Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை சனத்தொகை - ஆண்களை முந்திய பெண்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் ஆண்களை விடவும் 18 லட்சம் பெண்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஆண்களை விடவும் 1817000 அதிகமான பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஆண்களை விடவும் 18 லட்சம் பெண்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஆண்களை விடவும் 1817000 அதிகமான பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

   

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் ஆண்களாகும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1,04,45,000 ஆண்களும், 1,22,62,000 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்தல், தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளல், குடும்ப பிணக்குகள், உளவியல் அழுத்தங்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது.மது, போதைப் பொருள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருள் பயன்பாடு, இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களினாலும் ஆண்கள் உயிரிழக்கின்றனர் என கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141395&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
 

இலங்கையில் பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது.மது, போதைப் பொருள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருள் பயன்பாடு, இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களினாலும் ஆண்கள் உயிரிழக்கின்றனர் என கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இந்த ஆய்வானது, சிங்கள அரசினால் கொல்லப்படும், கொல்லப்பட்ட காரணங்களாலும் ஆண்கள் உயிரிழக்கின்றனர் என்பதை உள்ளடக்கத் தவறியுள்ளது. 

ஈழத்தில் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியிருப்பதாக, ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான  பிரிட்டோ  அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திருமணமான ஆண்களே லட்சத்தைத் தாண்டுமென்றால்... ஏனைய ஆண்கள் எத்தனை லட்சத்தைத் தாண்டும்...???? 

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட இன அழிப்பை மிக துல்லியமாகவே அவர்கள் செய்து வந்தார்கள்.
பாலஸ்தீனத்திலும் இதே நிலைமை இருக்கிறது.

இப்போ நாங்கள் அது இன அழிப்பு இல்லை சும்மா குண்டடிச்சு விளையாடினோமாம் அதில ஒன்று இரண்டுபேர் 
இறந்துவிட்டார்கள். என்று நாடு நாடா குரைத்து வருகிறோம்.
சிங்களவனின் அவனது ஆலோசகர்களின் செயல் திறன் துல்லியமானது.

  
நாயிலும் கீழாக நக்கி பிழைக்கும் தமிழனால் ...
ஈழ தமிழர்கள் அழிவதை தவிர வேறு வழியில்லை. 

திட்டமிட்ட இன அழிப்பை மிக துல்லியமாகவே அவர்கள் செய்து வந்தார்கள்.
பாலஸ்தீனத்திலும் இதே நிலைமை இருக்கிறது.

இப்போ நாங்கள் அது இன அழிப்பு இல்லை சும்மா குண்டடிச்சு விளையாடினோமாம் அதில ஒன்று இரண்டுபேர் 
இறந்துவிட்டார்கள். என்று நாடு நாடா குரைத்து வருகிறோம்.
சிங்களவனின் அவனது ஆலோசகர்களின் செயல் திறன் துல்லியமானது.

  
நாயிலும் கீழாக நக்கி பிழைக்கும் தமிழனால் ...
ஈழ தமிழர்கள் அழிவதை தவிர வேறு வழியில்லை. 

ஏனுங்க அவிங்க சொன்னது முழு இலங்கை, நீங்க வழமைபோல இல்லமே நமக்கு என்று கருத்தை சொல்லி இருக்கீங்க. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எங்களுக்கு கொண்டாட்டம் தான் ...ரெண்டு மூன்று என்று வைத்திருக்கலாம் ....ஐ ...ஐ ...ஜாலி 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எங்களுக்கு கொண்டாட்டம் தான் ...ரெண்டு மூன்று என்று வைத்திருக்கலாம் ....ஐ ...ஐ ...ஜாலி 

 

சப்ளை அண்ட் டெமாண்ட் தான் ஒரு பொருளின் விலையை நிர்ணயிப்பது.
அந்த வகையில் உங்களின் டெமாண்ட் கூடி இருந்தாலும் ....

அயல்நாடான இந்தியாவில் நிலைமை எதிர்மாறு 
பெண்களை சிசுவிலேயே அழித்து விடும் மூட வேலையால்.
ஆண்களின் சனத்தொகை எகிறிவிட்டிருக்கிறது.

