Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரியுமோ உங்களுக்கு ???? போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 5 க் கான விடைகள். கீழே..... உள்ளது.

21: யாழ் களம்.
22: வண்ணத் திரை.
23: ஆதி வாசி 
24: வேறை ஆர்.....  நீங்க தான்.
25: மோகன் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உறவுகளே. என் கணணியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக என்னால் யாழுக்கு வர முடியவில்லை. போனில் எழுதுவது கடினமாக உள்ளது

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்துவிட்டேன். இத்தனை நாட்கள்  வராததுக்கு மன்னியுங்கள் உறவுகளே. அம்மா அப்பாவினது திவசத்துக்காக போனது.

On 19/08/2016 at 11:44 PM, நந்தன் said:

நான் போடுற பதில் சரியோ ,பிழையே  tw_dizzy:ஒரு பச்சை போடணும் .டீல் ஒகே எண்டா சொல்லுங்க :205_dog:

உந்த டீலுக்கு நான் வரேல்லை tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 5- இதற்கு யாருமே சரியான விடைகளைக் கூறவில்லை. தமில்சிறி ஒன்றுக்கு மட்டுமே சரியான பதில் கூறியுள்ளார். அதனால் அவருக்கும் பச்சை இல்லை. 

21.அவனி எல்லாம் தூங்க அவன் மட்டும் தூங்கவில்லை.அவன் யார்?

     கடல்

22. அன்றாடம் தீப்பிடிக்கும் அழகு மாளிகையில் அறுசுவை விருந்து தயாரிக்கும்.அது என்ன?

    அடுப்பு

23.அடிக்கடி தாவுவான்,அரசியல்வாதியல்ல. அவன் யார்?

    குரங்கு

24. அரக்கர்கள் நடுவே அழகி பவனி வருகிறாள்.அவள் யார் ?

    நிலா -நட்சத்திரங்கள்

25.அரிசிபோல் பூப்பூக்கும்,அம்மாடி என்று காய் காய்க்கும். அது என்ன ?

      மிளகாய்

 

தொகுதி - 6

26. அத்துவானக் காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான். அவன் யார்?

27. அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

28. நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

29. அனைவரையும் நடுங்கவைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அவன் யார் ?

30. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருத்தரும் இந்தப்பக்கம் வரேல்லைப் போல

37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன ஒருத்தரும் இந்தப்பக்கம் வரேல்லைப் போல

பதில் 3 க்குதான் தெரியும்..வேறு யாரும் முயற்சி செய்வார்கள்தானே.

போட்டியை நடத்துவதுக்கு வாழ்த்துக்கள்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி. தெரிந்ததை எழுதுவதுதானே நவீனன்.

தமிழினியையும் இந்தப்பக்கம் காணவில்லை. விடுமுறையில் சென்றுவிட்டாரோ தெரியவில்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

தொகுதி - 6

 

27. அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

பல்

 

28. நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

வானம்

 

30. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

உதடு

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும் நடுங்கவைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அவன் யார் ?

பனி

அத்துவானக் காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான். அவன் யார்?

காளான்

அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

பல்

அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

உதடு

நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

வானம்

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் விடைகளுக்கும் நன்றி நவீனன், நுணாவிலான்.

 

26. அத்துவானக் காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான். அவன் யார்?

      எலி

27. அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

    பற்கள்

28. நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

    கடல்

29. அனைவரையும் நடுங்கவைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அவன் யார் ?

    குளிர்

30. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

   உதடு

நவீனன் எழுதிய விடைகள் மூன்றும் சரியானவை.

நுணாவிலானின் பதில்களில் இரண்டு சரியானவை

அதிகமானவர்கள் இத்திரிக்கு வருகை தராததினால் ஐந்துக்கு விடைகூற முடியாமல் மூன்றுக்குக் கூறினாலும் பச்சை வழங்கப்படும் என இத்தால் அறியத்தருகிறேன்..

