Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

Featured Replies

விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை 

 

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

mahinda.jpg

கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலம் இவ்வாறான சம்பவங்களையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வீரக்கெட்டிய - கொந்தகல விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/22291

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை 

 

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

mahinda.jpg

கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலம் இவ்வாறான சம்பவங்களையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வீரக்கெட்டிய - கொந்தகல விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/22291

கொழும்பில பாதாள உலகம்... உங்கண்ட ஆக்கள்... சாதாரணம்.... யாழ்ப்பாணத்தில்.... அதுவும் உங்கண்ட பழைய ஆயுதக் கோஸ்டிகள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அரசியல் செய்ய விடுதலை புலிகள் தேவைப் படுகின்றார்கள் போல 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை ..

ம்ம்ம் எனக்கு உங்களின் கடைசி காலம் தான் நினைவில் வருகிறது மிஸ்டர் ராஜபக்க்ஷே :104_point_left:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

கொழும்பில பாதாள உலகம்... உங்கண்ட ஆக்கள்... சாதாரணம்.... யாழ்ப்பாணத்தில்.... அதுவும் உங்கண்ட பழைய ஆயுதக் கோஸ்டிகள் தானே.

3 hours ago, தமிழரசு said:

இவர்கள் அரசியல் செய்ய விடுதலை புலிகள் தேவைப் படுகின்றார்கள் போல 

23 minutes ago, Sasi_varnam said:

விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை ..

ம்ம்ம் எனக்கு உங்களின் கடைசி காலம் தான் நினைவில் வருகிறது மிஸ்டர் ராஜபக்க்ஷே :104_point_left:

 

அவர்கள் இன்று இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என்பதுதான் 95% மானவர்களின் ஏக்கமும் வேதனையும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தத் தாக்குதல் பல்வேறு தரப்பினரின் கூட்டுத்தேவைக்காக நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் போராளி உபயோகிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது வழமை போல பழிபோடப்பட்டிருக்கலாம்.

தாக்குதலின் சதிகாரர்கள் மீண்டும்.. சிங்கள உயர் பீடத்தில் உள்ளவர்கள் என்பது புலனாகிறது. 

அதனால் தான் எந்த விசாரணையையும் செய்யாமல் வழமை போல.. இத்தாக்குதல் நீதிபதியை குறித்து நடக்கவில்லை என்று சொறீலங்கா பொலிஸ் உயர் பீடம் அடிச்சுச் சொல்கிறது. ஆக.. அதற்கு இத்தாக்குதல் முன்னரே தெரிந்திருக்கிறது. அதை எப்படி திசை திருப்ப வேண்டும் என்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அந்த முன்னாள் போராளி பலிக்கடா ஆகி இருக்கலாம்.. அல்லது வழமை போல பழி அவர்கள் மீது போடப்பட்டு உண்மையான தாக்குதலாளி தப்ப விடப்பட்டிருக்கலாம். :rolleyes:tw_angry:

35 வருடங்களாக திரித்துப் பழகி.. சுகம் அனுபவிச்ச கூட்டம் லேசில திருந்தாது.tw_angry:

தமிழ் மண்ணில் அரச பாதுகாப்புத் தரப்பினரை முழுமையாக அகற்றும்வரை இதுபோன்ற திட்டமிட்ட சதி முயற்சிகள் இடம்பெறவே செய்யும்.  

நீதிபதி இளஞ்செழியனின் படுகொலை முயற்சி சிங்கள-பௌத்த அரச  பாதுகாப்புத்தரப்புப் பயங்கரவாதக் கும்பலின் திட்டமிட சதி என்பது அவர்களின் அறிக்கைகளில் மிகத் தெளிவாக புலப்படுகிறது. அவர்கள் சிலநிமிடங்களிலேயே முன்னாள் போராளி என்று கண்டுபிடித்து அசத்தியுள்ளார்கள். சம்பவம் நடந்த இடத்தில்  இருந்த மக்கள் இதை உறுதிப்படுத்துகின்றனர். இந்த திட்டமிடலின் பின்னணியில் இந்திய பயங்கரவாதக் கும்பலின் பங்களிப்பும் இருப்பதாக தெரிகிறது.   

திட்டமிட்ட தமிழின அழிப்புக்காக கடந்த காலங்களில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல கொலைகாரக் குழுக்களை  போலீஸ், இராணுவ, கடற்படை, விமானப்படை பயங்கரவாதக் கும்பலினுள் நுழைத்திருந்தனர். இந்தக் கும்பலில் ஈபிடிபி, புளொட், வரதர் ஈ.பி.ர்.எல்.எப். போன்ற கைக்கூலிக் குழுக்களில் இருந்த தமிழர் சிலரும் பொறுக்கி எடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த மோசமான அரச படுகொலைப் பயங்கரவாதக் கும்பல் இன்னமும் போலீஸ், இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்களில் இருந்துகொண்டு தமிழ் மண்ணில் தமிழின விரோத செயற்பாடுகளை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றன. இந்தக் கும்பலே விபூஷிகாவின் வீட்டில் நாடகமாடி பின்னர் ஒருகொலையையும் செய்து நாடகமாடியது. இந்தக் கும்பலே 99% ஆன வாள்வெட்டுக் கும்பல்களின்  பின்னணியில் இருக்கின்றன.   

வித்தியா படுகொலையில் சம்பந்தப்பட்ட பலருக்கும் இந்தக் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. தமிழ் மண்ணில் நடக்கும் 99% ஆன சமூகவிரோத செயற்பாட்டின் பின்னணியில் இந்த தமிழின விரோத அரச படுகொலைப் பயங்கரவாதக் கும்பலே உள்ளது.

இலங்கையில் நடக்கும் மோசமான சமூக விரோத செயல்களில் இந்த அரச பயங்கரவாதக் கும்பலே முன்னணியில் உள்ளது.

 

On 25/7/2017 at 8:15 AM, போல் said:

நீதிபதி இளஞ்செழியனின் படுகொலை முயற்சி சிங்கள-பௌத்த அரச  பாதுகாப்புத்தரப்புப் பயங்கரவாதக் கும்பலின் திட்டமிட சதி என்பது அவர்களின் அறிக்கைகளில் மிகத் தெளிவாக புலப்படுகிறது. அவர்கள் சிலநிமிடங்களிலேயே முன்னாள் போராளி என்று கண்டுபிடித்து அசத்தியுள்ளார்கள். சம்பவம் நடந்த இடத்தில்  இருந்த மக்கள் இதை உறுதிப்படுத்துகின்றனர். இந்த திட்டமிடலின் பின்னணியில் இந்திய பயங்கரவாதக் கும்பலின் பங்களிப்பும் இருப்பதாக தெரிகிறது. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.