Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது

Featured Replies

இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது

tharansingh.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் பல்லின பல்மத கலாச்சாரத்தை உறுதி செய்வதற்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல், முதலீடுகளுக்கு ஒத்துழைத்தல் என பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவின் மிகப் பெறுமதி மிக்க பங்காளி என அவர் குறிப்பிட்டுள்ள  இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிகவும் வலுவான பாதுகாப்பு உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/36838

  • கருத்துக்கள உறவுகள்

வேற வழி. இப்படி சிங்களவனின் காலடியில் சரணாகதி அடைவது என்றால் ஹிந்தியனுக்குப் பெருமை. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது

tharansingh.jpg

முதல்லை சிறிலங்காவுக்கு காட்டுற கரிசனையை உங்கடை நாட்டுக்கு காட்டுங்கோ....

DHRKF7BW0AAn4B4.jpg


சொந்த நாட்டிலை நடக்கிற ஊழல் கொள்ளையளை...அநியாய கொலைகளை நிப்பாட்ட பாருங்கோ....

DHDtb16WAAAwJmz.jpg

5 hours ago, நவீனன் said:

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கெல்லாம் சுதந்திரதினம் ஒரு கேடு...:(

DHRBW4iWAAAoT1V.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தானும்...தனது வயிறும் என்று வாழ்பவன்....நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில்லை!

அதே போல....தனக்கு மட்டும் தான் மூளை உள்ளது என்று நினைப்பவன்......தனக்கு என ஒரு ஏதாவது வரும்போது...தனிமையிலேயே விடப்படுவான்!

மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கிய பயணம்....ஆரம்பமாகி...அதற்கான அடித்தளமும் இடப்  பட்டாயிற்று!

வடக்கிலும்....கிழக்கிலும் சீனாவும் ஆப்கானிஸ்தானும் ! மேற்கில் பாகிஸ்தான்!

தெற்கில் சிங்களம்...!

ஒரு தேசம் என்ற வரையறைக்குள்,,எந்த வகையும் அடங்காத...இந்தியா....மிஞ்சுமா...என்ற கேள்வி மட்டும் தான் இப்போது உள்ளது!

அணு ஆயுத யுத்தம் என்று வரும்போது...யார் முந்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி..தோல்வி...தீர்மானிக்கப்படும்!

ஈழத் தமிழினப் படுகொலைகளின் பங்காளியான ஹிந்திய போர்க்குற்றவாளிகள் உட்பட்ட அனைத்து தமிழினப் படுகொலைகாரர்களும் அழிய வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாக, பிரார்தனைகளாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

 

இந்தியா முதலில்.... அருணாச்சல பிரதேசத்தில், 
தன்னை... சீனாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள கரிசனை எடுப்பது நல்லது.

அதனை விட்டு விட்டு... மற்ற நாடுகளில் பஞ்சாயத்து செய்ய வெளிக்கிட்டால்... 
கடைசியில் இருக்கிற கோவணமும்,  இல்லாமல் போகும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

தானும்...தனது வயிறும் என்று வாழ்பவன்....நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில்லை!

அதே போல....தனக்கு மட்டும் தான் மூளை உள்ளது என்று நினைப்பவன்......தனக்கு என ஒரு ஏதாவது வரும்போது...தனிமையிலேயே விடப்படுவான்!

மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கிய பயணம்....ஆரம்பமாகி...அதற்கான அடித்தளமும் இடப்  பட்டாயிற்று!

வடக்கிலும்....கிழக்கிலும் சீனாவும் ஆப்கானிஸ்தானும் ! மேற்கில் பாகிஸ்தான்!

தெற்கில் சிங்களம்...!

ஒரு தேசம் என்ற வரையறைக்குள்,,எந்த வகையும் அடங்காத...இந்தியா....மிஞ்சுமா...என்ற கேள்வி மட்டும் தான் இப்போது உள்ளது!

அணு ஆயுத யுத்தம் என்று வரும்போது...யார் முந்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி..தோல்வி...தீர்மானிக்கப்படும்!

 

Kein automatischer Alternativtext verfügbar. புங்கை :)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

தானும்...தனது வயிறும் என்று வாழ்பவன்....நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில்லை!

அதே போல....தனக்கு மட்டும் தான் மூளை உள்ளது என்று நினைப்பவன்......தனக்கு என ஒரு ஏதாவது வரும்போது...தனிமையிலேயே விடப்படுவான்!

மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கிய பயணம்....ஆரம்பமாகி...அதற்கான அடித்தளமும் இடப்  பட்டாயிற்று!

வடக்கிலும்....கிழக்கிலும் சீனாவும் ஆப்கானிஸ்தானும் ! மேற்கில் பாகிஸ்தான்!

தெற்கில் சிங்களம்...!

ஒரு தேசம் என்ற வரையறைக்குள்,,எந்த வகையும் அடங்காத...இந்தியா....மிஞ்சுமா...என்ற கேள்வி மட்டும் தான் இப்போது உள்ளது!

அணு ஆயுத யுத்தம் என்று வரும்போது...யார் முந்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி..தோல்வி...தீர்மானிக்கப்படும்!

வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க யாருமே இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன் புங்கை அவர்களே!

 

ஒரு உண்மைச் சம்பவம்:-

உலகம் அழியப்போவதாக பத்திரிகையில் வந்த ஒரு செய்திபற்றிப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் பேசிக்கொண்டார்கள். அதனைக் கேட்டுப் பயந்த ஒரு பிள்ளை வீட்டிற்கு ஓடிவந்து "அப்பா அம்மா உலகம் அழியப்போகுதாம் வாங்கோ நாங்கள் எல்லோரும் சிறீலங்காவுக்குப் போய்விடலாம்..." :rolleyes: 

இலங்கையில் தமிழர் பூர்வீக நிலங்களை அபகரிப்பவர்களை இந்தியா ஆதரிப்பதால் இந்திய நிலங்களை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு வழங்குவதே நியாயமாக இருக்கும்.

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎.‎08‎.‎2017 at 1:03 PM, Rajesh said:

இலங்கையில் தமிழர் பூர்வீக நிலங்களை அபகரிப்பவர்களை இந்தியா ஆதரிப்பதால் இந்திய நிலங்களை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு வழங்குவதே நியாயமாக இருக்கும்.

நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து!

கல்லூரியை விட்டு விலகும் ஒரு மாணவன், அதிபரிடம் நற்சான்றுப் பத்திரம் ஒன்று தருமாறு கேட்டபோது.......

"நீ படிப்பில், அல்லது விளையாட்டில் கெட்டிக்காரனாக இல்லை. குழப்படிகாரனாகவோ, துட்டனாகவும் இல்லை. உனக்கு என்ன சான்றிதழை நான் வழங்கமுடியும்......??"      

தமிழன் இந்தியாவைத் தீவிரமாக ஆதரிக்க வேண்டும். அல்லது தீவிரமாக எதிர்த்து வெறுக்க வேண்டும். இரண்டுமே இல்லையே... :shocked: :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.