Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதன் நோக்கம் என்ன????

Featured Replies

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

TMVP.jpg

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பம் விளைவிக்க வழி வேணாமோ. குழப்பம் இருந்தாத்தானே வில்லத்தனம் காட்டலாம். :P :rolleyes:

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

TMVP.jpg

கருணாவையும் அவனது சகபாடிகளையும் தனது உளவு அமைப்புக்களில் முகவர்களாகச் (FBI, CIA Agents) சேர்ப்பதற்கு இன்டர்வியூ செய்வதற்காக வந்திருக்கலாம்.

பயங்கரவாதத்தை உலகில் ஒடுக்குகின்றோம் எனக் கூறிக்கொண்டு இப்படியான தேசத்துரோகக் கும்பல்களுடன், கிரிமினல் பட்டாளங்களுடன்(Criminal Gangs) உறவை ஏற்படுத்துவது அமெரிக்காவிற்கு வெட்கக்கேடு.

உலக மனிதவுரிமை அமைப்பு, மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருணாவைப் பற்றிய மோசமான அறிக்கைகளின் பின் இவ்வாறு கருணாவின் வீடு தேடி சென்றது அமெரிக்காவிற்கு மாபெரும் வெட்கக்கேடு!

ஈரான் யுத்தத்தில் சதாம் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கும் பொழுது அமெரிக்கா தெரிந்து கொண்டும் நண்பனாக இருந்தது உதவிகள் வழங்கியது.

அதற்கு எல்லாத்துக்கும் முதல் வியட்நாமில் அமெரிக்கா 20 மில்லியன் லீற்றர் agent-Orange என்ற இரசாயனத்தை ஆயுதமாகப் பாவித்தது. இதனால் களத்தில் இருந்த அவர்களுடை படைகளே பாதிக்கப்பட்டுத்தான் விடையம் புhதாகாரமானது. ஆனாலும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளவும் இல்லை மன்னிப்பு கோரவும் இல்லை வியட்நாமியர்களிடம். இதன் தாக்கம் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் நிகழ்வுகள் 3 ஆம் தலை முறையிலும் தொடர்கிறது.

ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் பற்றி அமெரிக்க பிரித்தானிய தரப்பின் முன்னணி சாட்சியமான சதாமின் மருமகன் தனது வாக்கு மூலத்தில் 1991-92 இலேயே ஈராக் தனது ஆயுதங்களை அழித்துவிட்டது என்று சொன்ன பகுதிகள் வெளியில் விடப்படவில்லை. அதாவது சாட்சியம் என்று நிரூபிக்கக் காட்டப்பட்டவர்கள் சொன்னவற்றிலும் தமது ஆக்கிரமிப்பு படையெடுப்பு என்ற நிகழ்ச்சி நிரலிற்கு தேவையானவை தான் வெளியில் விடப்பட்டது.

படுகொலை அரசியலில் இதுகள் சகஜம்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய இலங்கை நிகழ்ச்சி நிரலிற்கு சரிவருவார்களா என்று பார்த்திருப்பார்கள்..

தங்களுடைய இலங்கை நிகழ்ச்சி நிரலிற்கு சரிவருவார்களா என்று பார்த்திருப்பார்கள்..

ஏதோ கருணா அணியை கேஜிபி போல படங்காட்டி எழுதப்பட்ட அம்புலிமாமா கதைதான் கிருபனுடைய கருத்து. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் அனைத்து கட்சிகளையும் சந்தித்தது. ஜாதிக கெல உறுமய உட்பட.

அப்படியான ஒரு சந்திப்புதான் இதுவும். இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எவ்வகையில் செயல்படுகிறதோ ஏறக்குறை அமெரிக்க தூதரகமும் அப்படியே செயல்படுகிறது.

ஏதோ கருணா அணியை கேஜிபி போல படங்காட்டி எழுதப்பட்ட அம்புலிமாமா கதைதான் கிருபனுடைய கருத்து. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் அனைத்து கட்சிகளையும் சந்தித்தது. ஜாதிக கெல உறுமய உட்பட.

அப்படியான ஒரு சந்திப்புதான் இதுவும். இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எவ்வகையில் செயல்படுகிறதோ ஏறக்குறை அமெரிக்க தூதரகமும் அப்படியே செயல்படுகிறது.

