Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்திற்கு அடுத்ததாக ஒரு சிங்களவரே முதலமைச்சராக வரவேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

Featured Replies

hisbulla-1.jpg

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79187

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது, எலி ஏதோ விசயமாக கோவணத்தோட போகுதே? :rolleyes:

3 minutes ago, Nathamuni said:

என்னடா இது, எலி ஏதோ விசயமாக கோவணத்தோட போகுதே? :rolleyes:

எல்லாம் தமிழரும் சிங்களவரும் ஒன்றாக செயல் பட தொடங்கி விட்டார்கள் என்றவுடன் நானாவுக்கு மூத்தா போகுது,  ஈழம்ஸ்தான் கனவு கானல் நீராகி விடும்.

அப்ப எங்கேயாவது பச்சோந்த்தியாக ஒட்ட முயற்சிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்களோட கூடப்பிறந்த குணம். இதை சிலபேர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில்... தமிழர் முதலமைச்சராக  வர வாய்ப்பிருந்தும்....
அந்தப் பதவியை... சம்பந்தன் தான், முஸ்லீம்களுக்கு  கொடுத்தவர்.
இப்ப  இவர்....  சிங்களவனுக்கு  கொடுக்க  முயற்சிக்கின்றார்.
சம்பந்தனின்,  சாணக்கியத்துக்கு.... கிடைத்த  இன்னுமொரு  செருப்படி.

2 hours ago, தமிழ் சிறி said:

கிழக்கு மாகாணத்தில்... தமிழர் முதலமைச்சராக  வர வாய்ப்பிருந்தும்....
அந்தப் பதவியை... சம்பந்தன் தான், முஸ்லீம்களுக்கு  கொடுத்தவர்.
இப்ப  இவர்....  சிங்களவனுக்கு  கொடுக்க  முயற்சிக்கின்றார்.
சம்பந்தனின்,  சாணக்கியத்துக்கு.... கிடைத்த  இன்னுமொரு  செருப்படி.

அது மட்டுமல்ல் தமிழ் இனம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை, இஸ்லாம் மாகாணமாக, சாரியா சட்டத்தை கொண்டுவர, பிரித்து உறவாடும் தந்திரத்தை முயன்றிட நாமும் அனுமதிக்க மாட்டோம்.

இதற்காக கிழக்கு சிங்களவர்களுடன் இணைந்து போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி அதான் சரி தமிழர்களும் வேண்டாம்  சிங்களவரே போதும் 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் வாழும் சிங்களவர்களுக்கு, சேரந்து இருப்பதன் நன்மைகள் குறித்து விபரித்து, கிழக்கு தனியாக இருக்க வேண்டும் என இவர் சொல்வதன் நோக்கம், கிழக்கை இஸ்லாமிய மார்க்க சரியா சட்ட அமல்படுத்தம் மாகாணமாக மாத்துவதே என புரிய வைக்க வேண்டும்.

சிங்களவர்களுடன் சேர்ந்து வடக்கு கிழக்கு இணையும் கோரிக்கை வைக்க வேண்டும்.

நைஜீரியாவில் இப்படித்தான், உதாசீனம் செய்ததால், வடக்கு பகுதியில் வதவத என பெருகி, தென்பகுதி கிறிஸ்தவர்களுக்கு சமமாக 49% வளர்ந்து சரியா சட்டம் கோரி, மறுக்கப்பட்டதால், 'போக்கா காரம்' பயங்கரவாதம் செய்கிறது.

கடந்த தேர்தலில், முகம்மது புகாரி, குட்லக் ஜொனாதனை தோற்கடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

சர்வதேச அழுத்தத்தால், சரியா அறிவிக்கவில்லை. இப்ப நிலைமை... பிச்சை வேண்டாம் நாயைப்பிடி.... கிறிஸ்தவர்களின் தென் பகுதிக்கும் சரியா வராவிட்டால் ஓகே.

முதலுக்கே மோசம்.

