Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

ஜம்மு கவிதையை பார்த்தால் எங்கேயோ கருவிழிக்குள் விழுந்திட்டியள் போல தெரிகிறதே

சொர்க்கத்தை கண்டுவிட்டியள் போல. வாழ்த்துக்கள் :)

  • Replies 778
  • Views 81.1k
  • Created
  • Last Reply

ஜம்மு கவிதையை பார்த்தால் எங்கேயோ கருவிழிக்குள் விழுந்திட்டியள் போல தெரிகிறதே

சொர்க்கத்தை கண்டுவிட்டியள் போல. வாழ்த்துக்கள் :lol:

அச்சோ..அப்படி எல்லாம் இல்ல நிலா அக்கா.. :) (உது சுட்ட கவிதை அல்லோ)..அது ருசியா இருக்குறது..அட சொர்க்கத்தை ஏனப்ப நாம கண்டுபிடிகனும்..(இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நம்மளிற்கு சொர்க்கம் தானக்கா).. :lol:

உந்த கவிதை வரிகளை தாங்கள் பார்த்த ஞாபகம் இல்லையோ :) ..நீங்கள் தந்த கவிதை புத்தகத்தில் அல்லவா நான் இதனை ரசித்தேன் மறந்தாச்சா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

அச்சோ..அப்படி எல்லாம் இல்ல நிலா அக்கா.. :D (உது சுட்ட கவிதை அல்லோ)..அது ருசியா இருக்குறது..அட சொர்க்கத்தை ஏனப்ப நாம கண்டுபிடிகனும்..(இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நம்மளிற்கு சொர்க்கம் தானக்கா).. :lol:

உந்த கவிதை வரிகளை தாங்கள் பார்த்த ஞாபகம் இல்லையோ :lol: ..நீங்கள் தந்த கவிதை புத்தகத்தில் அல்லவா நான் இதனை ரசித்தேன் மறந்தாச்சா.. :D

அப்ப நான் வரட்டா!!

:lol::) இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் சொர்க்கமோ. அப்ப சந்தோசம்.

ஓ அபப்டியா அப்புத்தகத்திலா இருந்திச்சு? நமக்கு எங்கை ஞாபகம்...................... :(:):)

:lol::lol: இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் சொர்க்கமோ. அப்ப சந்தோசம்.

ஓ அபப்டியா அப்புத்தகத்திலா இருந்திச்சு? நமக்கு எங்கை ஞாபகம்...................... :D:):)

ம்ம்..இருக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் நாம சொர்கம் ஆகிடனும் என்ன அக்கா :lol: ..ம்ம் வர வர மறதி கூடுது போல அக்காவிற்கு.. :)

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..இருக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் நாம சொர்கம் ஆகிடனும் என்ன அக்கா :) ..ம்ம் வர வர மறதி கூடுது போல அக்காவிற்கு.. :)

அப்ப நான் வரட்டா!!

:lol::lol:

நான் ரசித்த கவிதை ஒன்று

நீ

ஒரு சிறுமியைப் போல

என் இதயத்தை வைத்துக்கொண்டு

விளையாடுகிறாய்

கவலையாக இருக்கின்றது எனக்கு

காரணம்,

ஒரு பொம்மையைப் போல

நீ என் இதயத்தை உடைத்து விடுவாயோ

என்பதற்காக அல்ல

உடைத்து விட்டு

நீ அழுதுடுவாயோ

என்பதற்காக :lol:

:):lol:

நான் ரசித்த கவிதை ஒன்று

நீ

ஒரு சிறுமியைப் போல

என் இதயத்தை வைத்துக்கொண்டு

விளையாடுகிறாய்

கவலையாக இருக்கின்றது எனக்கு

காரணம்,

ஒரு பொம்மையைப் போல

நீ என் இதயத்தை உடைத்து விடுவாயோ

என்பதற்காக அல்ல

உடைத்து விட்டு

நீ அழுதுடுவாயோ

என்பதற்காக :lol:

