Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த காமடியை எங்கு போய் சொல்லி அழ

Featured Replies

நல்லூர் கந்தனும் சோனகனாமே !!!!!!

இந்தாள் மட்டும் தமிழ் படத்தில் நடித்து இருந்தால் வடிவேல் உண்மையாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் டுபாயில் கக்கூஸ் கழுவி தான் பிழைப்பு நடத்த வேண்டி வந்த்திருக்கும் !!!!!

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பேச்சை பார்த்தால், இந்தியாவை வைத்து சிங்களவர்களுக்கு பயம் காட்டி சிங்களவர்களுடன் கை குழுக்கலாம் என்று நினைக்கிறார்.

எது நடந்ததோ அது நல்லவே நடந்தது எது நடக்க இருக்கோ அதுவும் நல்லாய் நடக்கும் என்று சொல்லி இறைவனிடம் துவா கேட்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காமடியனின் பேச்சை அந்தக்கூட்டத்தில் ஒருவர்கூட மறுதலித்ததாகத் தெரியவில்லை. அத்தனையும் குருவிச்சைகளா....??

ஒரு மரத்தில் குருவிச்சை பிடித்தால் அந்தக் குருவிச்சையை வெட்டிவிடுவதால் மட்டும் அதனை அழித்துவிட முடியாது. மரத்தையே வெட்டி அழித்துப் புதுமரம் நாட்டவேண்டி ஏற்படும். மரம் அழிந்தால், தானும் கூடவே அழிந்துவிடுவேன் என்பதை உணராமலேயே குருவிச்சை செழித்து வளர்ந்து, மரத்தை அழித்துக் கூடவே தானும் அழிவுக்குள்ளாகிறது.

MistletoeInSilverBirch.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒண்டும் காமடி இல்லை துளி துளியாக ஆப்பு இறுக்குவது......! ஆணை குழியில் விழும்போது தவளையும் எட்டி உதைக்குமாம்.....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இது ஒண்டும் காமடி இல்லை துளி துளியாக ஆப்பு இறுக்குவது......! ஆணை குழியில் விழும்போது தவளையும் எட்டி உதைக்குமாம்.....!

ஹாஹா என்னப்பா உன்மையை சொல்கிறார் போல் தெரியுது  வடக்குமா கிழக்கில் விழுந்து விழுந்து பிடிச்சாச்சி   இனி வடக்கு  கைப்பற்றப்படலாம் ஒரு எதிர்வு கூறலலே 

 

நல்லூரானுக்கு இனி சலாம் போட்டாச் சரி 

  • தொடங்கியவர்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா என்னப்பா உன்மையை சொல்கிறார் போல் தெரியுது  வடக்குமா கிழக்கில் விழுந்து விழுந்து பிடிச்சாச்சி   இனி வடக்கு  கைப்பற்றப்படலாம் ஒரு எதிர்வு கூறலலே 

கிழக்கு மாகாணத்தை தமிழர் மீட்கவே முடியாதா ????

 

நல்லூரானுக்கு இனி சலாம் போட்டாச் சரி 

அண்மையில் ஒரு முக புத்தகத்தில் நல்லூர் திருவிழாவின் போது  முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் என்றதற்கு எம்முடைய நடுநிலைவாதிகளுக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டும்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

அண்மையில் ஒரு முக புத்தகத்தில் நல்லூர் திருவிழாவின் போது  முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் என்றதற்கு எம்முடைய நடுநிலைவாதிகளுக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டும்!!!!!!!

என்னையே இனவாதி என்கிறார்கள் இந்த வீடியோவை காட்டுங்கள் சார் அவங்களுக்கு அதுக்கும் ஓம் போடுவாங்கள் நான் இனி ஒன்றும் சொல்ல இல்லை 

கிழக்கு மாகாணத்தை மீட்பதென்பது கொஞ்சம் கஸ்ரம் என்பதை விட மிககஸ்ரம்  தற்போது அடுத்த கட்ட ந்கர்வுக்கு முஸ்லீம்கள் நகர்ந்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் சிங்கள முதலமைச்சரை தெரிவு செய்ய வேணுமாம் அது தமிழர்கள் கைகளுக்கு செல்ல கூடாது என இதுவரைக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழர் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி என்ன ???????????????????????? அதே போல் முஸ்லீம்களின் அபிவிருத்தி அடைந்த நகர்களை பார்த்தால் சொல்ல தேவையில்லை நாங்கள் அபிவ்விருத்தியை கேட்போம் காரணம்கிழக்கிலே அழிவுகள் அதிகம் ,எதிலும் பாகுபாடுகள் இதெற்கெல்லாம் காரணம் நம்மவராக இருக்கும் போது அவர்களை நோவது  சாட்டையை கொடுத்து அடி வேண்டுவது போல வேண்டித்தான் ஆகணும் 