அம்மாடியோவ்! கருணாவும் அரசியல் கட்சி வைத்திருப்பதாய் சொல்ல வாரீங்களோ? பின்லாடனைத் தேடித்திரியும் அமெரிக்காக் காரனுக்கு கருணாவின் திருகுதாளங்கள் ஒன்றுமே தெரியாதோ? பாவம் வந்த அமெரிக்கன் வாயில் கருணா லொலிப் பொப்பொன்றை வைத்து அனுப்பி இருப்பானோ தெரியாது!

அம்மாடியோவ்! கருணாவும் அரசியல் கட்சி வைத்திருப்பதாய் சொல்ல வாரீங்களோ? பின்லாடனைத் தேடித்திரியும் அமெரிக்காக் காரனுக்கு கருணாவின் திருகுதாளங்கள் ஒன்றுமே தெரியாதோ? பாவம் வந்த அமெரிக்கன் வாயில் கருணா லொலிப் பொப்பொன்றை வைத்து அனுப்பி இருப்பானோ தெரியாது!

பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும்.

நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

TMVP.jpg

ஏதும் நோக்கமிருக்குமா? பிராந்திய மேலாண்மையை - போட்டி போட்டுக்கொண்டு - களவாட நினைப்பதை தவிர?

சொல்லணும் - யாரும்!

கருணா என்ற - அதிமேதாவி குழப்பம் விளைவிக்க கார(ண)மாயிருந்தது - வெளிசக்திகள் என்று ஏதோ கதை...வந்திச்சாம்...

எழுந்தபோது - யாரிந்த கருணா என்னு யாரும் கேட்டாங்களா இல்லையா? அதுதான் இப்போ சந்திச்சவங்ககூட...

அப்போ யாருன்னு தெரியாதது - இப்போ எப்பிடி தெரிஞ்சுச்சாம்?

ஐ. நா என்ன - ஐ .அமெ என்ன.......... கௌசல்யன் படுகொலைக்கு கண்டனம் ....

பிறகு ஒட்டுக்குழு - ஆயுதங்களை களையணும் - என்றும்......

ஜெனீவா பேச்சு ஆச்சாம்..........

பிறகு அதே குழுவோட - சந்திப்பா??

இணைப்பு -சொல்லும் செய்தி உண்மையோ தெரியல ...........

இருந்தால்....தெரிவதெல்லாம்.........

வடக்கு கிழக்கு என்ற ஒரு பிரிப்புக்கு - பிரிவுக்கு ...

பலம் சேர்க்க- ஒரு நடவடிக்கையோ தெரியல...!

அதுதான் - இந்தியா இதெல்லாம் கூடாதுன்னு சொன்னதா செய்தி வந்திச்சே!! - அதாலதான் ....

இப்பிடி ஆகி இருக்குமோ??? - தெரியல! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கருணா அணியை கேஜிபி போல படங்காட்டி எழுதப்பட்ட அம்புலிமாமா கதைதான் கிருபனுடைய கருத்து. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் அனைத்து கட்சிகளையும் சந்தித்தது. ஜாதிக கெல உறுமய உட்பட.

அப்படியான ஒரு சந்திப்புதான் இதுவும். இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எவ்வகையில் செயல்படுகிறதோ ஏறக்குறை அமெரிக்க தூதரகமும் அப்படியே செயல்படுகிறது.

உளறுவதை விட்டுவிட்டு உருப்படியான கருத்தை வைக்கவேண்டும்.. கருணா நடாத்துவது கட்சியல்ல.. கட்சி என்றபோர்வையில் இருந்துகொண்டு இராணுவக் கட்டமைப்பை வளர்ப்பதுதான் நோக்கம்.. ஜனநாயக நீரோட்டம் என்பதெல்லாம் ஒரு பம்மாத்து. இது அமெரிக்கனுக்குத் தெரியும். நீர்தான் தெரியாதமாதிரி நடிக்கின்றீர்.. அமெரிக்கன் தனக்கு எப்படி அவர்கள் உதவுவார்கள் என்றுதான் பார்ப்பானே தவிர, தான் எப்படி மற்றவர்களுக்கு உதவுவது என்று யோசிப்பதில்லை.. :lol:

