Jump to content

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்


Recommended Posts

Just now, ராசவன்னியன் said:

1987 ஆண்டுவரை தமிழகத்தில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பை மறந்து, நன்றி இல்லாமல் தமிழகம் பற்றி எழுதவேண்டாம்!

அந்த வரவேற்பைத்தான் யாழ்ப்பாணத்தில் நாங்கள் வீதிகளில் பிணங்களாய் பார்த்தமே // இதுக்கும் மேலயா 

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

உங்களின் அதே ராஜதந்திரம் ஏன் அந்த கிந்தியாவிற்கும் இருக்கக் கூடாது?

இந்தியா கேவலமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் துயரத்தின்போது உடனே அடைக்கலமானது தமிழகம்தான்.

1987 ஆண்டுவரை தமிழகத்தில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பை மறந்து, நன்றி இல்லாமல் தமிழகம் பற்றி எழுதவேண்டாம்!

நடுவில  ஒரு 30 வருட பக்கங்களை கணாதவர்களுக்கு

விளங்கப்படுத்த முயல்வது நேரவீண்

நேரம் பொன்னானது காண்

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

நடுவில  ஒரு 30 வருட பக்கங்களை கணாதவர்களுக்கு

விளங்கப்படுத்த முயல்வது நேரவீண்

நேரம் பொன்னானது காண்

சத்தியமா உண்மை 

இப்படியே காலம் போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

அந்த வரவேற்பைத்தான் யாழ்ப்பாணத்தில் நாங்கள் வீதிகளில் பிணங்களாய் பார்த்தமே // இதுக்கும் மேலயா 

ஏன் நீங்கள் தமிழகத்தில் செய்யாத சமூக விரோத செயல்களா..? சென்னையில் செய்யாத கலவரங்களா.? கொலைகளா.? அதையும் நாங்கள் பார்த்தோமே..//அதுக்கும் மேலேயா..?

Link to comment
Share on other sites

Just now, ராசவன்னியன் said:

ஏன் நீங்கள் தமிழகத்தில் செய்யாத சமூக விரோத செயல்களா..? சென்னையில் செய்யாத கலவரங்களா.? கொலைகளா.? அதையும் நாங்கள் பார்த்தோமே..//அதுக்கும் மேலேயா..?

இப்பதான் பூனைக்குட்டி வெளியில வருகுது

எமது போராட்ட இயக்கங்களும் ஒன்றும் புனிதரில்லை 

இந்தியாவும் புனிதனில்லை

கேவலமான இனத்தில் பிறந்ததை தவிர நான் ஏதும் தப்பும் பண்ணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இப்பதான் பூனைக்குட்டி வெளியில வருகுது

எமது போராட்ட இயக்கங்களும் ஒன்றும் புனிதரில்லை 

இந்தியாவும் புனிதனில்லை

கேவலமான இனத்தில் பிறந்ததை தவிர நான் ஏதும் தப்பும் பண்ணவில்லை.

இப்போதான் கறுப்பு ஆடும் வெளியே வருது
 

இங்கே யாரும் புனிதரில்லை..!!

அப்போ அமைதியாக இருக்கோணும், ஒரு பக்கம் மட்டும் சேறு வீசக் கூடாது..!

நிச்சயம் தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ராசவன்னியன் said:

இப்போதான் கறுப்பு ஆடும் வெளியே வருது

பூனைக்குட்டியே வெளியில வந்துட்டுதாம் 

இனி கருப்பு ஆடு வந்தா என்ன வெள்ளை ஆடு வெளியில வந்தா என்ன 

புரியவா போகுது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

பூனைக்குட்டியே வெளியில வந்துட்டுதாம் 

இனி கருப்பு ஆடு வந்தா என்ன வெள்ளை ஆடு வெளியில வந்தா என்ன 

புரியவா போகுது :grin:

கறுப்பு ஆடே வெளியே அவுத்துபோட்டு திரியுறப்போ.. வெள்ளைப் பூனையோ, செவப்பு பூனையோ 'தில்'லாக திரியாதா?

