Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள்காத்துகெண்டி௫ந்த நாள் 22ம் திகதி.

Featured Replies

22ம் திகதி ஒப்பந்தம் முடிவு.

SLMM: CFA still in force

At least 20 people were killed in two bus blasts in the south

The international truce monitors in Sri Lanka have warned Sri Lanka government and the Tamil Tigers to cease all violence against the civilian population.

The Sri Lanka Monitoring Mission (SLMM) has reminded the parties to the conflict that the Cease Fire Agreement (CFA) signed in February 2002 "still in force".

Both the Government and the Tamil Tigers agreed to "abstain from hostile acts against the civilian population in accordance with international law," a statement by the SLMM said.

Bus blasts

SLMM monitors visited the scene of the Friday's bomb blast in Nittambuwa to start investigations, the statement issued on Saturday stated.

At least 15 were killed in the air raids on Padahathurai

At least five people were killed and over 50 injured in the blast in a private bus carrying passengers to Giriulla from Nittambuwa.

The monitors say they have initiated investigations into the second bus explosion on Saturday at Godagama, near Hikkaduwa which killed at least 15 people.

The government has accused Tamil Tigers of carrying out attacks on civilian passengers in order to "divert attention of the military authorities".

There was no immediate response from the LTTE.

Air attack

The SLMM monitors have also inspected the scene of the Sri Lanka Air Force sir strikes in Padahuthurai, north of Mannar.

At least 15 people were killed and over 50 have sustained injuries in the attack.

SLMM expressed concern over civilians killed in Claymore attacks

Catholic Bishop for Mannar diocese, Rayappu Joseph, told the BBC after visiting the scene that there was no LTTE presence in Padahathurai and the victims were poor fishermen.

But the Government's Defence Affairs spokesman, Minister Keheliya Rambukwella, insisted that air force targeted "a naval camp of the LTTE".

Claymore attacks

In a separate statment, the SLMM has expressed concern over the increase in claymore attacks in recent weeks.

There have been a sharp increase in Claymore bomb attacks around Vavuniya, killing at least two policemen, a soldier and a LTTE cadre.

"In Cheddikulam the claymore was placed on the roadside of a busy road which is used by many civilians," the statement said.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடியும் காலம் ஜனவரி 22 அல்ல. பெப்ரவரி 22

இது என்ன புதுக்கதை?

ஒப்பந்தம் முடிவுறுகிற திகதி என்று ஒன்று இருக்கிறதா?????????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது புதுக்கதை? :):blink::lol:

எழுத்தில் இருக்கும் ஒப்பந்தம், சர்வதேச பார்வையின் முன், ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒப்பந்தம் வயது ஐந்தை தாண்டும் போது அது பௌக்குவப்பட்டு விடுமாம், உலக அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கு. என்று பேசிக்கொள்கிறார்கள் பார்ப்போம் பொறுத்திருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் 5 வருடம் போர் நிறுத்த ஒப்பத்தம் இருந்தால் உலக அங்கிகாரம் கிடைக்குமா?

சும்மா புரளியை கிளப்பாதீங்க அப்படி ஒண்டும் ஜநா சாசனத்தில் இல்லை என்பதே உண்மை பொறுத்திருப்போம் காலம் பதில் சொல்லும்

இருபது வருடகாலம் தொடர்ந்து ஒரு மக்களியக்கம் தனிநாட்டிற்காக அந்த நாட்டின் எல்லைகளை நிர்ணயித்து மக்களுடன் சேர்ந்து போரடினால் அந்த நாட்டிற்கான தனியரசு அமைப்பதற்கு உலகநாடுகள் அங்கிகாரமளிக்கும் என்ற ஒரு சரத்து ஐநா சபையிலுள்ளது. அதையே ஒருவரும் கண்டு கொள்ளாத போது இந்த உடன்படிக்கை எம் மாத்திரம். ஆயினும் இதில் ஏதோ விடயமிருக்கின்றது. அதனால் தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் குழப்ப செந் நரிகள் திட்டமிட்டனர் என்பது ஒரு செய்தி. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துவார்களா?

ஈழத்திலிருந்து

ஜானா

இந்த 5 வருடக் கதை சிங்கள இனவாதிகள் கிளப்பி விட்ட புரளி. சிங்கள மக்களை அச்சப்படுத்துவதற்காக இதை செய்தார்கள்.

எம்மவர்களும் இதை நம்புவது ஆச்சரியம்.