உளறுவதை விட்டுவிட்டு உருப்படியான கருத்தை வைக்கவேண்டும்.. கருணா நடாத்துவது கட்சியல்ல.. கட்சி என்றபோர்வையில் இருந்துகொண்டு இராணுவக் கட்டமைப்பை வளர்ப்பதுதான் நோக்கம்.. ஜனநாயக நீரோட்டம் என்பதெல்லாம் ஒரு பம்மாத்து. இது அமெரிக்கனுக்குத் தெரியும். நீர்தான் தெரியாதமாதிரி நடிக்கின்றீர்.. அமெரிக்கன் தனக்கு எப்படி அவர்கள் உதவுவார்கள் என்றுதான் பார்ப்பானே தவிர, தான் எப்படி மற்றவர்களுக்கு உதவுவது என்று யோசிப்பதில்லை.. :lol:

பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும்.

நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(SAMATHAANAM @ Feb 3 2007, 08:46 AM)

பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும்.

நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.

அறிவாளி போல அளக்கமுன்னர் சில பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைப் படியும்..

"....... The idea of those in power to cleanse the Eastern Province of the LTTE and position in its place Karuna and his ‘political party’, the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP), is extremely disturbing. Concerns raised by local activists and international missions about the Sri Lankan Army’s complicity in Karuna’s regime of violence in the east are met with vehement denial by the renegade rebel as well as the government. But Karuna is no democrat, and the allegations of extortion, killings and violence, to which the government turns a blind eye, are true. The emplacement of the TMVP would only subject communities in the east to another regime with scant regard for democratic governance. ........"

http://www.dailymirror.lk/2007/02/03/opinion/2.asp

அத்தோடு இதையும் படித்தால் நல்லது..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18628&hl=

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம். ஜெயசுக்குறு காலத்தில கதிர்காமர் டக்கிளஸ் அங்கிளை வெள்ளமாளிகை வரைக்கும் கூட்டிக் கொண்டு போனவர். இப்ப கருணா அம்மானும் அந்தப்பட்டியலில இணைஞ்சிட்டது ஒன்றும் பெரிய வியப்பில்ல. :lol:

பலஸ்தீனப் போராட்டத்தை அரபாத்தை விலைக்கு வாங்கினது இப்பதான் தெரியுது. கமாஸும் அரபாத்தில் பற்ராவும் அடிபடுகுது. கமாஸுக்கு சிரியா சப்போட். பற்ராவுக்கு அமெரிக்கா ஆதரவு. அமெரிக்காவுக்கு குழப்பம் விளைவிக்க ஒரு குறூப் வேணும். புலிகளுக்கு போட்டியா இறக்க ஒரு ஆள் வேணும். அதுதான் தேடித் திரியினம். :(

நீங்கள் குறிப்பிட்டது போல யாழ் களத்தில சிலர் யதார்த்ததுக்கு வெளிலதான் நிக்கிறது. அது அரசியல் என்றால் என்ன சமூகம் என்றால் என்ன. எழுதிறதுக்கும் நிகழ்கால உலகுக்கும் சம்பந்தமே இருக்காது..! ரைம் பாசிங் அவர்களின் இலக்கு. அல்லது ஆட்களோடு சண்டை பிடிக்கிறது. அல்லது கொழுவல் போடுறது. :D

நீங்கள் குறிப்பிட்டது போல யாழ் களத்தில சிலர் யதார்த்ததுக்கு வெளிலதான் நிக்கிறது. அது அரசியல் என்றால் என்ன சமூகம் என்றால் என்ன. எழுதிறதுக்கும் நிகழ்கால உலகுக்கும் சம்பந்தமே இருக்காது..! ரைம் பாசிங் அவர்களின் இலக்கு. அல்லது ஆட்களோடு சண்டை பிடிக்கிறது. அல்லது கொழுவல் போடுறது. :lol:

யாதார்த்ததிற்கு வெளியில் போகாமல் யதார்த்தத்தின் உள்ளுக்குள் நிற்பது எவ்வாறு என்று தாங்கள் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தமிழில் எழுதி யாழ் களத்தில் ஒட்டி விட்டால் தங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் கிடைப்பதற்கு நான் ஆவண செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்!

புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லும் அமெரிக்கா ஆள் கடத்தல் பணப்பறிப்பு கொலை கொள்ளை என பயங்கரவாத செயல்செய்யும் கருணா கோஸ்டியை போய்சந்தித்து இருக்கிறார்கள் என்றால் காரணமில்லாமலாயிருக்கும்.புல

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்நொரு வரதரை தயார் செய்யினோமோ :P வரதர் போய் டக்கி போய்

இப்ப இவர்.ம்ம்ம்ம்ம். :rolleyes:

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இந்த கழிசறையை யார் இங்கே எழுத அனுமதிப்பது?உரியவர்கள் கவனத்தில் கொள்வார்களாக! கூலிக்கு மாரடிக்கும் விபச்சாரக்கும்பல்.

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பார்க்க பாவமாக இருக்கிறது. முதலில் நீங்கள் ஒரு இந்தியர் தானா என்பது தெரியவில்லை. ஏனென்றால் பல தேசத்துரோகிகள் பல பொய் முகங்களுடன் யாழ் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் இந்தியராக இருப்பீர்களானால் இந்த யாழ் களம் தமிழீழத்தை ஆதரிக்கும் கருத்தாடல் தளம் என்பது தெரிந்தும் பச்சைக் குழந்தைபோல் எதுவும் தெரியாதது போல் நீங்கள் கதை அளப்பது உங்களை இந்தியப் புலனாய்வுத் துறையில் ஒரு முகவரோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகின்றது. உங்களுக்கு தமிழீழத்தின் இறந்தகாலம், நிகழ்காலத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாவிட்டால தயவு செய்து இப்படி ஈழத்தமிழர்கள் மனதைப் புண்படுத்தும்படி கருத்துக்கள் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஆஹா.. இந்தாளுக்கு இப்படி ஜோக்கடிக்கவும் தெரியும் என்பது தெரியாமல் போச்சே... எங்கேயாவது கொள்ளையர்களும், கூட்டிக்கொடுப்பவர்களும், காமுகர்களும் ஒரு தேசப்போராட்டத்தை நடாத்தியதாக சரித்திரம் உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

சொல்லவே இல்லை.... இதென் சின்னப்புள்ளை தனமா இருக்கு...

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

அப்படிஎன்றால் மகாத்மாகாந்தி தனிமனிதர் இல்லையோ?.

நான் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்... அது என்ன நாங்கள்...? பின்பலம் ஜாஸ்தியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஐயா கள தலைமை தாங்கிகளே!தயவு செய்து கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.இந்த தமிழ் உறவு உண்மையில் கருத்து சொல்ல வந்தவரல்ல.இவர் வெறும் அவலை நினைத்து உரலை இடித்துக்கொண்டிருக்கும் ஒரு இளந்தமிழன்பர்.எமக்கு கருத்துக்கள் நிறைய வேண்டும்.ஆனால் இப்படியான ஈழத்திற்கு எதிரான உறவுகளிடமிருந்து அல்ல.ஐயாமாரே,அம்மாமாரே,சகோதர சகோதரிகளே இவர் ஒரு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி கொண்டிருக்கும் புண்ணியவான்.தயவு செய்து கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அர்த்தம் என்ன என் இனிய தமிழ் உறவே.

இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்

  • தொடங்கியவர்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஆமாம் யாருக்கு போராடுகிறார்கள் என நமக்கு தெரியுமுங்கோ.எமக்கு ஒருதலைவன் தான் கண்ட கண்டதை எல்லாம் தலையில வச்சு கொண்டாட நாம் உக்களை போல லுசு கூட்டமல்ல.பிரபாகரனால் எதையும் வெல்லமுடியும் அவ்வாறு முடியாமல் போனால் எந்தக்கொம்பனாலும் வெல்லமுடியாது எங்கள் உரிமையை என நம்புபவன் நான்.நீர் களத்துக்கு வருகையிலே தலைவரின் முகமூடியை கிழிக்கபோறன் என சொன்னவர்தானே ஜயா முகமூடி இருந்தால் தான் கிழிக்கமுடியும் உங்களது ஊரில தலைவர் என சொல்லி பலபேர் பலலட்சம் முகமூடிகளை மாற்றி போட்டுக்கொண்டு அலையீனம் அதை முதல் கிழியும்.நீர் வந்து சொல்லி நம்பிறதுக்கு ஈழத்தவர் எவரும் சொல்புத்தி உடையவர்கள் அல்ல .

