Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் நாமல் ராஜபக்ச பெருமிதம்

Featured Replies

  • இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள்
image_1520989783-360f8fcd5e-1.jpg

இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள்

நாமல் ராஜபக்ச பெருமிதம்

 

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பணிகளில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான பதிவொன்றை நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்திலும் பதிவிட்டுள்ளார்.

சுயவிருப்புடன்  இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், இன்று சிறந்து செயற்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://newuthayan.com/story/76331.html

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில்

குறைந்த சம்பளம் கூடின லாபம் 

30,000 சம்பளம், எமது நிலத்தின் நீர்வளத்தினை உறிஞ்சி அதிகளவான உரம் கிருமிநாசினி பாவித்து விளைவிக்கிறார்கள், விளைபொருட்கள் தம்புள்ள சந்தைக்கு போகிறது, ரெட்பானா,விஸ்வமடுவில் பெரியளவில் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்கு முன்னரும் 50 பேரளவில் இணைந்ததாக எங்கேயோ படித்த ஞாபகம் 

வேலை இல்லாத திண்டாட்டம் அவர்களும் சுயதொழில் இல்லை என்று சொல்கிறார்கள் அப்படி செய்ய முன்வந்தாலும் கையில் ஒன்று இல்லை  என்றும் சொல்கிறார்கள் யாரும்  வேலை கொடுக்க தயங்குறார்கள் என்று சொல்கிறார்கள் எதிர்காலத்தில் பிரச்சினை வரலாம் என்கிறார்கள் முதலாளிகள் இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத வளையம் ஒன்றிற்குள் அவர்களும் சுத்துகிறார்கள் பின் அந்த வட்டத்திற்குள்ளே சென்று விடுகிறார்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

30,000 சம்பளம், எமது நிலத்தின் நீர்வளத்தினை உறிஞ்சி அதிகளவான உரம் கிருமிநாசினி பாவித்து விளைவிக்கிறார்கள், விளைபொருட்கள் தம்புள்ள சந்தைக்கு போகிறது, ரெட்பானா,விஸ்வமடுவில் பெரியளவில் இருக்கிறது 

ராணுவத்துக்கும் அதேயளவா சம்பளம் ?

ரெட்பான ,விஸ்வமடு நீர் ஆதாரம் இரணைமடு குளம்தானே. அங்கு இருக்கும் ராணுவம் சில அடிக்கு தண்ணீரை மேலும் சேமிப்பு செய்ய தடையாய் பின்புலமாய் அரசியல் செய்கிறது சமீபத்தில்  இரணைமடு நீரை நம்பிய  நெல் வயல்கள்  குளத்தில் நீரில்லாமல் வாடி அழிந்ததாக செய்தி வந்தது .

தம்புள்ள மார்க்கெட் வாடிக்கையாளர் பெரும்பான்மை ஆட்கள் அதிக செறிவான கிரிமி நாசினி பாவிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .அதுகளில் அவர்கள் கெட்டிக்காரர்கள் .

Edited by பெருமாள்

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இரண்டு மாதங்களுக்கு முன்னரும் 50 பேரளவில் இணைந்ததாக எங்கேயோ படித்த ஞாபகம் 

வேலை இல்லாத திண்டாட்டம் அவர்களும் சுயதொழில் இல்லை என்று சொல்கிறார்கள் அப்படி செய்ய முன்வந்தாலும் கையில் ஒன்று இல்லை  என்றும் சொல்கிறார்கள் யாரும்  வேலை கொடுக்க தயங்குறார்கள் என்று சொல்கிறார்கள் எதிர்காலத்தில் பிரச்சினை வரலாம் என்கிறார்கள் முதலாளிகள் இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத வளையம் ஒன்றிற்குள் அவர்களும் சுத்துகிறார்கள் பின் அந்த வட்டத்திற்குள்ளே சென்று விடுகிறார்கள் .....

 

12 hours ago, பெருமாள் said:

ராணுவத்துக்கும் அதேயளவா சம்பளம் ?

ரெட்பான ,விஸ்வமடு நீர் ஆதாரம் இரணைமடு குளம்தானே. அங்கு இருக்கும் ராணுவம் சில அடிக்கு தண்ணீரை மேலும் சேமிப்பு செய்ய தடையாய் பின்புலமாய் அரசியல் செய்கிறது சமீபத்தில்  இரணைமடு நீரை நம்பிய  நெல் வயல்கள்  குளத்தில் நீரில்லாமல் வாடி அழிந்ததாக செய்தி வந்தது .

தம்புள்ள மார்க்கெட் வாடிக்கையாளர் பெரும்பான்மை ஆட்கள் அதிக செறிவான கிரிமி நாசினி பாவிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .அதுகளில் அவர்கள் கெட்டிக்காரர்கள் .

மற்ற இடங்கள் பற்றி தெரியாது எமது பிரதேசங்களில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது ,வயல் வேலைகளிற்கு ஆள் பிடிப்பதே கஸ்டம் ,நல்ல சம்பளம் கிட்டதட்ட 1000-1200 ரூபா என்றாலும கூட யாரும் வருவது இல்லை அநேகமானோர் இராணுவத்தின் பண்ணை மற்றும் கண்ணிவெடி பிரிவுகளில் வேலை ,ஆண்கள் தென்பகுதி நோக்கி(கொழும்பு) மேசன் தொழில்களுக்காக சென்று விடுகின்றனர் 

விஸ்வமடுப்பகுதிக்கு தண்ணீர் வழங்குவது விஸ்வமடு குளம் ஆனால் இவர்கள் ஆழ்துளை கிணறுகளையே பயன்படுத்தக்கூடும் என கணிக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:
  • இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள்
image_1520989783-360f8fcd5e-1.jpg

இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள்

நாமல் ராஜபக்ச பெருமிதம்

 

.

சுயவிருப்புடன்  இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், இன்று சிறந்து செயற்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://newuthayan.com/story/76331.html

நல்ல விடயம் இன்றைய நிலையில் இராணுவம் ,பொலிஸ் போன்றவற்றில் எம்மவர்கள் இணைந்து கொள்வது நல்லது ..... அரசியல்வாதிகள் அரசியல் பிரச்ச்னைக்கு தீர்வை காணட்டும்

உடையார்கட்டு  குளத்திலிருந்து ராணுவப்பண்ணைகளிற்கு நீர் எடுக்கப்படுவதால் விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் பற்றாக்குறை -விவசாயிகள் கவலை என செய்தி ஒன்று பார்த்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.