இவர்களது உள்நோக்கம் ஆபத்தானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தளங்கள் திரிவு படுத்தி செய்திகளை வெளியிடுவதாக கிஸ்புல்லா கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

செய்தி தளங்கள் திரிவு படுத்தி செய்திகளை வெளியிடுவதாக கிஸ்புல்லா கூறியுள்ளார்.

தொப்பியை பிரட்டிப் போடுவது ஊடகங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தொப்பியை பிரட்டிப் போடுவது ஊடகங்களோ?

இப்படியான ஒரு கருத்தை அரசியல் லாபம் கருதி அவர் சொல்லியிருப்பார் எனில் மறுக்க தேவை இல்லை. அதற்காக கிஸ்புல்லா நல்லவர் என்று சொல்ல வரவில்லை. 

ஏன் ஊடகங்களில் அதீத நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? 
 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

இப்படியான ஒரு கருத்தை அரசியல் லாபம் கருதி அவர் சொல்லியிருப்பார் எனில் மறுக்க தேவை இல்லை. அதற்காக கிஸ்புல்லா நல்லவர் என்று சொல்ல வரவில்லை. 

ஏன் ஊடகங்களில் அதீத நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? 
 

தாங்கள் ஆதீத நம்பிக்கை இல்லாதவரோ?

இவரது சுஜவாக்குமூல தம்பட்ட வீடியோ பார்த்தீர்களோ அல்லது அதுவும் கப்சா என்று விட்டு விட்டீர்களா?

என்று தமிழ்மக்கள் சுமண தேரரிடம் இவர்கள் போக வைத்தார்களோ..... அன்றே இவர்கள் வண்டவாளம் பட்டவர்தனமாகியது.

மகிந்த உத்தரவு. வெட்டுங்கள் காட்டை, இல்லாவிடில் வேலை காலி... என்று பயமுறுத்தி, வில்பத்து காட்டை, அதை காக்க வேண்டிய அரச மரக் கூட்டுத்தாபன ஊழியரை வைத்து வெட்டி, மாட்டுப்பட்டபின்.... வெட்டியது நான் அல்ல... அரச ஊழியர்கள் தான், அவர்களைப் போய்க் கேளுங்கள் என்று பல்டி அடித்தாரே இவர் பங்காளி றிசாட்.

அது சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையில் வந்ததே. அது பொய்யா?

இவர் சொல்லியிருப்பார். தம்பட்ட சிங்கன்.

பங்காளிகள் ஏசி இருப்பார்கள்... 

..பல்டி

Edited by Nathamuni

1 hour ago, Nathamuni said:

தாங்கள் ஆதீத நம்பிக்கை இல்லாதவரோ?

இவரது சுஜவாக்குமூல தம்பட்ட வீடியோ பார்த்தீர்களோ அல்லது அதுவும் கப்சா என்று விட்டு விட்டீர்களா?

என்று தமிழ்மக்கள் சுமண தேரரிடம் இவர்கள் போக வைத்தார்களோ..... அன்றே இவர்கள் வண்டவாளம் பட்டவர்தனமாகியது.

மகிந்த உத்தரவு. வெட்டுங்கள் காட்டை, இல்லாவிடில் வேலை காலி... என்று பயமுறுத்தி, வில்பத்து காட்டை, அதை காக்க வேண்டிய அரச மரக் கூட்டுத்தாபன ஊழியரை வைத்து வெட்டி, மாட்டுப்பட்டபின்.... வெட்டியது நான் அல்ல... அரச ஊழியர்கள் தான், அவர்களைப் போய்க் கேளுங்கள் என்று பல்டி அடித்தாரே இவர் பங்காளி றிசாட்.

அது சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையில் வந்ததே. அது பொய்யா?

இவர் சொல்லியிருப்பார். தம்பட்ட சிங்கன்.

பங்காளிகள் ஏசி இருப்பார்கள்... 

..பல்டி

நீங்கள் இன்னமும் வில்பத்துவை விட்டு வரவில்லையா????

