ்வாறு புகுத்தப்பட்டார் என்று சிற்றறிவு படைத்த எமகு விளக்க முடியுமா?
எனக்கு தெரிந்த அளவில் அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று இந்த முறை எம்பி ஆகியுள்ளார். ஒருவேளை நீங்கள் யாழ் மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிறீர்களோ?
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்..முருகனுக்கு நிகரானவர் என்று தேவாரம் பாடினால் நீங்கள் சொல்வதை ஏற்கலாம் ஆனால் அப்படி நடந்த மாதிரி தெரியவில்லையே? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க தெனாலி ஸார், எங்க போராட்டம் சுமந்திரனுக்கு எதிராக மாறி ரொம்ப நாளாச்சு! :grin:

முந்தி எண்டால் பொட்டு வச்சிருப்பம். நான் சொல்லுற பொட்டு சந்தனப் பொட்டு!

சுவிஸில் வீதியில் நின்று ஒரு தமிழ் இளைஞர்  சுமந்திரனை கேளா கேள்வி கேட்கின்றார் .சுமந்திரனுக்கு அருகில் சிறி தரனும் நிற்கின்றார் .

பார்க்க சிரிப்பாக இருந்தது .

லூசு கூட்டம் உலகம் முழுக்க இருக்கு .

சுமந்திரன் எவ்வாறு புகுத்தப்பட்டார் என்று சிற்றறிவு படைத்த எமகு விளக்க முடியுமா?
எனக்கு தெரிந்த அளவில் அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று இந்த முறை எம்பி ஆகியுள்ளார். ஒருவேளை நீங்கள் யாழ் மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிறீர்களோ?
 :unsure:

ஆ...வ்.. தேர்தலில் நின்றவர் "உள்நுளைக்கப்பட்ட"" சும்சும்!!!!!!!!!!!???????????? எப்ப 2010 இலா??????????????????

ஆமா ...  2010இறு முன்னம் எங்கு நின்றவர் சும்சும்???? ... சிங்கள புலனாய்வுத்துறைக்கு வேலை பார்த்தாரா????? இன்னை றோவாக இருந்தாரா????????... யாராவது சொல்லுங்கள் பார்ப்பம்???????? ஆமா எவ்வாறு கொப்ஜம் பாய்ந்த மாதிரி மேலுக்கு வந்தார் ... எததனையோ பின்னுக்கு காலாகாலமாக திரிஞ்சதுகள் இருக்க ..  தமிழரசுக்கட்சியில்??????

சுவிஸில் வீதியில் நின்று ஒரு தமிழ் இளைஞர்  சுமந்திரனை கேளா கேள்வி கேட்கின்றார் .சுமந்திரனுக்கு அருகில் சிறி தரனும் நிற்கின்றார் .

பார்க்க சிரிப்பாக இருந்தது .

லூசு கூட்டம் உலகம் முழுக்க இருக்கு .

ஓ.... ஓ ... ஓகோ! தெரியாமல் போச்சு கேள்வி கேட்கிறவர்கள் லூசுக்கூட்டம் என்று!!!!

 

அண்ணோய் ... சுட்டு விரலை நீட்டு முன் ஒருக்கால பாருங்கோப் ... உங்களை நோக்கி நாலு விரல் அண்ணோய்! .. நீங்கள்(சிங்களப்பற்று இரத்ததில் ஊறியவர்கள்) கேட்டால் சனநாயகம் ...மாற்றுக்கருத்து .. வாயில் வாற வார்த்தைகள் எல்லாம்! நாம கேட்டால் ... லூசுக்கூட்டம்!!!

ஒரே ஒரு கேள்வி கேட்டேன் ... 2010இற்கு முன்னம் சும்சும் எங்கு நின்றவர்???

... இனவழிப்பு என்ற சொல் வேண்டாம் என்று சொல்லிப்போட்டார் சும்சும் என்றபடியால் தமிழ் மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தில் தான் பங்கு வேண்டாம்! ... ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஏதாவது செய்தது?? நில அபகரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது ஏதாவது (இன்றும் இவரின் ஆசியுடன் நடைபெறுவது வேறு)??அப்பாவி தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கூட எண்ணிலடங்காமல் கடத்தப்பட்ட போது ஏதாவது செய்தது?? காணாமல் போன போது??? ...?? ...??

 ... சவுண்டுகள் விட்ட கோஸ்டிகள் நானம் வந்து விட்டது போலுள்ளது!!! 

ஒரே ஒரு கேள்வி கேட்டேன் ... 2010இற்கு முன்னம் சும்சும் எங்கு நின்றவர்???

... இனவழிப்பு என்ற சொல் வேண்டாம் என்று சொல்லிப்போட்டார் சும்சும் என்றபடியால் தமிழ் மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தில் தான் பங்கு வேண்டாம்! ... ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஏதாவது செய்தது?? நில அபகரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது ஏதாவது (இன்றும் இவரின் ஆசியுடன் நடைபெறுவது வேறு)??அப்பாவி தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கூட எண்ணிலடங்காமல் கடத்தப்பட்ட போது ஏதாவது செய்தது?? காணாமல் போன போது??? ...?? ...??

 ... சவுண்டுகள் விட்ட கோஸ்டிகள் நானம் வந்து விட்டது போலுள்ளது!!! 