இந்த "5 வருடக் கதை" சில வேளைகளில் இப்படி இருக்கக்கூடும்.

5 வருடங்கள் யுத்தத்தை ஆரம்பிக்காது, ஒப்பந்தத்தை கடைப்பிடித்தால், அங்கீகாரம் தருவதாக மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு வாக்குறுதி அளித்திருக்கக்கூடும். அதுவும் விடுதலைப்புலிகளின் அசாத்திய பொறுமைக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்த்திலோ, சர்வதேச விதிகளிலோ இப்படி "5 வருட கால எல்லை" என்று எதுவும் இல்லை.

இந்த 5 வருடக் கதை சிங்கள இனவாதிகள் கிளப்பி விட்ட புரளி. சிங்கள மக்களை அச்சப்படுத்துவதற்காக இதை செய்தார்கள்.

எம்மவர்களும் இதை நம்புவது ஆச்சரியம்.

இந்த "5 வருடக் கதை" சில வேளைகளில் இப்படி இருக்கக்கூடும்.

5 வருடங்கள் யுத்தத்தை ஆரம்பிக்காது, ஒப்பந்தத்தை கடைப்பிடித்தால், அங்கீகாரம் தருவதாக மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு வாக்குறுதி அளித்திருக்கக்கூடும். அதுவும் விடுதலைப்புலிகளின் அசாத்திய பொறுமைக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்த்திலோ, சர்வதேச விதிகளிலோ இப்படி "5 வருட கால எல்லை" என்று எதுவும் இல்லை.

இதுவும் உண்மையான காரனமாக இருக்காது ஆனா புலிகள் தனிநாட்டை அங்கிகரிக்க சில நாடுகளிடம் கேக்கும் போது(5 வருச ஒப்பந்தம்)இதையும் காட்டி கொள்ளலாம்..

உங்களை நீங்கள் திருப்த்திப்படுத்த காலக் கொடு கொடுத்து (மாரிகாலம், மாவீரர்தினம், 5 வருடம், பெப்பிரவரி 22) ஆள் ஆளுக்கு மாறி மாறி பொழுது போக்காட்டுவியள். பிறகு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனிலையும் இராணுவப்பேச்சாளர் இளந்திரையனிலும் பாயுங்கோ. உவற்றில் பலவற்றை சூட்சமமாக எம்மவர் மத்தியில் விதைத்ததே எதிரி தான்.

"அதிர்ச்சி வைத்தியம்" பற்றி முதலில் எழுதியவர்கள் யார்? சுனாமி வந்த பிறகு டிபிஎஸ் மற்றும் தனுகா. அதற்கு பிறகுதான் எங்கடை பன்னாடை ஆய்வாளர்கள் அதை தூக்கிப்பிடிச்சு கொண்டு திரிஞ்சினம்.

அதேபோல் தான் முதலில் "மாரிகாலம்", "5 வருடம்", "பெப்பிரவரி 22" என்பவற்றின் மூலத்தை தேடினால் விளங்கலாம் யார் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுறது என்று. சிங்களவனும் பிறநாட்டு புலநாய்வு அமைப்புகளும் விதைப்பபை சீர்தூக்கிப் பாக்காது எங்கடை ஆய்வாளர்களும் ஏதோ சினிமா பாணியில் விறுவிறுப்பாக அவற்றிற்கு மிச்ச சோடனையை செய்து தற்புகழ் தேடுவதில் மாத்திரம் குறியாக இருக்கிறார்கள். மக்கள் விரும்புவதை மக்களை மகிழ்விப்பதை எழுதுவதற்கு பெயர் ஆய்வு அல்ல. அவர்கள் அறிய வேண்டியது தெரிய வேண்டியது ஆனால் தெரியாது விளங்காது இருப்பதை தெரியவைப்பது தான் உண்மையான ஊடக தர்மம்.

பெப்பிரவரி முடிய கருணாவை கிழக்கில் இருந்தி விரட்டிய திகதி ஆனையிறவில் கொடியேத்திய திகதி பொட்டலம் போட்ட திகதி என்று அடுத்த மாவீரர் தினம் வரை பொழுது போக்க கொஞ்ச திகதிகள் இருக்கு.