அட..நன்னா இருக்கே கவிதை :) ..அட இதயம் கீழ விழுந்தா உடைந்திடுமோ நேக்கு தெரியாம போச்சே...ம்ம் ஆனாலும் பெண்களின் இதயம் கல்லு அல்லோ லேசில உடையாது பாவம் ஆண்களின் இதயம் ஏன் எண்டா அவையின்ட இதயம் வந்து பளிங்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அட..நன்னா இருக்கே கவிதை :) ..அட இதயம் கீழ விழுந்தா உடைந்திடுமோ நேக்கு தெரியாம போச்சே...ம்ம் ஆனாலும் பெண்களின் இதயம் கல்லு அல்லோ லேசில உடையாது பாவம் ஆண்களின் இதயம் ஏன் எண்டா அவையின்ட இதயம் வந்து பளிங்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:) ம்ம் பளிங்கு என்பதால் தான் அக்கவிதையில் இதயம் உடைந்து விடும் என கவிஞன்(ஆண்) எழுதி இருக்கிறார் ஜம்மு. ஆகவே ஆண்களின் இதயம் பளிங்காக இருக்கலாம்.

அட பெண்களின் இதயம் கல்லு என்பது ஜம்முக்கு எபப்டி தெரியும்? :):lol::lol:

  • 3 weeks later...

அட பெண்களின் இதயம் கல்லு என்பது ஜம்முக்கு எபப்டி தெரியும்? :wub::wub::(

நான் சொல்லி அவருக்கு தெரியும். எனக்கு எப்படி தெரியும். என்னுடைய இதய மருத்துவ நிருபர் சொன்னார். விளக்கம் போதுமே பிள்ளை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..நன்னா இருக்கே கவிதை :D ..அட இதயம் கீழ விழுந்தா உடைந்திடுமோ நேக்கு தெரியாம போச்சே...ம்ம் ஆனாலும் பெண்களின் இதயம் கல்லு அல்லோ லேசில உடையாது பாவம் ஆண்களின் இதயம் ஏன் எண்டா அவையின்ட இதயம் வந்து பளிங்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

பளிங்கு என்டா உணர்ச்சி இல்லாதது தானே அப்ப ஜம்முவின் இதயத்திற்கு????? :wub::wub:

பளிங்கு என்டா உணர்ச்சி இல்லாதது தானே அப்ப ஜம்முவின் இதயத்திற்கு????? :wub::wub:

இது தான் கனக்க படிக்கிற சின்ன பிள்ளைகளோடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறது (உங்கட படத்தை சொன்னேன்). பளிங்கு என்று அவர் சொன்னதின் அர்த்தம், களங்கம் இல்லாதா தூய்மையான இதயம். விளங்குதே?

நான் சொல்லி அவருக்கு தெரியும். எனக்கு எப்படி தெரியும். என்னுடைய இதய மருத்துவ நிருபர் சொன்னார். விளக்கம் போதுமே பிள்ளை.

ஓமோம் நீங்க சொல்லி தான் நேக்கு எல்லாமே தெரியும் என்ன பொன்னி தாத்தா.. :huh: (எனி நான் உறுபட்ட மாதிரி தான் எண்டு கவி அக்கா சொல்லுறது கேட்குது)..அப்ப அந்த இதய மருத்துவ நிபுணர் உங்கன்ட மனிசியின்ட இதயத்தை பரிசோதித்தவரோ.. <_<

அது சரி பெண்களின் இதயம் வந்து கல்லு தான் ஏன் எண்டா... :wub: (பெண் இதயம் எங்கன்ட இதயத்தில் நுழைந்தா வலிக்குது அல்லோ)..அது தான் சில பேர் சொல்லுவீனம் காதல் வலி எண்டு அப்படி பார்த்தா அங்கால என்ன சொல்ல வாரேன் எண்டு விளங்குது தானே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

பளிங்கு என்டா உணர்ச்சி இல்லாதது தானே அப்ப ஜம்முவின் இதயத்திற்கு?????