இவ்வளவு செய்தாலும் (செய்யாமல் விட்டாலும்) 2015ல சனம் யாழில பெருவாரியா வாக்களிச்சு அவரை எம்பி ஆக்கியிருக்கினமே? நில அபகரிப்புகளே சுமந்திரனின்ட ஆசியோட(??) தான் நடக்கிறதென்றால் அதற்கு பிறகும் அவருக்கு வாக்களிக்க யாழ் மக்கள் என்ன அடி முட்டாள்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு செய்தாலும் (செய்யாமல் விட்டாலும்) 2015ல சனம் யாழில பெருவாரியா வாக்களிச்சு அவரை எம்பி ஆக்கியிருக்கினமே? நில அபகரிப்புகளே சுமந்திரனின்ட ஆசியோட(??) தான் நடக்கிறதென்றால் அதற்கு பிறகும் அவருக்கு வாக்களிக்க யாழ் மக்கள் என்ன அடி முட்டாள்களா? 

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எவ்வாறு புகுத்தப்பட்டார் என்று சிற்றறிவு படைத்த எமகு விளக்க முடியுமா?
எனக்கு தெரிந்த அளவில் அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று இந்த முறை எம்பி ஆகியுள்ளார். ஒருவேளை நீங்கள் யாழ் மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிறீர்களோ?
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்..முருகனுக்கு நிகரானவர் என்று தேவாரம் பாடினால் நீங்கள் சொல்வதை ஏற்கலாம் ஆனால் அப்படி நடந்த மாதிரி தெரியவில்லையே? :unsure:

கடந்த தமிழக தேர்தலில் ஜெயலிதா பாரிய வாக்கு வித்தியாசத்தால் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி 
முதலமிச்சர் ஆனார்.
அதற்கு முன்பு ஜெயலிதா நாட்டை கொள்ளையடித்தது  எல்லாம் பொய்யா ?
அல்லது தமிழக மக்கள் முட்டாள்களா ?

நானும் அகப்பட்ட கரவெட்டியாரை, துன்னாலையாரை, ஆழியவளையாரை எல்லாம் கேட்டுப்பார்த்தேன் ....

... 2010இற்கு முன் சும்சும்மின் தமிழ் அரசியலை? தமிழ் மக்கள் சேவையை? போராட்ட வரலாற்றை? ..??

..  ஆகா ஓகோ என்றார்கள்!!

... அதென்ன ஆகா ஓகோ என்றதற்கு??

... ஆகா ஓகோ என்றால் ஆகா ஓகோதான் என்றார்கள்!

................. ஒருக்கால அகராதியில் ஆகா ஓகோ என்றால் என்ன அர்த்தம் என்று பார்க்க வேண்டியிருக்கிறது??? ........

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து நோ.ப.சோ! பின்னால "o" ring புட்டுக்கப் போகுது! கொஞ்சம் கூல் டவுண்! :grin:

பார்த்து நோ.ப.சோ! பின்னால "o" ring புட்டுக்கப் போகுது! கொஞ்சம் கூல் டவுண்! :grin:

"o" ring ... நாம முன்னுக்குத்தான் போட்டுப்பழக்கம் ... கவலை வேண்டாம்!:unsure:

....

தமிழரசு கட்டியில் தற்போது இருக்கிற தலிவருகள் ..

சம்பந்தன் .. ஆளாணப்பட்ட தந்த செல்வநாயகம் முதல் பிரபாகரன் வரை தண்ணி காட்டியவர்! 40 வருடங்களுக்கு மேலாக பா.உ பதவியை கொடுத்த திருமலைக்கே ஒன்றும் செய்யாத தியாகி! இன்று எக்கட்சி தலிவராம்!! அதன் பின் சவுண் ... ரேண்ட் ஓஃப் ... கதிரை முக்கியம்!

மாவை ... அன்று .. சத்தம் போடு, அடி வாங்கு, சிறை செல்,  என்று அமிர் சொன்னால் மூத்தா கக்கா போகா குறையாக குப்புற கரணம் அடித்து செய்தது, அதே போல்  இன்று சம்சும்முகள் ஆட்டுகிறார்கள் ... ஆடுகிறது ... மேலுக்கு இல்லைத்தானே!

சரவணபவன் .. இன்சூரன்சில் பலருக்கு ஆப்படித்ததையும் கூட யாழில் மாபியா மீடியா உதயனை வைத்து மறைத்த முதலாளி! உதயனை தொடங்கி முன்னுக்கு கொணர்ந்தவனுக்கும் அதே ஆப்பு! ..

சிறிதரன் ... மாவீரன் தீபனின் குடும்ப உறவுதான் அரசியல் தராதரம்! சகோவின் புலத்து மீடியாக்கள் தமிழரசு கட்சிக்கு இருக்கும் ஒரேஒரு ஆயுதம்! ... தீபனிலிருந்து தொடங்கிய பயணம், இன்று யாழ் மாவட்ட அமைச்சராம்!

... ... ...

இப்படி எல்லாம் தெரியுது அறிவிலிகளான நமக்கு! உந்த சும்மின்னுடைய அரசியல் பூர்வீகம் தான் தெரியுதில்லைங்கோ .. 2010இற்கு முன்னமான!!! ... எதிர்கால தமிழினத்தின் தலிவராம்!!! ... தெரிய வேண்டாமோ???????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.