இனி பாலம் வேற போட போகிறார்களாம்.
உங்கள் டெமாண்ட் எல்லாம் பாலம் திறக்கும் வரைதான். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எங்களுக்கு கொண்டாட்டம் தான் ...ரெண்டு மூன்று என்று வைத்திருக்கலாம் ....ஐ ...ஐ ...ஜாலி 

கேட்டதுதான் கேட்டாச்சு, அதிலும் ஏன் கஞ்சத்தனம்...?? 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதுதான் கேட்டாச்சு, அதிலும் ஏன் கஞ்சத்தனம்...?? 

ஏன் அண்ணை நான் எழும்பி நடமாடுவது பிடிக்கலையா ....?
பத்து ,பதினஞ்சு எண்டு வைத்திருந்தால் என்னத்துக்கு ஆகும்  ...முக்கியமான நேரத்தில நெஞ்சு அடைக்க வைக்க பிளான் போடுறியள் போல 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணை நான் எழும்பி நடமாடுவது பிடிக்கலையா ....?
பத்து ,பதினஞ்சு எண்டு வைத்திருந்தால் என்னத்துக்கு ஆகும்  ...முக்கியமான நேரத்தில நெஞ்சு அடைக்க வைக்க பிளான் போடுறியள் போல 

இராமாயணக் கதைையைப் பலர் எழுதியுள்ளார்கள். இராமனுடைய அப்பனைப்பற்றியும் எழுதியிருந்தார்கள். அறுபதினாயிரம் என்று படித்த ஞாபகம். அதுதான்......... வேறொன்றுமில்லை.:unsure: 

நான் ஏகபத்தினி விரதன்.

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணக் கதைையைப் பலர் எழுதியுள்ளார்கள். இராமனுடைய அப்பனைப்பற்றியும் எழுதியிருந்தார்கள். அறுபதினாயிரம் என்று படித்த ஞாபகம். அதுதான்......... வேறொன்றுமில்லை.:unsure: 

நான் ஏகபத்தினி விரதன்.

 

அறுபதினாயிரத்தை. முன்னூற்றி அறுபத்தைஞ்சால (ஒரு வருடத்தில் உள்ள நாட்கள், மறுமொழி நூற்று அறுபத்தி நாலும் சொச்சமும் வருகுது!:cool:

இராமாயணத்தைக் கம்பன் போதையிலிருந்து எழுதியிருக்கிறான் என்பதற்கு.. இன்னும் வேறு என்ன ஆதாரம் வேண்டும், பாஞ்ச்?:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அறுபதினாயிரத்தை. முன்னூற்றி அறுபத்தைஞ்சால (ஒரு வருடத்தில் உள்ள நாட்கள், மறுமொழி நூற்று அறுபத்தி நாலும் சொச்சமும் வருகுது!:cool:

இராமாயணத்தைக் கம்பன் போதையிலிருந்து எழுதியிருக்கிறான் என்பதற்கு.. இன்னும் வேறு என்ன ஆதாரம் வேண்டும், பாஞ்ச்?:rolleyes:

ஒரு பெண்ணுடன் வாழ்வது மனிதப்பண்பாகப் போற்றப்படுகிறது. ஆனாலும், அதிகமாக அரச அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு பெண்ணுக்கு மேல் வைத்து இன்பம் துய்க்கும் பண்பற்ற செயற்பாடுகள் காலா காலமாக நடைபெற்று வருகிறது. அதனையே கம்பனுடைய கவியும் வர்ணிப்பதுபோல் சாடுவதாக இருக்கலாம். 


அமரர் கல்கி கூட பொன்னியின் செல்வனில் இதனை வெகு நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.


"ஆனால் நான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன், அவளும் என்னைக் காதலித்தாள். பழம்தமிழ் நாட்டு முறைப்படி விரும்பி மணந்துகொண்டோம். இதில் என்ன தவறு?"


"ஒரு தவறும் இல்லை என்று குரல்கள் எழுந்தன."


"மணம் புரிந்துகொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.