Jump to content

இறைவனின் கட்டளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதை யார் சொன்னது?

Link to comment
Share on other sites

அப்ப சொர்க்கத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகை என்று அழகிகள் இருப்பாங்க என்பது சரிதான் போல! ஹிஹிஹி 😀🤣🤣

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

 

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

Link to comment
Share on other sites

16 minutes ago, tulpen said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

மனிதன் அறிவினால் என்ன கண்டுபிடித்தான் என்பதை சற்று பட்டியலிடவும்...

பிறகு அது இயல்பாக அமைந்தனவா கண்டுபிடித்தனவா என்பதை விவாதிக்கலாம்...

Link to comment
Share on other sites

3 minutes ago, மியாவ் said:

மனிதன் அறிவினால் என்ன கண்டுபிடித்தான் என்பதை சற்று பட்டியலிடவும்...

பிறகு அது இயல்பாக அமைந்தனவா கண்டுபிடித்தனவா என்பதை விவாதிக்கலாம்...

மதவாதிகளும் மதத்தை பரப்புபவர்களும் எதை கண்டுபிடித்தார்கள் என்பதை பட்டியலிடவும். 

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

மதவாதிகளும் மதத்தை பரப்புபவர்களும் தை கண்டுபிடித்தார்கள் என்பதை பட்டியலிடவும். 

மதத்தை கண்டு பிடித்தார்கள்...

எனது கேள்விக்கு பதில் வரவில்லை...

Link to comment
Share on other sites

33 minutes ago, மியாவ் said:

மதத்தை கண்டு பிடித்தார்கள்...

எனது கேள்விக்கு பதில் வரவில்லை...

இன்றைய அறிவியல் வளர்சசி என்பது மதவாதிகளின் பல கொடுமையான தடைகளை மீறியே உருவானது என்பது வரலாறு தானாக எந்த வளர்சசயும் வரவில்லை. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு காரணம். நீங்களும் நானும் ஒரு நொடியில் விவாதுப்பது மனித கண்டுபிடிப்புதான். 

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

இன்றைய அறிவியல் வளர்சசி என்பது மதவாதிகளின் பல கொடுமையான தடைகளை மீறியே உருவானது என்பது வரலாறு தானாக எந்த வளர்சசயும் வரவில்லை. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு காரணம். 

மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாய் அமைந்ததில்லையா...

இந்த கருத்தின் மூலம் எப்படி ஒரு கூட்டம் மதத்தை பிடித்து தொங்குகிறதோ, அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு கூட்டம் அறிவியலை பிடித்து தொங்குவதாக புலப் படுகிறது...

Link to comment
Share on other sites

13 minutes ago, மியாவ் said:

மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாய் அமைந்ததில்லையா...

இந்த கருத்தின் மூலம் எப்படி ஒரு கூட்டம் மதத்தை பிடித்து தொங்குகிறதோ, அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு கூட்டம் அறிவியலை பிடித்து தொங்குவதாக புலப் படுகிறது...

அறிவியல் என்பது மதத்தை போல சிந்திக்கும் ஆற்றலை இழந்து ஒரு விடயத்தில் தொங்கிக் கொண்டு நிற்பதல்ல. மேலும் மேலும் ஆய்வுகள் செய்து புதிய விடயங்களை கண்டு பிடிப்பது. தன்னை திருத்துக்கொள்ள அறிவியல் என்றுமே தயங்கியதில்லை. என்றுமே ஒரு இடத்தில் தங்கி நிற்பதும. அல்ல. இன்றைய ஆராய்சியை நாளைய ஆரய்ச்சி பொய்யாக்கினால் அறிவியல் எந்த தயக்கமும. இன்றி அதை ஏற்றுக்கொள்ளும்.

அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விழுத்த அதில் இருந்து உருவானதே காவிரி நதி என்று ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை முட்டாளாக்கவில்லை அறிவியல்.  ஆராய்ந்து  முடிவை சொல்கிறது அது தவறென்றால் உடனே அதை ஏற்று தன்னை திருத்திக்கொள்கிறது. 

Link to comment
Share on other sites

14 minutes ago, tulpen said:

அறிவியல் என்பது மதத்தை போல சிந்திக்கும் ஆற்றலை இழந்து ஒரு விடயத்தில் தொங்கிக் கொண்டு நிற்பதல்ல. மேலும் மேலும் ஆய்வுகள் செய்து புதிய விடயங்களை கண்டு பிடிப்பது. தன்னை திருத்துக்கொள்ள அறிவியல் என்றுமே தயங்கியதில்லை. என்றுமே ஒரு இடத்தில் தங்கி நிற்பதும. அல்ல. இன்றைய ஆராய்சியை நாளைய ஆரய்ச்சி பொய்யாக்கினால் அறிவியல் எந்த தயக்கமும. இன்றி அதை ஏற்றுக்கொள்ளும்.

அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விழுத்த அதில் இருந்து உருவானதே காவிரி நதி என்று ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை முட்டாளாக்கவில்லை அறிவியல்.  ஆராய்ந்து  முடிவை சொல்கிறது அது தவறென்றால் உடனே அதை ஏற்று தன்னை திருத்திக்கொள்கிறது. 

மதம் வேறு ஆன்மீகம் வேறு...

மதங்களுக்கு சடங்குகள் உண்டு, ஆன்மீகத்திற்க்கு அது கிடையாது...

ஆன்மீகம் எந்த தடையுமின்றி தன் சிந்தனைகளை விசாலப்படுத்தி கண்டுணர்ந்ததை எடுத்துரைக்கும்... 

அறிவியலும் இயல்பாய் அமைந்துள்ளதை எடுத்துரைக்கிறது... 

அறிந்தது கைய்யளவு அறியாதது உலகளவு என்பது அறிவியலுக்கும் பொருந்தும்...

அதாவது இப்படியான பஞ்சர் டியூப் போன்று காட்ச்சி அளிக்கும் அறிவியலைக் கொண்டு எடுத்தோம் தொடுத்தோம் என்று பேசுவது முறையல்ல...

எப்படி மதங்களால் இந்த உலகம் போர்க்களமாக காட்ச்சி அளிக்கிறதோ, அதே அளவு பங்கு அறிவியலுக்கும் உண்டு...

Link to comment
Share on other sites

17 minutes ago, மியாவ் said:

மதம் வேறு ஆன்மீகம் வேறு...

மதங்களுக்கு சடங்குகள் உண்டு, ஆன்மீகத்திற்க்கு அது கிடையாது...

ஆன்மீகம் எந்த தடையுமின்றி தன் சிந்தனைகளை விசாலப்படுத்தி கண்டுணர்ந்ததை எடுத்துரைக்கும்... 

அறிவியலும் இயல்பாய் அமைந்துள்ளதை எடுத்துரைக்கிறது... 

அறிந்தது கைய்யளவு அறியாதது உலகளவு என்பது அறிவியலுக்கும் பொருந்தும்...

அதாவது இப்படியான பஞ்சர் டியூப் போன்று காட்ச்சி அளிக்கும் அறிவியலைக் கொண்டு எடுத்தோம் தொடுத்தோம் என்று பேசுவது முறையல்ல...

எப்படி மதங்களால் இந்த உலகம் போர்க்களமாக காட்ச்சி அளிக்கிறதோ, அதே அளவு பங்கு அறிவியலுக்கும் உண்டு...

ஒரு குழுவாக சேர்ந்து புலம்பினால் மதம். தனியாக புலம்பினால் ஆன்மீகம் என்ற அளவில் தான் ஆன்மீகம் இன்று உள்ளது. ஏனென்றால் மத முட்டாள்த்தனதமை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல திணறும் மதவாதிகள் தான் ஆன்மீகம் என்ற வார்ததையை இன்று உபயோகிக்கிறார்கள். 

 பஞ்சர் ரீயூப்போல் மத்ததை பூசி மெழுக அறிவியல் சாதனங்களைத்தான் இன்றைய நவீன மதவாதிகள்  உபயோகிக்கிறார்கள். அறிவியல் என்றுமே யுத்தத்தை தூண்டவில்லை. அறிவியல்  கண்டு பிடிப்புக்களை மதவாதிகள் தமது யுத்தத்திற்கு பயன்படுத்துவது தான் இன்றும்  நடை பெறுகிறது. முன்பும் நடைபெற்றது. மதங்கள் யுத்தங்களை தூண்டியதற்கு எல்லா மதங்களுக்கும் பங்கு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2019 at 11:05 AM, tulpen said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

 

 

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

 

 

இந்த அயோக்கியப்பயல் உளறுவதை விட்டு விட்டு உங்கள் சொந்த மூளையில் சிந்தியுங்கள். தமிழர்களை அறிவியலில் பால் சிந்திக்க விடாமல்  இந்த இந்துத்துவா காவி அயோக்கியர்களின் உளரல்களை ஆதாரமாக காட்டாதீர்கள். தமிழர்களின் தொன்மை நகரமான கீழடியில் மத சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது யாழில்  இணைத்த காணொளியில் கூட சொல்லப்பட்டுள்ளது. தமிழரின் தொன்மையை கண்டு பிடிக்கும் அகழ்வாராய்யைதடுத்து நிறுத்த இந்து கும்பல்கள் மேற்கொள்ளும் சதி தொடர்பாக அங்கு கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவியல்பால் பட்டு இருந்திருக்கலாம். அவற்றை அழித்து புராண மூடப்பழக்கங்களை பக்தி இலக்கியம் என்ற பெயரில் எம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். 