நீர்மூழ்கிக் கப்பல், 45நொட்ஸ் ஸ்ரெல்த் படகு, வாட்டர்ஜெட்டில் ஒலிகன் ப+ட்டினது, 3000 ரவைகளை சுடும் HK,மாட்டுவண்டிலில 80மிமீ கொண்டு போனது என்று எங்களுக்கு நாங்களே காது குத்தி ப+ச்சுத்தி முதுகு சொறிஞ்சு கொண்டிருப்பம். சனமும் குழம்பிப் போய் நிக்கட்டும்.

இன்றய நிலையில் வழமைக்கு மாறாக ஆபத்தாக இருப்பது புலிகளின் அடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி பலத்த எதிர்பார்ப்புகளோடு ஆய்வு செய்வது எதிர்வு கூறுவது பலமாக இருப்பதாக பிரச்சாரம் செய்வது. இதைப் பெரும்பாலானவர்கள் ( வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஊடகர்கள் ஆய்வாளர்கள், கண்ணோட்டம் பத்தி எழுதுவதாக நினைத்துக் கொள்ளும் பன்னாடைப் பரதேசகள் உட்பட) விளங்கிக் கொள்ளவில்லை. எம்மை குறைத்து மதிப்பிட்டு பயங்கரவாதிகள் என்றெல்லாம்பிரச்சாரம் செய்த எதிரி ஊடகங்களும் ஊதுகுழல்களும் ஏன் இன்று எம்மிடம் அந்தத் திட்டம் இருக்கு இந்த திட்டம் இருக்கு விமானம் இருக்கு உலங்கு வானூர்தி இருக்கு பலமாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார்கள் என்று ஒரு கணம் ஏனும் யோசிக்கிறார்கள்? இல்லை! அடிப்படையில் எமக்கு சாதகமான ஒன்றையும் எதிரி எழுதமாட்டான் என்ற விளக்கம் கூட இல்லாத வலுது குறைஞ்ச குறைமாசங்கள் தான் ஆய்வாளர்களாக கட்டுரையாளர்களாக விமர்சகர்களாக கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் வெளிநாடுகளில்.

மின்னுவது எல்லாம் பென் அல்ல என்று சிந்திக்காது. எதிரியே அப்படிச் சொன்னால் உண்மையில் புலிகளிடம் இன்னும் எவ்வளவு இருக்கும் இன்னும் எத்தனையோ மடங்கு பலமாக இருப்பார்கள் வேணும் எண்டா அம்பாந்தோட்டையிலும் கொடி ஏத்தலாம் என்ற பாவனையில் போட்டிக்கு கற்பனையில் எழுதித்தள்ளுகிறார்கள்.

நாமும் புலிகள் பலமாக இருப்பது பற்றி எழுதினால் அது தேசியத்திற்கு ஆதரவான விடையம் என்று கண்மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்கிறோம். எம்மை அறியாமலே எதிர்பார்ப்புகளை எமக்குள் வழர்த்துக் கொள்கிறோம். பிறகு கள நிகழ்வுகள் எமது எதிர்பார்ப்பை பிரதிபலிக்கவில்லை என்றவுடன் புலிகளை குறைபிடிக்கிறோம்.

சிங்கள தரப்பில் ஜாதிக கெல உறுமய ஜேவிபி போன்ற மிதவாதிகள் இருப்பது போலவே எமக்குள்ளே தேசிய ஆதரவு என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமை இருந்தாலும் மிதவாதப் போக்கு கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் எமது தேசியவிடுதலைப் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலை பாதிக்க திருட விடாது பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு சிங்கள மிதவாதப்போக்கு சிறீலங்காவின் பலவீனமோ அதே போலவே தமிழரின் மத்தியில் உள்ள மிதவாதிகள் தமிழீழத்தின் மிக முக்கியமாக சர்வதேச அங்கீகாரம் மற்றும் அரசியல் - இராஜதந்தி நகர்வுகளிற்கு பலவீனமாக மாறுகிறார்கள். இவர்களில் சிலரின் குறுகிய கண்ணோட்ட திருட்டுத்தனமான நிகழ்ச்சி நிரலானது மக்களைத் தூண்டி விட்டு புலிகள் மீது அழுத்தத்தை அதிகரித்து போரை தொடக்கி விடலாம் என்ற நப்பாசை. அவர்களது குறுகிய வட்டத்து சிந்தனையையும் அங்கலாய்ப்புகளையும் இனங்கண்டு எதிரிகளும் துரோகிகளும் சிறப்பாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டில் கொண்டுவராவிட்டால் பாழ் அடிக்கப்படப்போவது எமது தேசிய விடுதலைப் போராட்டம் தான்!