ஓம்..பளிங்கு எண்டா இன்னி தங்கச்சி எந்த பொருளிள் நான் சொன்னேன் எண்டு விளக்கம் கொடுத்திருக்கிறார் அல்லோ நம்ம "குரோ"..விளங்கிச்சு தானே.. :wub:

நம்ம இதயம் ஒரு திறந்த வாசற் கதவு யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் போகலாம் :wub: ...நம்ம இதயதிற்கு உணர்ச்சி இருக்கு அல்லோ சில பேரை கண்டா மட்டும்..மிச்ச நேரம் எல்லாம் அது தண்டபாடு நாம நம்ம பாடு அல்லோ. :lol: .

அப்ப நான் வரட்டா!!

இது தான் கனக்க படிக்கிற சின்ன பிள்ளைகளோடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறது (உங்கட படத்தை சொன்னேன்). பளிங்கு என்று அவர் சொன்னதின் அர்த்தம், களங்கம் இல்லாதா தூய்மையான இதயம். விளங்குதே?

அப்படி போடுங்கோ அரிவாள... :huh: (சிட்னி பக்கம் வந்ததில இருந்து சத்தம் கூடுதலா தான் இருக்கு)..என்ன விசயம் பாருங்கோ.. :wub:

இதயம் மட்டும் பார்த்தால் இதயம் தெரியாது

காதல் கொண்டு பார்த்தால் இதயம் தெரியுமே

ஊனக் கண்ணில் பார்த்தால் எல்லாம் குற்றமே

காதல் கண்ணில் பார்த்தால் எல்லாம் சுத்தமே... :wub:

எப்படி "குரோ" பாட்டு எங்கையோ கேட்ட மாதிரி இல்ல... <_<

அப்ப நான் வரட்டா!!

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

"அயல் நாடு உந்தன் வீடல்ல

விடுதியடா தமிழா"

உங்கள் பதிவின் அடிச்சுவடிக்கு எனது பாராட்டுக்கள் முதலில் வானவில்.... உங்கள் கவியில் என்னை நெருடிய வரிகள் மேலே... உள்ளம் கனிந்த இனிய நன்றிகள் கவி தந்த வானவிலுக்கு....

Edited by ithayanila

காதல் பித்து - வைரமுத்து...

உன்னை சேர்ந்தாலே, சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதேடி

உன்னை பிரிந்தாலே, வீசும் காற்றில் வெலை நிறுத்தம் எடி

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்,

சில பெண்களை விட மாட்டேன்.

  • 4 weeks later...

கண் மூடி பார்த்தேன், கனவில் வந்தாய்,

கண் விழித்து பார்த்தேன், கணவனுடன் வந்தாய்...

  • 1 month later...

மாடி வீட்டு மூன்றாம் பிறையே,

நீ முழு நிலாவாது எப்போது?

பூங்கோடியே உன் புள் பிகரை

நான் பார்ப்பது எப்போது?

தரை இறங்கி வா?

என் தாகம் தீர்க்க வா?

மனமிறங்கி வா

நாம் மாவிட்ட புரம் போவோம் வா.

மாடி வீட்டு மூன்றாம் பிறையே,

நீ முழு நிலாவாது எப்போது?

பூங்கோடியே உன் புள் பிகரை

நான் பார்ப்பது எப்போது?

தரை இறங்கி வா?

என் தாகம் தீர்க்க வா?

மனமிறங்கி வா

நாம் மாவிட்ட புரம் போவோம் வா.

மாடியில இருக்கிறதை

மாடியில வைத்து அழகு

பார்க்கனும்..!!