  • தொடங்கியவர்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னையே இனவாதி என்கிறார்கள் இந்த வீடியோவை காட்டுங்கள் சார் அவங்களுக்கு அதுக்கும் ஓம் போடுவாங்கள் நான் இனி ஒன்றும் சொல்ல இல்லை 

கிழக்கு மாகாணத்தை மீட்பதென்பது கொஞ்சம் கஸ்ரம் என்பதை விட மிககஸ்ரம்  தற்போது அடுத்த கட்ட ந்கர்வுக்கு முஸ்லீம்கள் நகர்ந்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் சிங்கள முதலமைச்சரை தெரிவு செய்ய வேணுமாம் அது தமிழர்கள் கைகளுக்கு செல்ல கூடாது என இதுவரைக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழர் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி என்ன ???????????????????????? அதே போல் முஸ்லீம்களின் அபிவிருத்தி அடைந்த நகர்களை பார்த்தால் சொல்ல தேவையில்லை நாங்கள் அபிவ்விருத்தியை கேட்போம் காரணம்கிழக்கிலே அழிவுகள் அதிகம் ,எதிலும் பாகுபாடுகள் இதெற்கெல்லாம் காரணம் நம்மவராக இருக்கும் போது அவர்களை நோவது  சாட்டையை கொடுத்து அடி வேண்டுவது போல வேண்டித்தான் ஆகணும் 

சிங்களவரும் தமிழரும் இணைது போக வேண்டியது தான், அண்மையில் அம்பேபிட்டிய தெரோ தலைமையில் மீராவோடை காணி மீட்பு நல்ல உதாரணம். இஸ்லாமிய மயமாக்கலில்  சிங்களவரும் தமது இருப்பை முஸ்லிம்களிடம் இழந்து வருகின்றனர்.

கண்டி,மாத்தளை,காலி,மாத்தறை, குருநாகல,மினுவான்கொடை என சிங்களவர் கோட்டை எல்லாம் முஸ்லிம் கைகளுக்கு சென்று விட்டது.

ஒரு சிங்கள அமைப்பின் கணகீட்டின்படி வருடம் 4000-5000 பெண்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றபடுகிறார்களாம். ஏன் கிழக்கில் கூட வறுமையில் இருந்த சில தமிழர்கழை மதம் மாத்திய காலம்போய் இப்பொழுது நடுத்தர வர்க்க படித்த குடும்ப தமிழ் பெண்கள் சர்வசாதாரணமாக மதம் மாறீனமாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு முதலில் தன்ர குடும்ப வரலாறு ஒழுங்காத் தெரியுமோ தெரியாது. இதில... வடக்குக் கிழக்கு வரலாறு கதைக்க வந்திட்டுது.

புலிக்கு இருந்த பயம் விட்டதன் கனதி தான் இவை. 

ஐ எஸ் காரன் உலகத்தை பிடிக்க கனவு கண்டால்.. இவை.. வடக்குக் கிழக்கைப் பிடிக்கிற கனவில இருக்கினம். 

அதுக்கு எங்கட சில செம்பு தூக்கிகள் உடந்தை.  tw_angry::rolleyes:

இவர் சொல்லுற சோனக தெரு.. ரஷ்சியாவுக்கு அடுத்த பெரிய தேசம். முட்டாள் பயலுங்க.. நாலு கடையையும்.. 3 தையல் மிசினையும்.. பழைய பாத்திரமும் சேலையும் பொறிக்கித் திரிந்த கூட்டம்.. குறிச்சி குறிச்சியா.. வந்து குந்திக்கிட்டு.. நாடு கேட்கினமாம் நாடு. 

விட்டா பூமியே அல்லாவின் கக்கூசு என்டுவாங்கள்... நீங்கள் அதனை ஊடகங்களுக்கு தகவல் என்ற பெயரில் காவித் திரிய வேண்டியான். tw_blush:

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
27 minutes ago, nedukkalapoovan said:

இவருக்கு முதலில் தன்ர குடும்ப வரலாறு ஒழுங்காத் தெரியுமோ தெரியாது. இதில... வடக்குக் கிழக்கு வரலாறு கதைக்க வந்திட்டுது.

புலிக்கு இருந்த பயம் விட்டதன் கனதி தான் இவை. 

ஐ எஸ் காரன் உலகத்தை பிடிக்க கனவு கண்டால்.. இவை.. வடக்குக் கிழக்கைப் பிடிக்கிற கனவில இருக்கினம். 