குறுக்காலபோவான்!

மிதவாதிகள் என்ற சொல்லை தவறான அர்த்தத்துடன் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

ஜேவிபி, ஜாதிகஹெலஉறுமெய போன்றவைகள் மிதவாதிகள் அல்ல. அவர்கள் இனவாதிகள். தீவிரவாதிகள்.

இன்றைக்கு இலங்கைத்தீவில் மிதவாதிகள் என்று யாரும் இல்லை.

திருத்தியதற்கு நன்றி சபேசன்.

நான் கூறவிரும்புவது ஜாதிக கெல உறுமய ஜேவிபி போன்ற இனவாத தீவிரவாத நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எமக்கு எதிரான சிறீலங்காவின் சாணக்கியமான அரசியல் - இராஜதந்திர நகர்வுகளிற்கு இடைஞ்சலாக இருப்பது போன்றே எமது தரப்பில் மிதவாத நிலைப்பாட்டில் இருப்பவர்கள் இன்றய மிகவும் முக்கியமான பல பரிமாண சிக்கல்களை நெருக்கடிகளை கொண்ட காலகட்டத்தில் எமக்கு பலவீனமாகிறார்கள்.

நான் ஒரு புதுவடிவில் எம்மைப் பிரித்தாள வேற்றுமைகளை தோற்றுவிக்கு முயற்சிக்கவில்லை. உணர்ச்சிகளை வெளியிடுறம் அது எமது சுதந்திரம் காசு குடுக்கிறம் அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று புலம்பித்திரிபவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக புலிகளை பற்றிப் புழுகுவதும் எதிரியை மட்டந்தட்டுவதும் தான் ஆய்வும் கண்ணோட்டமும் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வரவேண்டும். 1980களில் 1990களில் ஒரு கொரிலா இயக்கமாக இருக்கும் பொழுது கண்ணை மூடிக் கொண்டு கண்டபடி புலி புராணம் பாடினாலும் பாதகம் என்று பெரிதாக வராது. எப்படிக் கணக்குப் பார்த்தாலும் சதாகமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றய நிலை அவ்வாறு இல்லை.

உங்களை நீங்கள் திருப்த்திப்படுத்த காலக் கொடு கொடுத்து (மாரிகாலம், மாவீரர்தினம், 5 வருடம், பெப்பிரவரி 22) ஆள் ஆளுக்கு மாறி மாறி பொழுது போக்காட்டுவியள். பிறகு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனிலையும் இராணுவப்பேச்சாளர் இளந்திரையனிலும் பாயுங்கோ. உவற்றில் பலவற்றை சூட்சமமாக எம்மவர் மத்தியில் விதைத்ததே எதிரி தான்.

"அதிர்ச்சி வைத்தியம்" பற்றி முதலில் எழுதியவர்கள் யார்? சுனாமி வந்த பிறகு டிபிஎஸ் மற்றும் தனுகா. அதற்கு பிறகுதான் எங்கடை பன்னாடை ஆய்வாளர்கள் அதை தூக்கிப்பிடிச்சு கொண்டு திரிஞ்சினம்.

எம்மை குறைத்து மதிப்பிட்டு பயங்கரவாதிகள் என்றெல்லாம்பிரச்சாரம் செய்த எதிரி ஊடகங்களும் ஊதுகுழல்களும் ஏன் இன்று எம்மிடம் அந்தத் திட்டம் இருக்கு இந்த திட்டம் இருக்கு விமானம் இருக்கு உலங்கு வானூர்தி இருக்கு பலமாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார்கள் என்று ஒரு கணம் ஏனும் யோசிக்கிறார்கள்? இல்லை! அடிப்படையில் எமக்கு சாதகமான ஒன்றையும் எதிரி எழுதமாட்டான் என்ற விளக்கம் கூட

மின்னுவது எல்லாம் பென் அல்ல என்று சிந்திக்காது. எதிரியே அப்படிச் சொன்னால் உண்மையில் புலிகளிடம் இன்னும் எவ்வளவு இருக்கும் இன்னும் எத்தனையோ மடங்கு பலமாக இருப்பார்கள் வேணும் எண்டா அம்பாந்தோட்டையிலும் கொடி ஏத்தலாம் என்ற பாவனையில் போட்டிக்கு கற்பனையில் எழுதித்தள்ளுகிறார்கள்.