மடியில வைக்க ஆசைபட

கூடாது.. :D

சரியோ பொன்னி..னி தாத்தா..தா...எத்தனை தரம் தான் சொல்லுறது காக்கா..கா குயிலிற்கு ஆசைபடலாம் ஆனா மயிலிற்கு ஆசைபடலாமா என்ன..ன..!! :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

"நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...

மாம்பழம் வேண்டுமென்றான்.

நான் கொடுத்தாலும் வாங்கவில்லை

என் கன்னம் வேண்டுமென்றான்..."

இதில் என்ன லொள்ளு என்று கேட்கிறீர்களா?

இப்பாடல் வெளியான போது (50 வருடங்களுக்கு முன்னர்??), இப்பாடலை கேட்ட இன்னொரு கவிஞர் (அவருடைய பாடல் அல்ல) பாடல் ஆபாசமாக இருக்கிறது என்று மனம் வருந்தி பாடல் எழுதுவதையே நிறுத்திவிட்டார் என ஒரு சஞ்சிகையில் படித்தேன்... :D:D

இந்தக்காலத்தில்....???

'One day மட்டும் girl friend ஆக வரீயா...' என்ற வரிகளை கேட்டிருந்தால் தற்கொலையே பண்ணியிருப்பார்... :lol:

Edited by Mallikai Vaasam

மாடியில இருக்கிறதை மாடியில வைத்து அழகு பார்க்கனும்..!!

மடியில வைக்க ஆசைபட கூடாது..

சரியோ பொன்னி..னி தாத்தா..தா...எத்தனை தரம் தான் சொல்லுறது காக்கா..கா குயிலிற்கு ஆசைபடலாம் ஆனா மயிலிற்கு ஆசைபடலாமா என்ன..ன..!!

உந்த அறிவுரை எல்லாம் கையாலகதவனுக்கு. வீடு பூந்து குயிலைக்கு தூக்கினவனுக்கு மயில் என்ன பெரிய வேலையா?

உந்த அறிவுரை எல்லாம் கையாலகதவனுக்கு. வீடு பூந்து குயிலைக்கு தூக்கினவனுக்கு மயில் என்ன பெரிய வேலையா?

தாத்தா..தா குயில் கூவும்..ம் அதனாடி கூவி மடக்கலாம்..மயில் அப்படியா என்ன..?? :rolleyes:

குயில் என வந்தவள்

கூ..கூ என

கூவினாள்.. :o

அவள்

கூவலில்

விடிந்த

என்

பகல்கள்.. :lol:

இன்றும்

அவள்

கூவுகிறாள்..

நான்

தான்

செவிடனாகிவிட்டேன்

அவள்

கூவலில்..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

உங்கயும் கேட்கிதே, வாரன் ஒரு முடிவு கட்டிறன்...

ஹீ..ஹீ பாவம் பொன்னி தாத்தாவை இபப்டியா கலாய்க்கிறது பேபி?

இருந்தாலும்ந் அல்லாக சுவாரசியமா தான் கலாய்க்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்

மாடி வீட்டு மூன்றாம் பிறையே,

நீ முழு நிலாவாது எப்போது?

பூங்கோடியே உன் புள் பிகரை

நான் பார்ப்பது எப்போது?

தரை இறங்கி வா?

என் தாகம் தீர்க்க வா?

மனமிறங்கி வா

நாம் மாவிட்ட புரம் போவோம் வா.

பொன்னி! மாவிட்டபுரம் போனால் பக்கத்தில நம்ம வீடும் எப்படியிருக்குதுவென்று ஒரு நடை பாத்துட்டு வாறது.

  • 2 months later...

தூங்காத கண்ணிரண்டிலும்,

நீங்காத காட்சி நீதானெடி.....

நீ என்னை ஏற்றுக் கொள்ளேடி

கண் தூங்கும் அன்று தான்.

  • 9 months later...

டயரே டயரே நீ யாரோ?

ரியுப்புக்கு நீ தான் தாயாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.