Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 1/31/2017 at 11:30 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 2 Personen, Text

சிரிப்பை அடக்க முடியவில்லை ..................

Link to comment
Share on other sites

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

16406565_156853588150066_714861498810835

  • Like 2
Link to comment
Share on other sites

ஒரு நடு இரவில் டெலிபோன் மணி ஒலிக்கிறது..... 

கணவன்: போன் எனக்கா இருந்தா, நான் இல்லைன்னு சொல்லிரு.... 

மனைவி: அவரு வீட்ல இருக்காரு.... 

கணவன்: அடியே... என்னடி லூசா நீ.... இல்லைன்னு சொல்ல சொன்னேன்ல. 

மனைவி: யோவ்... பேசாம படுய்யா... அந்த போன் வந்தது எனக்கு ...

  • Like 2
Link to comment
Share on other sites

11 hours ago, Athavan CH said:

ஒரு நடு இரவில் டெலிபோன் மணி ஒலிக்கிறது..... 

கணவன்: போன் எனக்கா இருந்தா, நான் இல்லைன்னு சொல்லிரு.... 

மனைவி: அவரு வீட்ல இருக்காரு.... 

கணவன்: அடியே... என்னடி லூசா நீ.... இல்லைன்னு சொல்ல சொன்னேன்ல. 

மனைவி: யோவ்... பேசாம படுய்யா... அந்த போன் வந்தது எனக்கு ...

நன்றி தமிழரசு நான் நினைத்தேன் இந்த ஜோக் ஒருவருக்கும் விளங்க வில்லை என..... உங்களுக்கு விளங்கியிருக்கு....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Athavan CH said:

நன்றி தமிழரசு நான் நினைத்தேன் இந்த ஜோக் ஒருவருக்கும் விளங்க வில்லை என..... உங்களுக்கு விளங்கியிருக்கு....tw_blush:

தவறு யுவர்ஆனர் , எல்லோருக்கும் துல்லியமாய் விளங்கியதால்தான் கொடுப்புக்குள் சிரிப்புடன் கடந்து போகின்றார்கள் ..... லைக் பண்ணவில்லையென்றால் அர்த்தம் கௌரவம், கலாச்சாரம் எல்லாவற்றையும் சேஃப் பண்ணிக்க கொண்டிருக்கின்றோம் ....!புரிந்து கொள்ளுங்கள் பிளீஸ் ....! tw_blush:

(நான் ஒரு அதிகப் பிரசங்கி).

  • Like 3
Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

தவறு யுவர்ஆனர் , எல்லோருக்கும் துல்லியமாய் விளங்கியதால்தான் கொடுப்புக்குள் சிரிப்புடன் கடந்து போகின்றார்கள் ..... லைக் பண்ணவில்லையென்றால் அர்த்தம் கௌரவம், கலாச்சாரம் எல்லாவற்றையும் சேஃப் பண்ணிக்க கொண்டிருக்கின்றோம் ....!புரிந்து கொள்ளுங்கள் பிளீஸ் ....! tw_blush:

(நான் ஒரு அதிகப் பிரசங்கி).

OK boss

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக வரலாறு

எம்ஜிஆர் - படைத்தல்
ஜெயலலிதா - காத்தல்
சசிகலா - அழித்தல்

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதிமுக வரலாறு

எம்ஜிஆர் - படைத்தல்
ஜெயலலிதா - காத்தல்
சசிகலா - அழித்தல்

iphone_photo.jpg

:grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.