நாமும் புலிகள் பலமாக இருப்பது பற்றி எழுதினால் அது தேசியத்திற்கு ஆதரவான விடையம் என்று கண்மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்கிறோம். எம்மை அறியாமலே எதிர்பார்ப்புகளை எமக்குள் வழர்த்துக் கொள்கிறோம். பிறகு கள நிகழ்வுகள் எமது எதிர்பார்ப்பை பிரதிபலிக்கவில்லை என்றவுடன் புலிகளை குறைபிடிக்கிறோம்.................

. இவர்களில் சிலரின் குறுகிய கண்ணோட்ட திருட்டுத்தனமான நிகழ்ச்சி நிரலானது மக்களைத் தூண்டி விட்டு புலிகள் மீது அழுத்தத்தை அதிகரித்து போரை தொடக்கி விடலாம் என்ற நப்பாசை. அவர்களது குறுகிய வட்டத்து சிந்தனையையும் அங்கலாய்ப்புகளையும் இனங்கண்டு எதிரிகளும் துரோகிகளும் சிறப்பாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டில் கொண்டுவராவிட்டால் பாழ் அடிக்கப்படப்போவது எமது தேசிய விடுதலைப் போராட்டம் தான்!

குறுக்காலபோவானின் இந்த கருத்துக்கள் -மறுக்ககமுடியாத நிஜம்!

குறுக்காலபோவானின் இந்த கருத்துக்கள் -மறுக்ககமுடியாத நிஜம்!

இண்டைக்கு நீங்கள் கடந்து போனதாய் கருதும் சமாதானமும், சர்வதேச அங்கீகாரமும் வந்ததுக்கு காரணமே புலிகளின் பலத்தின் மீது மற்றவர்கள் கண்ட நம்பிக்கைதான்...

எதுவுமே இல்லாதவனை எண்றக்குமே சர்வதேசமோ இல்லை நீங்களோ மதிக்கபோவதில்லை... அது தான் ஜதார்த்தம். இண்று புலிகளுக்கு ஒரு தனித்துவதை கொடுத்து அவர்களின் வட்டதில் பேச்சுக்களும் அழைப்புகளையும் தொடர்புகளையும் சர்வதேசம் பேணக்காரணமே இந்த பலவீனம் இல்லை என்னும் பலமான தன்மைதான்...

புலிகளை பலவீனர்களாக அரசு கருதியதா... அப்படி எண்றால் பேச்சுக்கு வந்து இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா..?? இண்றைக்கு அரசாங்க செய்திகள் புலிகளை பலமானவர்களாக காட்டுகிறதா..??? இல்லை சமாதான காலத்தில்தான் அதைப்பயன் படுத்தி இவ்வளவு பலத்தையும் சேர்த்தார்கள் எண்று குற்றம் சாட்டுகிறதா...??

இவ்வளவுக்கும் காரணம் சில உலக்கைகள் புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் எண்று இடிக்க மட்டும் செய்யுறதுதான் எதை அரச தரப்பு செய்தாலும் அதுக்கு எதிராய் செய்ய வேணும் எண்ட வீறப்பு வேற... இதுக்கு என்னத்தைசொல்ல

Edited by Thala

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விரும்புவதை மக்களை மகிழ்விப்பதை எழுதுவதற்கு பெயர் ஆய்வு அல்ல. அவர்கள் அறிய வேண்டியது தெரிய வேண்டியது ஆனால் தெரியாது விளங்காது இருப்பதை தெரியவைப்பது தான் உண்மையான ஊடக தர்மம்.

நான் இந்நதப்பகுதியில் கருத்து எழுதுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன்.ஆனால் சகலதையும் வாசிப்பதுன்டு.மேற்குறிப்புட

கரன் எழுதிய தலைப்பிலுள்ள விடயத்தை யாரும் பார்க்க வில்லை போலிருக்கிறது! "22ம் திகதி முடிவடைகிறதென்று" உள்ளதொழிய எந்த மாதமென்று குறிப்பிடவில்லை! தையோ .... மாசியோ ....... ,மார்கழியோ?????? "பராபரனுக்கும் தெரியுமோ தெரியாது"????

ஒன்று மட்டும் உண்மை, நம்ம சனங்களுக்கு உந்த த.தே.ஊக்கள் "சீச்சீ... உந்தப் பழம் புளிக்கும்" என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.