Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி .......!  😁

  • Replies 2.9k
  • Views 247.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ஒரு வீடு ஒரு உலகம்(1978)
இசை: MS .விஸ்வநாதன்
பாடியவர்கள்: TL .மகராஜன் & BS.சசிரேகா

வரிகள்: ஆலங்குடி சோமு.

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை

ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடிவரும்
கோலம் கொண்டதென்ன
தேவாரப்பாட்டு நீ பாடக்கேட்டு
மயங்கி நின்றதென்ன சொல்லு
திருமண மேடையில் நாதஸ்வரம்
இருமன மேடையில் நாளும் சுகம்

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை

நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று
என் காதல் தேவி பல்லாண்டு வாழி
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இனித்திடும் மங்கல வாழ்துக்களே
இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேடி தேடி காத்திருந்தேன்........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிற்றாடை கட்டியிருக்கும் சிட்டு......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயங்கி விட்டேன் உன்னை கண்டு.....!   😋

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சீர்வரிசை(1976)

வரிகள்:  வாலி

இசை : MS விஸ்வநாதன்

பாடியோர் : SPB & P சுசீலா

கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே

கண்ணா...............கண்ணா..............
கண்ணன்தானே கண்ணன்தானே (கண்ணனை)

ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா.........உன்னை மறப்பேனோ நான்
உன்னை மறப்பேனோ (கண்ணனை)

வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா

கங்கா நதி வந்தால் வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கண்ணே உன்னை மறப்பேனோ நான்
உன்னை மறப்பேனோ
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடை கையிரண்டில் ஆடும்........!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அமுதே அருங்கனியே.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் - காதல் படுத்தும் பாடு(1966)

பாடியவர் - பி.சுசீலா

வரிகள் - ஆலங்குடி சோமு.

இசை - டி்ஆர்.பாப்பா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

அது வந்து போன சுவடு
அந்த வானில் இல்லையடா
வானில் இல்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
அது ஊஞ்சல் போட்ட சுவடு
அந்தக் கொடியில் இல்லையடா
கொடியில் இல்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும் மறைவதில்லையடா
என்றும் மறைவதில்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல ......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடிய முதல் பாட்டு......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடம் மயங்குகிறேன்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அன்னை (1962)

வரிகள்: கண்ணதாசன்

இசை : R சுதர்சனம்

பாடியவர்: பானுமதி

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா (பூவாகி)

பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக்கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை
பேறு மட்டும் இல்லை (பூவாகி)

ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்
திருப்பிக் கேட்கவில்லை
உறவையெல்லாம் வாழவைத்தேன்
கடனைக் கேட்கவில்லை

எனக்குத் தந்த செல்வத்தையே
திருப்பிக் கேட்க வந்தார்
இந்தச் செல்வம் திருப்பித் தரும்
செல்வமில்லை கண்ணே (பூவாகி)

வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே (பூவாகி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இதிலே அடங்குது......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்:  றவுன் பஸ்(1955)
வரிகள்: கா.மு. ஷெரிஃப்
இசை: KV மஹாதேவன்
பாடியவர்: MS. ராஜேஸ்வரி

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது – சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது – சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது – அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது – அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கனும்.....!    😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அவள் அப்படித்தான்

பாடியவர்: கமல்ஹாசன் 

பாடலாசிரியர்: கங்கை அமரன்

இசை: இளையராஜா 

பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு 
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது 
புது தாளம் தொட்டு ஓ 
புது ராகமிட்டு 

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ 
இது யார் பாவம் 

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ 
இது யார் சாபம் 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை 
நிஜ வாழ்க்கையிலே 

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது 
பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா

காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தங்கப்பதுமை (1959)

வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இசை:விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியோர்: ஜிக்கி& TMS

இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

மங்கையர் குலமணியே மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே!
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே!

இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே!
வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே!

வள்ளுவன் வழியினிலே இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே - திரு
வள்ளுவன் வழியினிலே
வாழ்க்கை ரதம் செல்லுமே

இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

கண்களில் ஊறும் நீரும் - இனி
நம் நிலைகாண நாணும் சுகம்
கவிதை பாடிவரும் சுகம் கவிதை பாடிவரும்

கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே
அன்னை அருளும் கூர்ந்தே
காலமெனும் பந்தலில் - அன்புக்
கைகள் ஒன்று சேர்ந்ததே

காலமெனும் பந்தலில் - அன்புக்
கைகள் ஒன்று சேர்ந்ததே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடவாங்க அண்ணாச்சி.....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயாக மாறவா தாலாட்டு பாடவா......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசையினாலே மனம்.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்......!   😁 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ராஜா தேசிங்கு(1960) 

வரிகள்: மருதகாசி

இசை : G ராமநாதன்

பாடியோர்: ஜிக்கி & சீர்காழி கோவிந்தராஜன்

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா

வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா …….

மல்லாடும் வீரரெல்லாம் ....
வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே

உல்லாச வேளையிலே
ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே……

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே

வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே……

இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே
புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே

வனமேவும் ராஜகுமாரி
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா

வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே……..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனை நினைக்காத நாளில்லையே......!   😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.