Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயம் இருக்கின்றதே தம்பி.....!  😄

  • Replies 2.9k
  • Views 247k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: என்ன தவம் செய்தேன்(1976)
இசை: எம்.எஸ்.வி
பாடகர்கள்: எஸ்.பி.பி - பி.சுசீலா

வரிகள் : கண்ணதாசன்

பெ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

ஆ:லாலா..லாலா..லாலா..லாலா..லாலா..லாலா

பெ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

ஆ: சிங்கார செம்மாதுளை உந்தன் செந்தூரம் காட்டும் கலை பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாண பந்தலிடும் கலைச் சோலை..

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

ஆ: கன்னம் சிறு குழி விழி சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்... மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ..ம்ம்ம்ம்...

பெ: தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம் ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம் ..

ஆ: என் வீட்டு பச்சைக் கிளி இன்றுஎன் தோளில் தொத்தும் கிளி இடமிருந்து வலமிருந்து என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி..

பெ: ஏதோ (ஆ: ஆ..) ஒரு நதியில் (ஆ: ஏ..) நான் இறங்குவதைப் (ஆ: ஆ.) போலே (ஆ: ஆ.) ஏதோ (ஆ: ஆ.) ஒரு இன்பம் (ஆ: ஏ..) நீ அருகில் (ஆ: ஆ.) இருந்தாலே (ஆ: ஆ.) பெ: ம்ம்..ம்ம்…

ஆ: லாலல லா லா லா.. ம்ம்..ம்ம்… பெ: ஆஹா ஹா… ஆஹா ஹா..

 ஆ: மங்கை தினம் கலகலவென வரும் கங்கை.. ஆ..

பெ: மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ..ம்ம்ம்ம்..

ஆ: ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே ..

பெ: மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே ..

ஆ: கல்யாணப் பெண்ணாயிரு அங்கே கண்ணாடி முன்னாலிரு ..

பெ: கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு..

ஆ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே..

பெ: ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டொன்று போனால்.....!   😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலெனும் சோலையிலே ராதே ராதே .....!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை தவழும் மதிமுகமோ....!   😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கவரும் சிலையே......!   🤩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தையடி பாதையிலே ....!   😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஒத்தையடி பாதையிலே ....!   😄

ஆகா அருமையான பாட்டு.நீண்ட நாட்களின் பின்.இணைப்புக்கு நன்றி சுவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே......!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடவாங்க  அண்ணாச்சி .....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் .......!  🌺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலாற்றில் சேலாடுது.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: குழந்தையும் தெய்வமும் (1965)

இசை : M S விஸ்வநாதன்

வரிகள்: வாலி

பாடியோர்: P சுசீலா & T M S

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச்  சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
..
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
..

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச்  சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
..
ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று  மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்
..
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு .....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.......!   😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஓர் தாலாட்டு பாடவா.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா.......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜுலியட் ஜுலியட் ....இருமனம் கொண்ட திருமணவாழ்வில்....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்த கண்களே......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சண்டி ராணி(1953)

இசை:  C R . சுபராமன்

வரிகள்: K D. சந்தானம்
பாடியோர்: கண்டசாலா & P. பானுமதி.

வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

சுகாதீபம் மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மது வண்டு கேளாய்

சுகானந்தம் ஜீவிய கானம் இதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வசந்தத்திலாடும்
மலர் தென்றல் நீயே

மையல் கொண்டு நாடும்
தமிழ் தென்றல் நானே

நிஜந்தானே என் ஆருயிர்
நீ வாழும் நாள்
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது
மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது

இமைகின்ற போகமும் ஆகாது
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்துக்கென்ன வேலி   கடலுக்கென்ன மூடி.....!  😀

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மனம் போல் மங்கல்யம்(1957)

பாடியோர்: A.M.ராஜா & P.லீலா
வரிகள்: சுரதா
இசை: A.ராமாராவ்....

மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்..

...

கொப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
கொப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்

மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய்
சுண்ணாம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய்
சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய்
சுண்ணம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய்

மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு,
மனசுக்குள்ளே நினைச்சிடுவார்

மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கு அழகாகுமோ?


ஸா ரி ஸ்
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ

நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்..

...

மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அறுவடைநாள்(1986)

பாடலாசிரியர்: கங்கைஅமரன்

இசை: இசைஞானி

பாடியவர்: சின்னகுயில்

தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே..

நான் ஒரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி.. பிரிந்தே வாழும் நதிக்கரைபோல.. தனித்தே வாழும் நாயகி..

இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.. மறந்தால் தானே நிம்மதி..

தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே..

ஒரு வழிப்பாதை என்பயணம்..மனதினில் ஏனோ பல சலனம்.. கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தாயா?ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.. நான் ஓர் கண்ணீர் காதலி..

தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே .. என் மனம் ஏனோ சாயுதே..

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கோமதியின் காதலன்(1955)
இசை: G.ராமநாதன்  
வரிகள்: பாலசுப்பிரமணியம்
பாடியோர்:- ஜிக்கி & சீர்காழி. கோவிந்தராஜன்

அன்பே அன்பே
அன்பே என் ஆரமுதே வாராய்
அன்பே என் ஆரமுதே வாராய்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

அன்பே என் ஆரமுதே வாராய்
தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே
தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே
தேன்மொழி உனையழைத்தே செல்வேனே

வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே
வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே
உண்ணும் மதுவாய் நிறைத்துத் தருவேனே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
.
அன்பே என் ஆரமுதே வாராய்
.
வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே
வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே
வல்லி உனக்கே பரிசு தருவேனே! ஏஏஏ ஏஏஏஏஏஏ
கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து
கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து
காதல் மண மாலையாக அணிவேனே! ஏஏஏஏஏ ஏஏஏஏஏ
.
அன்பே என் ஆரமுதே வாராய்
.
மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்
மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்
உன்னழகை ஓவியமாய் வரைவேனே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்
விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்
இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
.
அன்பே என் ஆரமுதே வாராய்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
அன்பே என் ஆரமுதே வாராய்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.