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி - 7

31. அவள் குளித்தால் இறந்துவிடுவாள். அவள் யார்?

32. அந்தி வந்தால் அவள் வருவாள். அவள் யார்?

33. அட்டைக் கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?

34. அடி காட்டில், நாடு மாட்டில், நுனி வீட்டில். அது என்ன ?

35. அடித்தால் விலகாது, அணைத்தால் நிக்காது. அது என்ன?

 

சரி இம்முறை யாருக்குப் பச்சை பார்க்கலாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொகுதி - 7

31. அவள் குளித்தால் இறந்துவிடுவாள். அவள் யார்?  பக்கத்து வீட்டு ஜேர்மன்காரி

32. அந்தி வந்தால் அவள் வருவாள். அவள் யார்? என்னோடை பின்னேர வேலை செய்யிற போலந்துகாரி

33. அட்டைக் கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?  பூவரசம் பூ

34. அடி காட்டில், நாடு மாட்டில், நுனி வீட்டில். அது என்ன ? கள்ளுப்போத்தில்

35. அடித்தால் விலகாது, அணைத்தால் நிக்காது. அது என்ன? குழல்புட்டு ஆவி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி குமாரசாமி. ஆனால் உங்கள் விடைகள் தவறானதால் பச்சை தர முடியவில்லை.

 

31. அவள் குளித்தால் இறந்துவிடுவாள். அவள் யார்?

    நெருப்பு

32. அந்தி வந்தால் அவள் வருவாள். அவள் யார்?

    நிலவு

33. அட்டைக் கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?

   பனங்காய்

34. அடி காட்டில், நாடு மாட்டில், நுனி வீட்டில். அது என்ன ?

  நெல்

35. அடித்தால் விலகாது, அணைத்தால் நிக்காது. அது என்ன?

  தண்ணீர்

 

தொகுதி - 8

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ?

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ?

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ?

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ?

 

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி - 8

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ? இளநீர்

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ? குயில்

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ? அலை

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ? மண் வீடு

தொகுதி - 8

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ?

இளநீர்

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

நட்சத்திரம், வானம்

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ?

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ?

கடல் அலை

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ?

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ?

இளநீர்

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

நட்சத்திரம், வானம்

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ?

குயில்

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ?

அலை

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ?

கப்பல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா இத்தோடு இந்தத் திரியை மூடிவிடுவோம் என எண்ணியிருக்க மூன்று உறவுகளும் என் நினைப்பில் மண் போட்டு விட்டீர்களே !

மிக்க நன்றி வாசி, நவீனன், ஜீவன் சிவா

 

மூன்று பேரில் ஜீவன் சிவாவே அனைத்து நொடிகளுக்கும் சரியான விடை கூறியுள்ளதால் அவருக்கு பச்சை பரிசாகிறது.

தொகுதி - 9

41. அடுக்கடுக்காய் வெள்ளை மரம், அத்தனையும் முத்துமரம். அது என்ன ?

42. அந்தரத்தில் தொங்குது, அழகான வீடு . அது என்ன ?

43. அவனுக்குத் தழுவவும் தெரியும், நழுவவும் தெரியும். அவன் யார் ?

44. அழகான வாலொடு அந்தரத்திலே பறந்திடும், விந்தையான கட்டுண்டு அது என்ன ?

45. அடுக்கு மாளிகை தாண்டினால் பளிங்குமாளிகை, அதுவும் தாண்டினால் சுனைத் தண்ணீர். அது என்ன ?

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மூன்று பேரில் ஜீவன் சிவாவே அனைத்து நொடிகளுக்கும் சரியான விடை கூறியுள்ளதால் அவருக்கு பச்சை பரிசாகிறது.

இதில நான் கண்டு பிடிச்சது கப்பல் மட்டும்தான். மிச்சம் நவீனனும், வசியும் கண்டுபிடிச்சது.