புரியவா போகுது :grin:

Link to comment
Share on other sites

6 minutes ago, ராசவன்னியன் said:

கறுப்பு ஆடே வெளியே அவுத்துபோட்டு திரியுறப்போ.. வெள்ளைப் பூனையோ, செவப்பு பூனையோ 'தில்'லாக திரியாதா?

புரியவா போகுது :grin:

வெள்ளை பூனையும் கருப்பு ஆடும் சுதந்திரமா திரியிறதை தினமும் பாக்கிறம்தானே. இதுக்குள்ள அது அவிட்டுப்போட்டு திரிஞ்சால் என்ன வேட்டியோட திரிஞ்சால் என்ன // புரியவா போகுது - அடுப்பூதும் குழலுகளுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

வெள்ளை பூனையும் கருப்பு ஆடும் சுதந்திரமா திரியிறதை தினமும் பாக்கிறம்தானே. இதுக்குள்ள அது அவிட்டுப்போட்டு திரிஞ்சால் என்ன வேட்டியோட திரிஞ்சால் என்ன // புரியவா போகுது - அடுப்பூதும் குழலுகளுக்கு 

விருப்பம் இருந்தால் பாருங்கோ, இல்லையெனில் சும்மா இருங்கோ, வளவளன்னு பொலம்பக்கூடாது கண்டியளோ..//இதையும் 'ஆடு'களுக்கு சொல்லிடுங்கோ! :)

Link to comment
Share on other sites

2 minutes ago, ராசவன்னியன் said:

விருப்பம் இருந்தால் பாருங்கோ, இல்லையெனில் சும்மா இருங்கோ, வளவளன்னு பொலம்பக்கூடாது கண்டியளோ..//இதையும் 'ஆடு'களுக்கு சொல்லிடுங்கோ! :)

இதைத்தான் உங்களுக்கும் சொல்லுகிறேன் 

விருப்பம் இருந்தால் வேடிக்கை பாருங்கோ

விதண்டாவாதம் வேண்டாம்

கிந்தியா கிண்டினது காணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இதைத்தான் உங்களுக்கும் சொல்லுகிறேன் 

விருப்பம் இருந்தால் வேடிக்கை பாருங்கோ

விதண்டாவாதம் வேண்டாம்

கிந்தியா கிண்டினது காணும் 

இதைத்தான் உங்களுக்கும் சொல்லுகிறேன் 

விருப்பம் இருந்தால் வேடிக்கை பாருங்கோ

விதண்டாவாதம் வேண்டாம்

இலங்கை கிண்டினது காணும் 

Link to comment
Share on other sites

Just now, ராசவன்னியன் said:

இதைத்தான் உங்களுக்கும் சொல்லுகிறேன் 

விருப்பம் இருந்தால் வேடிக்கை பாருங்கோ

விதண்டாவாதம் வேண்டாம்

இலங்கை கிண்டினது காணும் 

ஹா ஹா ஹா 

 

Link to comment
Share on other sites

1 minute ago, ராசவன்னியன் said:

இதைத்தான் உங்களுக்கும் சொல்லுகிறேன் 

விருப்பம் இருந்தால் வேடிக்கை பாருங்கோ

விதண்டாவாதம் வேண்டாம்

இலங்கை கிண்டினது காணும் 

இன்னமும் உங்களை சனம் நம்புது எண்டு நினைக்கிறீங்கள் // குட் லக் 

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இன்னமும் உங்களை சனம் நம்புது எண்டு நினைக்கிறீங்கள் // குட் லக் 

யாரும் யாரையும் நம்ப வேண்டாம்.. சொந்த புத்தியை உபயோகித்தல் நன்று..//பெஸ்ட் ஆஃப் லக்.

Link to comment
Share on other sites

Just now, ராசவன்னியன் said:

யாரும் யாரையும் நம்ப வேண்டாம்.. சொந்த புத்தியை உபயோகித்தல் நன்று..//பெஸ்ட் ஆஃப் லக்.

இதைத்தானே நானும் உங்களுக்கு இவ்வளவு நேரமா சொல்லுறன் 

உங்களுக்கு புரியவே இல்லை

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதைத்தானே உங்களுக்கு இவ்வளவு நேரமா சொல்லுறன் 

உங்களுக்கு புரியவே இல்லை

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :grin:

Link to comment
Share on other sites

1 minute ago, ராசவன்னியன் said:

நானும் இதைத்தானே உங்களுக்கு இவ்வளவு நேரமா சொல்லுறன் 

உங்களுக்கு புரியவே இல்லை

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :grin:

:grin::grin::grin:

இதுக்கு மேல 

ஐயோ வேண்டாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்சுடாதீங்க!