அதெல்லாம் தாண்டி இப்ப நல்லூர் தங்களுக்கு தான் சொந்த்தம் என்று வீடியோவே விடிகீனம் நானாமார் , YouTubeஇல் இருக்கு ஒளிபதிவு.

அதை தனி பதிவாக இணைக்கிறேன்.

முல்லைதீவு தங்களுடையது எனவும் நிறுவியாச்சு அந்த கட்டுரையை பார்த்து இருபீர்கள் என எண்ணுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Dash said:

நீங்கள் இன்னமும் வில்பத்துவை விட்டு வரவில்லையா????

அதெல்லாம் தாண்டி இப்ப நல்லூர் தங்களுக்கு தான் சொந்த்தம் என்று வீடியோவே விடிகீனம் நானாமார் , YouTubeஇல் இருக்கு ஒளிபதிவு.

அதை தனி பதிவாக இணைக்கிறேன்.

முல்லைதீவு தங்களுடையது எனவும் நிறுவியாச்சு அந்த கட்டுரையை பார்த்து இருபீர்கள் என எண்ணுகிறேன்.

 

அது வேறயா?

யாழ்ப்பாணத்தை விட்டு கெளம்பியவர்களின் வாரிசுகளுக்கும் காணி தரவேண்டும் என்றால், மேற்கே வந்தவர்களை விடுங்கள். இந்தியாவில் முகாம்களில் இருப்பவர்களுக்கும் அதே உரிமை உண்டே.

நைஜீரியன் கதையாத் தான் முடியப் போகுது.

சினாவும், தனாவும் வாயப் பொழந்து கொண்டு நிக்கவேண்டியது தான்.

Edited by Nathamuni

4 minutes ago, Nathamuni said:

அது வேறயா?

யாழ்ப்பாணத்தை விட்டு கெளம்பியவர்களின் வாரிசுகளுக்கும் காணி தரவேண்டும் என்றால், மேற்கே வந்தவர்களை விடுங்கள். இந்தியாவில் முகாம்களில் இருப்பவர்களுக்கும் அதே உரிமை உண்டே.

நைஜீரியன் கதையாத் தான் முடியப் போகுது.

சினாவும், தனாவும் வாயப் பொழந்து கொண்டு நிக்கவேண்டியது தான்.

அது தான் இப்ப சினாவும் தனாவும் ஒரே அச்சில் செல்வது போல் உள்ளது.

அம்பேபிட்டிய தமிழனது காணியை மீட்கிறார்,

ஞானசார பிரபாகரனுக்கு சிலை வைக்கிறார்.

நானாமார் என்னவென்றால் யுத்த காலத்தில் இறந்த சிங்கள மக்களின் படங்களை முகபுத்தகத்தில் போட்டு மீண்டும் விவகாரத்தை கிளப்ப பாக்கீனம்.

2 hours ago, Nathamuni said:

தாங்கள் ஆதீத நம்பிக்கை இல்லாதவரோ?

இவரது சுஜவாக்குமூல தம்பட்ட வீடியோ பார்த்தீர்களோ அல்லது அதுவும் கப்சா என்று விட்டு விட்டீர்களா?

என்று தமிழ்மக்கள் சுமண தேரரிடம் இவர்கள் போக வைத்தார்களோ..... அன்றே இவர்கள் வண்டவாளம் பட்டவர்தனமாகியது.

மகிந்த உத்தரவு. வெட்டுங்கள் காட்டை, இல்லாவிடில் வேலை காலி... என்று பயமுறுத்தி, வில்பத்து காட்டை, அதை காக்க வேண்டிய அரச மரக் கூட்டுத்தாபன ஊழியரை வைத்து வெட்டி, மாட்டுப்பட்டபின்.... வெட்டியது நான் அல்ல... அரச ஊழியர்கள் தான், அவர்களைப் போய்க் கேளுங்கள் என்று பல்டி அடித்தாரே இவர் பங்காளி றிசாட்.

