Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை

Featured Replies

  • கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை
கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை  வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை
 
 

கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை

 

வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளின் ஏகோ­பித்த கட்­சி­யா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே உள்­ளது. இதனை எவ­ரா­லும் பிள­வு­ப­டுத்­தவோ –- உடைக்­கவோ முடி­யாது. கூட்­ட­மைப் பின் ஒற்­றுமை, -அதன் பலம் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வெளிப்­ப­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

திரு­கோ­ண­ம­லை­யில் நேற்று நடை­பெற்ற பொது­மக்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாட்­டில் தொட­ரும் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். அதனை வென்­றெ­டுக்­கும் வரை எமது மக்­கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட போராட்­டம் தொட­ரும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வால் அர­ச­மைப்­புச் சபை­யில் தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது இடைக்­கால அறிக்­கையே.

இது இறுதி வரைபு அல்ல. இறுதி வரைபு வரும்­வரை அதற்­கான ஒத்­து­ழைப்­பு­களை நாம் வழங்­கு­வோம்.

புதிய அர­ச­மைப்­புக்­கான இறுதி வரைபு தமிழ்­பே­சும் மக்­க­ளுக்கு உகந்­த­தாக இல்லை என்­றால் அந்த இறுதி வரைபை நாம் அடி­யோடு நிரா­க­ரிப்­போம் – என்­றார்.

http://newuthayan.com/story/50369.html

இன்னும் ஒன்று அல்லது இரண்டு தேரதலுக்கு ஒற்றுமையை நிரூபித்தால் சம்பந்தரின் பிரச்சனை தீர்த்துவிடும். தமிழரின் அடுத்த தலைமுறையை இதை சொல்லியே ஏமாற்ற கூட்டமைப்பின் அடுத்த தலைமை இப்போதே தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அது சரி சம்பந்தர் போக முதல் அதை சொல்லிக் கொடுக்காமலா போவார். 

  • கருத்துக்கள உறவுகள்

சரணாகதி சம்பந்தன்; தமிழ் மக்களை சாட்சிக்கு இழுக்கும் கேவலம்!

ஒருமித்த நாட்டுக்குள் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். அதற்கு பின்னால் எமது மக்கள் நிற்கின்றார்கள் என்பதை வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் மூலமாக நாங்கள் ஊர்ஜிதப்படுத்துவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திரய பிரதமர் ரஜீவ்காந்தி இருந்திருக்காவிட்டால் அவருடைய காலத்தில் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவூட்டல் கருத்தரங்கு நேற்று மட்டக்களப்பு பேடினன்ட் மண்டபத்தில் நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு காலத்திலும் தமது சுயலாப தேவைகளுக்கு இனத்தைக் காட்டிக்கொடுக்கும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றின் போதும் தமக்கு சாதகமாக கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்குகின்ற வாக்குகளை சுட்டிகாட்டுக்கின்ற கேவலத்தை சம்பந்தன் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.org/?p=5379

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்  நாடகம் ஆரம்பிச்சாச்சு

ராஜீவ்காந்தி இலிருந்து................???tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க இருக்குறார்கள் இவர்களுக்கு tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இணைப்பும் மூலமும் வேறு ஒரு தளம் ஏன் இங்கு கொண்டுவந்தார்கள் நான் இணைத்த செய்தியை ?

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை தமிழ் கூட்டமைப்புக்கு தலைவராக்கிடலாம், மனிசன் கிலோ கணக்கில தூஷணம் பேசினாலும் ஏதோ கொஞ்ச உரிமையாவது பெற்றுத்தருவார் எங்கிற நம்பிக்கை இருக்கு ! 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2017 at 7:02 AM, நவீனன் said:
  • கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை
கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை  வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை
 
 

கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை

சுளகு   ஏன்  தானே  அடித்துக்கொள்ளுது????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க இருக்குறார்கள் இவர்களுக்கு tw_angry:

மக்களுக்கு வேறு மாற்று வழி என்று ஏதும் இல்லையே ?
வடக்கை பொறுத்தவரை மக்கள் வாக்கு போடாது போனாலும் வெல்வார்கள்.
கிழக்கில் போடாது போனால் ..... யாரோ யாரோ எல்லாம் அல்லவா வெல்வார்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க இருக்குறார்கள் இவர்களுக்கு tw_angry:

நீங்கள் தாயகத்தில் இருக்கும் மக்களைத் தானே சொல்கிறீர்கள்.:unsure:

1 hour ago, valavan said:

பேசாமல் அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை தமிழ் கூட்டமைப்புக்கு தலைவராக்கிடலாம், மனிசன் கிலோ கணக்கில தூஷணம் பேசினாலும் ஏதோ கொஞ்ச உரிமையாவது பெற்றுத்தருவார் எங்கிற நம்பிக்கை இருக்கு ! 

இது தான் விரைவில் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:

மக்களுக்கு வேறு மாற்று வழி என்று ஏதும் இல்லையே ?
வடக்கை பொறுத்தவரை மக்கள் வாக்கு போடாது போனாலும் வெல்வார்கள்.
கிழக்கில் போடாது போனால் ..... யாரோ யாரோ எல்லாம் அல்லவா வெல்வார்கள் ? 

இதை கணக்கில் வைத்து இவை போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

மக்களுக்கு வேறு மாற்று வழி என்று ஏதும் இல்லையே ?
வடக்கை பொறுத்தவரை மக்கள் வாக்கு போடாது போனாலும் வெல்வார்கள்.
கிழக்கில் போடாது போனால் ..... யாரோ யாரோ எல்லாம் அல்லவா வெல்வார்கள் ? 

கிழக்கை பொறுத்தவரைக்கும் எதிரிதான் நம்க்கு தேவை போல்  ஓர் எண்ணப்பாடு தோன்றுகிறது  எதியை கண்டால் தமிழன் எதிரிக்கும் கொஞ்சம் நடுக்குகிறது இப்ப உள்ள சூழ்நிலையில் அதுதான் எங்களுக்கு தேவைப்படுகிறது மாற்று வழி இல்லை எங்களுக்கு கட்சிதான் முக்கியம் என்று சொல்கிறார் ஒரு எம் பி ஊர் நிலையை எடுத்து சொன்னோம் உள்ளுராட்சி சபை தேர்தல் வருகிறது சுயேட்சையாக நின்றால் தான் எங்கள் ஊரை தக்க வைத்து கொள்ளலாம் என்று சொன்னோம் முண்டு கொடுக்குறார் அவர்களுக்கும் சரியான பாடம் கற்பிக்க இருக்கிறம். 

கட்சி தான் முக்கியம் என்று கிழக்கு மாகாணசபையையே விட்டுக்கொடுத்த ஆட்கள் இவர்கள் இவர்களை நம்பி எங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை  எங்கள் ஊரையும் விட்டு கொடுக்க முடியாது கிழக்கில்  அவர்களுக்கு கட்சி பெரிதாக இருந்தால் எங்களுக்கு எங்கள் ஊர் பெரிது 

10 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் தாயகத்தில் இருக்கும் மக்களைத் தானே சொல்கிறீர்கள்.:unsure:

ம்ம்  அவர்களே தான் வேற ஆர் என நினைத்தீர்கள் நீங்கள் ?tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.