  It will end up in a loop! vil2_heure.gif

 

Link to comment
Share on other sites

அங்கே முஸ்லிம்கள் தனிழனின் தாய் நிலத்தை எப்படியாவ்து இஸ்லாமிய பூமியாக மாற்றுவன் என அடம் பிடிக்கிறான், இங்கே என்னடா எண்டால் ஒரு சதத்துக்கும் உதவாத திரி 2 பக்கம் கடந்து போகுது.

Link to comment
Share on other sites

 

Just now, ராசவன்னியன் said:

மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்சுடாதீங்க!

ஹி ஹி

ஆமா உங்களுக்கு ஒன்ணோமே புரியல்லையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களா

எனது அறிவு உங்களுக்கு ஒண்டுமே புரியல்ல + விதண்டாவாதம் மட்டுமே புரியுது எண்டு சொல்லுது // அனேகமா சரியாத்தான் இருக்கும்.

10 minutes ago, Dash said:

அங்கே முஸ்லிம்கள் தனிழனின் தாய் நிலத்தை எப்படியாவ்து இஸ்லாமிய பூமியாக மாற்றுவன் என அடம் பிடிக்கிறான், இங்கே என்னடா எண்டால் ஒரு சதத்துக்கும் உதவாத திரி 2 பக்கம் கடந்து போகுது.

அப்ப அதை சம்பந்தப்பட்ட திரியில எழுத வேண்டியதுதானே 

இங்க எதுக்கு இது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

 

ஹி ஹி

ஆமா உங்களுக்கு ஒன்ணோமே புரியல்லையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களா

எனது அறிவு உங்களுக்கு ஒண்டுமே புரியல்ல + விதண்டாவாதம் மட்டுமே புரியுது எண்டு சொல்லுது // அனேகமா சரியாத்தான் இருக்கும்.

நீங்கள்தான் சிறந்த அறிவாளி..! :grin:

test.jpg

Link to comment
Share on other sites

1 minute ago, ராசவன்னியன் said:

நீங்கள்தான் சிறந்த அறிவாளி..! :grin:

test.jpg

உங்களது பெருந்தன்மைக்கு நன்றி

ஆனாலும் நீங்கள் என்னை அறிவாளி என்று சொல்லும்போதுதான் கொஞ்சம் உதைக்குது  -  என்னை அறிவாளி எண்டு சொல்லுமளவுக்கு நீங்கள் முட்டாளாக இருப்பதுக்கு நான் என்ன பண்ணலாம்.:grin:

அது உங்கள் பிரச்சனை என்றுவிட்டு படுக்கலாம் என்று யோசிக்கின்றேன் // வேறு என்ன செய்யலாம்.:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்த்து   வைச்சு செய்வாங்களோ???:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட்டறவு தான் அறிவிலேயே முதன்மையானது என்கிறார்களே பொய்யா தம்பி. திருமணமாகி ஏறத்தாள 40 வருடங்கள். இருவரும் சேர்ந்து ஏறத்தாள 49 வருடங்கள். சும்மா சொல்லுவமா?
    • கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. மாலை 3 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.         பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா   கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்துவந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி.     காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.     நடிகர் சுரேஷ்கோபி   இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார். கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ | Bjp candidate suresh gopi wins in kerala - Vikatan
    • ஏற்கனவே வாக்களிப்பு ஏபரல் 19 ல்  முடிந்து விட்ட நிலையில் இவ்வாறான அங்க பிரதஷ்னத்தால் அளிக்கப்பட்ட வாகுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? 
    • மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! தற்போதைய நிலவரம்; தி.மு.க - 4,46,326 பா.ஜ.க - 2,72,289 அ.தி.மு.க - 88,584  நாம் தமிழர் கட்சி - 38,978 மன்சூர் அலிகான் - 2,181 நோட்டா - 6,695 வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan
    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.