மானத்துக்கும் உரிமைக்கும் போர் தொடுத்த கூட்டம்தான் ஈழத்தமிழன் கூட்டம்.இவ்வளவு காலமும் போர்காலத்தில் வாழ்ந்த எமக்கு எவர் தலைவர் எனவும் எப்படி ஈழம் வெல்ல முடியும் எனவும் தெரியும் உம்மை போல அரை வேக்காடுகள் இங்க லெக்சர் எடுக்கத்தேவையில்லை

கருநாவை ஈழச்சோறு தின்னத்தான் எந்த நாதாரியாலும் வளர்க்கமுடியுமே அன்றி ஈழப்போருக்கு அல்ல சகோதரப்போரை நீங்கள் விரும்பவில்லையோ உங்கள் இராணுவ அரைவேக்காடுகளை சகோரதரர்கள் என நம்பிய எத்தினை ஆயிரம் பேரை உங்களுடைய காடைக்கும்பல் 80 களில் கொன்றது.எத்தனை ஆயிரம் பேரை கற்பழித்தது சகோதர போர் வேண்டாம் என சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

எவனையா ஈழத்தவருக்காக போராடுகின்றான் தன் பிரதேசத்தை சேர்ந்த தமிழர் புணர்வாழ்வு கழக பணியாளைரை 14 பேர் சேர்ந்து கற்பழித்து கொன்ற கூட்டமா?.புலிகள் இயக்கத்திடம் இப்பண்பு இல்லவே இல்லை உங்களது படைகள் போல அரிப்பெடுத்து ஈழத்தில் அவர்கள் அலையவும் இல்லை.கம்பில காஞ்ச மாடு மாதிரி நாக்கை தொங்கப்போட்டு கொண்டு ஈழத்தில அலைந்த சக்கிலியக்கூட்டம் தான் உங்கள் ராணுவம்.அதுதான் நீர் சொல்லுறீர் இப்ப கருநாவையும் இந்தியா வளர்குது எண்டு.என்னப்பா வளர்த்த காடைக்கும்பலின் பழக்கம் அவர்களுக்கும் இருக்கவேண்டும்தானே அதனால் தான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சகோதரி பிரேமினியின் செய்தியை வாசித்தபின் எழுதினீராக்கும் நாமும் நம்பிறம் உங்கட படையின் சொறி புத்தி இவங்களுக்கும் தொத்தீட்டுது எண்டதால யார் இதன் காவி என

கருநா இல்லை எந்தக்கொம்பனையும் எந்தப்பரதேசியாலும் ஈழ போராட்டத்துக்கு வளர்க்கமுடியாது.தானா வளர்வதுக்கும் சொல்புத்தி கேட்டு அரிப்பெடுத்து அலையிரதுக்கும் வித்தியாசமிருக்கு.

அறுதியும் இறுதியுமாக கூறுகின்றேன் தலைவர் பிரபாகரன் இல்லாமல் எமக்கு விமோசனம் இல்லை அவரில்லாமல் வரும் எந்த எலும்புத்துண்டுக்கும் நாம் ஆசைப்படவுமில்லை.அது எமக்கு வேண்டவே வேண்டாம்.நாம் ஒண்டும் இலவசத்துக்காக நெரிபட்டு உயிரிழந்த கூட்டமல்ல உரிமைக்கும் மானத்துக்கும் உயிர் துறக்கும் கூட்டம் என்பதை நினைவில் வையும்.நீர் உம்முடைய வாலை சுருக்கி வச்சுக்கொண்டு இரும்.

கள நிர்வாகி அவர்களே ,நிர்வாகத்தினரே மற்றும் யாழ் கள உறவுகளே இந்த நபர் இன்னும் யாழ்களத்துக்கு தேவையா????????

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை நிர்வாகம் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு கையோடை கத்திரிக்கோலோடைதான் திரியினம்.எண்டாலும் ஏதோ காரணம் இல்லாமலில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா எல்லாரும் இப்படி டென்சன் ஆகிறீங்கள். கன்ட *****எல்லாம் பதில் சொல்லிக்கொன்டு.என்றாலும் நானும் ஒன்று சொல்லுறன் நம்ம இந்தியத் தம்பிக்கு

கல்லு கோவிலில் இருந்தால்தான் சிலை.வீதிக்கு வந்தால் வெறும் கல் தான்.இந்த

நிலை தான் அந்த கரு நாய்க்கும் :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.