 தமிழர்களின் வணிகம் தொடர்பாக நீங்கள் இணைத்த காணொளிகள் சிறந்தவை. 

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

 

 

இதை தானே நான் முன்பே சொன்னேன் மதங்கள் எல்லாமே முட்டாள் தனமானவை என்று நான்கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு இப்போது நான் கூறியதை உறுதிப்படுத்தும் பல காணொளிகளை இணைத்து விட்டீர்கள். . முட்டாள்த்தனமும் மூடப்பழக்கங்களும் ஏமாற்றும் எமது  இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. என்ன எமது இந்து, சைவ மதங்களில்  மதங்களில்  மற்றயவைகளை விட கொஞ்சம. அதிகமாகவே உள்ளன. அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இதை தானே நான் முன்பே சொன்னேன் மதங்கள் எல்லாமே முட்டாள் தனமானவை என்று நான்கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு இப்போது நான் கூறியதை உறுதிப்படுத்தும் பல காணொளிகளை இணைத்து விட்டீர்கள். . முட்டாள்த்தனமும் மூடப்பழக்கங்களும் ஏமாற்றும் எமது  இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. என்ன எமது இந்து, சைவ மதங்களில்  மதங்களில்  மற்றயவைகளை விட கொஞ்சம. அதிகமாகவே உள்ளன. அவ்வளவுதான். 

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

சட்ட்ங்கள்தான் இன்று மனிதரை கட்டி வைத்திருக்கிறது 
கோவிலுக்குள்ளும் சேர்ச்சிலும் சாமி அறையிலும் காம வெறி ஆட்டமும் 
அதன் தொடர்ச்சியும்தான் நடக்கிறது.

மனிதனின் ஆறறிவு கண்டு பிடிப்புகளை 
மதங்கள் அமுக்கி கொண்டதுதான் வரலாறு 
மதங்கள் எதையும் கொண்டதில்லை.

உலகம் உருண்டை என்றவனை கொலை செய்தது மதம்.
உலகம் உருண்டை என்றது ஆறறிவு. 

நீங்கள் அடிக்கடி குழம்பி போகிறீர்கள் இந்துமதம் என்ற சாக்கடைக்கும் 
தமிழருக்கும் தொடர்பில்லை.

"அருவமும் உருவமும் இல்லா அரும்பெரும் ஜோதியே" 
இதுதான் தமிழர் மதம் எமது மத இறைவனுக்கு உருவம் இல்லை 
அவன் இயற்கையையும் .. இயக்கமாகவும் இருக்கிறான் என்பதே தத்துவம். 

மற்ற குப்பை எல்லாம் ..... விஜயநகர படையெடுப்புடன் அவர்கள் ஆரியரிடம் திணிப்பால் 
பெற்றதை இங்கு கொண்டுவந்து கொட்டியவை ஆகும். 

பார்ப்பான் முருகனுக்கு விளங்காத சம்ஸ்கிருதத்தில் பூசை செய்து 
தமிழராகிய எம்மை ஏமாத்துவது இந்துமதம்.
எம்மை ஆண்ட முருகனை இறைவன் இடத்தில் வைத்து தொழுவது தமிழன். 

இங்கு தொடர்ந்தும் ஏமாளியாக இருப்பதா 
தமிழனாக ஒரு மனிதனாக இருப்பதா ?
என்பதுதான் கேள்வி 
 

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

எதை வைத்து கூறுகின்றீர்கள்? இதே திரியில் நான் முன்பே குறிப்பிட்டது போல் ஒரு நதி எப்படி உருவகிறது என்று அறிவியலின்பால் சிந்திக்க விடாமல் செய்ய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காகம் தட்டிவிடதிலிருந்து பெருக்கெடுத்து காவிரி நதி வந்ததாக முட்டாள்கதை சொன்னது யார்?  அதை பாடசாலையில் படிப்பித்தது யார்? இந்திரனின் சாபம் நீங்க பெண்களுக்கு அளிக்கப்பட்டதே மாதவிடாய் என்று முட்டாள்ததனத்தை பரப்பியது யார்? இவ்வாறு  மதங்கள் குறுப்பாக இந்து சைவ மதங்கள் விதைத்த முட்டாள்த தனங்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.