எதுக்கும் மோகனை கேட்டிட்டு இந்த பச்சையை பிரிச்சு மற்ற இருவருக்கும் பாதி பாதியாய் குடுங்கோ.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 07/09/2016 at 4:35 PM, ஜீவன் சிவா said:

இதில நான் கண்டு பிடிச்சது கப்பல் மட்டும்தான். மிச்சம் நவீனனும், வசியும் கண்டுபிடிச்சது.

எதுக்கும் மோகனை கேட்டிட்டு இந்த பச்சையை பிரிச்சு மற்ற இருவருக்கும் பாதி பாதியாய் குடுங்கோ.:grin:

அட இப்பிடி வேற சூட்சுமம் இருக்கோ. பச்சையைப் பிரிச்சா வடிவு கெட்டிடும் எண்டு மோகன் சொல்லிவிட்டதனால் நீங்களே வச்சுக்கொள்ள வேண்டியதுதான்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

41. அடுக்கடுக்காய் வெள்ளை மரம், அத்தனையும் முத்துமரம். அது என்ன ?

பற்கள் .

42. அந்தரத்தில் தொங்குது, அழகான வீடு . அது என்ன ?

தூக்கணாங் குருவிக்கு கூடு .

43. அவனுக்குத் தழுவவும் தெரியும், நழுவவும் தெரியும். அவன் யார் ?

தண்ணீர் .

44. அழகான வாலொடு அந்தரத்திலே பறந்திடும், விந்தையான கட்டுண்டு அது என்ன ?

பட்டம்.

45. அடுக்கு மாளிகை தாண்டினால் பளிங்குமாளிகை, அதுவும் தாண்டினால் சுனைத் தண்ணீர். அது என்ன ?

இளநீர் .

Edited 8 hours ago by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவி அண்ணா.

43வது விடுகதைக்கு காற்று என்பதே சரியான விடை . நீங்கள் நான்கிற்குச் சரியாகக் கூறியதால் பச்சை பரிசாகப் பெறுகிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 10

46. அடிபெருத்தேன் குந்தாணியானேன்.தலைவிரித்தேன்  சடைச்சியானேன். நான் யார்?

47. அலறிக் கூப்பிடுவான். அசந்தால் அடங்கிடுவான். அவன் யார்?

48. அம்மிக் குழவிபோல் பூப்பூக்கும். அரிவாள் பிடிபோல் காய் காய்க்கும். அது என்ன ?

49. அடியில் உள்ளவன் அடக்கமாய் இருப்பான்.மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான். அவன் யார்?

50. அண்டம் என்ற பெயரும் உண்டு. அடை காத்தால் குஞ்சும் உண்டு. அது என்ன?

 

சரி இதற்கு யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 10

46. அடிபெருத்தேன் குந்தாணியானேன்.தலைவிரித்தேன்  சடைச்சியானேன். நான் யார்?
      தென்னை மரம்

47. அலறிக் கூப்பிடுவான். அசந்தால் அடங்கிடுவான். அவன் யார்?
      தொலைபேசி

48. அம்மிக் குழவிபோல் பூப்பூக்கும். அரிவாள் பிடிபோல் காய் காய்க்கும். அது என்ன ?
      வாழை

49. அடியில் உள்ளவன் அடக்கமாய் இருப்பான்.மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான். அவன் யார்?
      பாக்குவெட்டி

50. அண்டம் என்ற பெயரும் உண்டு. அடை காத்தால் குஞ்சும் உண்டு. அது என்ன?
     முட்டை

 

இந்தத் திரி இத்துடன் நிறைவுக்கு வருகிறது. மற்றவருக்கு ஆர்வத்தை  ஏற்படுத்தக்கூடிய பதிவுகள்தான் ஏற்றது. இப்படியானவை என்னையும் மற்றவரையும் சலிப்படைய வைக்கும் என்பது புரிந்தது. இத்தனை நாட்கள் இத்திரிக்கு வந்து விடைகளை எழுதிய உறவுகளுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.