அது சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையில் வந்ததே. அது பொய்யா?

இவர் சொல்லியிருப்பார். தம்பட்ட சிங்கன்.

பங்காளிகள் ஏசி இருப்பார்கள்... 

..பல்டி

 

இந்த காணொளி இல் 2.45 நிமிடத்தில் இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

 

இந்த காணொளி இல் 2.45 நிமிடத்தில் இருந்து பாருங்கள்.

வரவேண்டும், வரலாம் இரண்டுக்கும் அம்புட்டு வித்தியாசமா?

   வரவேண்டும், வரலாம்  இதில் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா..:rolleyes:

நான் நேற்று காலையில் இணைத்த செய்தியில் விபரமாக இருக்கிறது...

கிழக்கு மாகாணத்தில், தமிழ் சகோதரர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். ஹாபிஸ் நஸீர் இன்று முதலமைச்சராக இருக்கின்றார். விமல வீர திஸாநயக்க முதலமைசராக நாளை வரக்கூடும். 

 

11 minutes ago, Nathamuni said:

வரவேண்டும், வரலாம் இரண்டுக்கும் அம்புட்டு வித்தியாசமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

   வரவேண்டும், வரலாம்  இதில் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா..:rolleyes:

நான் நேற்று காலையில் இணைத்த செய்தியில் விபரமாக இருக்கிறது...

கிழக்கு மாகாணத்தில், தமிழ் சகோதரர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். ஹாபிஸ் நஸீர் இன்று முதலமைச்சராக இருக்கின்றார். விமல வீர திஸாநயக்க முதலமைசராக நாளை வரக்கூடும். 

 

 

இந்தாளது சுயதம்பட்ட வீடியோ பார்த்த பின், அவர் இனவாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அவர் பனையின் கீழ் பால் தான் குடித்தாலும், கள்ளாகத் தெரிவதில் தப்பில்லையே நவீனா!!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

தாங்கள் ஆதீத நம்பிக்கை இல்லாதவரோ?

இவரது சுஜவாக்குமூல தம்பட்ட வீடியோ பார்த்தீர்களோ அல்லது அதுவும் கப்சா என்று விட்டு விட்டீர்களா?

என்று தமிழ்மக்கள் சுமண தேரரிடம் இவர்கள் போக வைத்தார்களோ..... அன்றே இவர்கள் வண்டவாளம் பட்டவர்தனமாகியது.

மகிந்த உத்தரவு. வெட்டுங்கள் காட்டை, இல்லாவிடில் வேலை காலி... என்று பயமுறுத்தி, வில்பத்து காட்டை, அதை காக்க வேண்டிய அரச மரக் கூட்டுத்தாபன ஊழியரை வைத்து வெட்டி, மாட்டுப்பட்டபின்.... வெட்டியது நான் அல்ல... அரச ஊழியர்கள் தான், அவர்களைப் போய்க் கேளுங்கள் என்று பல்டி அடித்தாரே இவர் பங்காளி றிசாட்.

அது சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையில் வந்ததே. அது பொய்யா?

இவர் சொல்லியிருப்பார். தம்பட்ட சிங்கன்.

பங்காளிகள் ஏசி இருப்பார்கள்... 

..பல்டி

ஒருவேளை சம்பந்தருக்கு பயந்து தான்  கிஸ்புல்லா அப்படி சொல்லவில்லை என நீங்கள் நினைக்க கூடும்.tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

ஒருவேளை சம்பந்தருக்கு பயந்து தான்  கிஸ்புல்லா அப்படி சொல்லவில்லை என நீங்கள் நினைக்க கூடும்.tw_blush:tw_blush:

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு.... 'சரியா' வந்திரும்...

நம்ம முனிவரும்.... பெயரை மாத்தோனும்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு.... 'சரியா' வந்திரும்...

நம்ம முனிவரும்.... பெயரை மாத்தோனும்.:rolleyes:

ஆதம்பாவா போதுமாப்பா :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.