அதுக்கு எங்கட சில செம்பு தூக்கிகள் உடந்தை.  tw_angry::rolleyes:

இவர் சொல்லுற சோனக தெரு.. ரஷ்சியாவுக்கு அடுத்த பெரிய தேசம். முட்டாள் பயலுங்க.. நாலு கடையையும்.. 3 தையல் மிசினையும்.. பழைய பாத்திரமும் சேலையும் பொறிக்கித் திரிந்த கூட்டம்.. குறிச்சி குறிச்சியா.. வந்து குந்திக்கிட்டு.. நாடு கேட்கினமாம் நாடு. 

விட்டா பூமியே அல்லாவின் கக்கூசு என்டுவாங்கள்... நீங்கள் அதனை ஊடகங்களுக்கு தகவல் என்ற பெயரில் காவித் திரிய வேண்டியான். tw_blush:

 

மாவை சொல்லி போட்டார் கிளிநொச்சியில் அவையை மீள குடியேற உதவுவதாக.

நான் எதையும் தாங்குவேன் அனால் நல்லூரும்  தங்கட தான் என்று விட்டாரே ஒரு ரீல் !! தலை சுத்தி விழுந்துட்டன்.

நாங்களே சிங்கள்வனோட நல்லூர் கந்தசாமி கோவிலை சென்பகபெருமாள் கட்டினானா அல்லது சப்புமல் குமரன் கட்டினானா என்று புடுங்குபடுறம் இதுக்குள்ள இவன் வேற வந்து சம்சுதீன் ஷேக் தான் கட்டினார் என்று ரீல் விடுவான் போல் இருக்கே??????

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

புருசன் இல்லாப் பொண்டாட்டியை.. ஊரில உள்ளவன் எல்லாம் உரிமை கொண்டாடுவது போலத்தான்.. ஒழுங்கான வரலாறை எழுதி வைக்காத தமிழர்களுடைய எல்லாத்தையும் எவனும் உரிமை கொண்டாடும் இழி நிலை. இதுக்கும் நாமே தான் காரணம்.

இதனை தடுக்க விடுதலைப்புலிகளின் காலத்துக்குப் பின்.. எமது வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைக்கவும்..தொல்பொருட்களை பாதுகாக்கவும்.. இன்னும்.. எமக்கு அறிவு வரவில்லையே. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.. அவற்றிற்குரிய மக்கள் பணியை ஒருபோதும் உருப்படியாச் செய்வதில்லை. 

அப்படி.. இருக்க...??!

அப்ப இவனுங்க.. ஒரு கெட்போன் மைக்கில... வரலாறை என்ன.. வாப்பா.. மூத்திரம் பெய்ததால்.. தான் யாழ்ப்பாணத்தில்.. மூத்திரச்சந்தி வந்தது என்றாலும்.. அதனை யுரியுப்பில்.. முகநூலில் காவ ஆயிரம் பிசாசுங்க.. இருக்குதுங்க. இதெல்லாம் வரலாறு ஆனால்.... நாம் தான் முட்டாள்கள். அவர்கள் அல்ல. tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்
6 minutes ago, nedukkalapoovan said:

 

அப்ப இவனுங்க.. ஒரு கெட்போன் மைக்கில... வரலாறை என்ன.. வாப்பா.. மூத்திரம் பெய்ததால்.. தான் யாழ்ப்பாணத்தில்.. மூத்திரச்சந்தி வந்தது என்றாலும்.. 

??????

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nedukkalapoovan said:

 

புலிக்கு இருந்த பயம் விட்டதன் கனதி தான் இவை. 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரத்தி விட்டதுக்கான காரணங்கள் இப்பவாவது மாற்றுக்கருத்து மணிகளுக்கு தெரியட்டும்.

  • தொடங்கியவர்

நாம் யோசிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது, இவர்களது சிந்தனை என்ன ? இவர்களால் நாம் என்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறோம். 

நான் வழக்கமாக இவர்கள் நல்லூர் கந்தன் மீது புல்டோசரை ஏற்றுவார்கள் என கூறுவது உண்டு, நான் குறிபிட்டது போல் அதற்கான முதலாவதுபடி தான் இது.

ஒருவேளை  இவர்கள் அதை செய்ய முற்பட்டால்

சம்பந்தன் அங்கு இருந்த பள்ளிவாசலை இடித்தமைக்கு சோழர் காலத்து மன்னர்களுக்க முஸ்லிமிடம் மன்னிப்பு கேட்பார்.

சுமந்திரன் கோயில் இருந்ததுக்கான ஆதாரம் இல்லை இல்லை

மாவை தான் பள்ளிவாசல் கட்ட படாதபாடுபடுவேன் என்பார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.