Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திரதின நிகழ்வில் இரண்டு மனைவிகளுடன் கலந்து கொண்ட முதல் வி.ஐ.பி: நெட்டிசன்கள் கலாய்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


இலங்கையின் 71வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று காலை காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி பற்றிய செய்திகளே, தற்போது சிங்கள சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

அசாத் சாலி தனது மனைவிகளான பாத்திமா சியாதா, ரஷ்னா ஆகியோருடனும் தனது இளைய புதல்வனுடனும் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டார்.

இரண்டு மனைவிகளுடன், விசேட விருந்தினர் ஒருவர் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.


http://www.pagetamil.com/36198/
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  ஜந்து, அலவண்ஸ்  இருக்குது. அடுத்தவருசம், மூண்டாவது, ரிலீஸ்..😂

நபி பெருமான் காலத்தில, ஆண்கள், யுத்தகளத்தில் பெருவாரியாக இறந்ததால், பெண்கள் அதிகமானதாலும், எதிர்கால யுத்தத்துக்கு தேவையான ஆண் பிள்ளைகளை அதிகமாக பெறவும், ஏழு பேர் வரை கட்டலாம் என்ற நபி மொழியை இந்தக் காலத்திலும் விட மாட்டார்கள் போல கிடக்குது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சொல்லக்கூடாது...சக்களத்தி சண்டையில்லாமல் இருக்கினம்.....எங்கடையளும் இருக்குதுகளே?????? 🥢

 

8 hours ago, colomban said:

அசாத் சாலி தனது மனைவிகளான பாத்திமா சியாதா, ரஷ்னா ஆகியோருடனும் தனது இளைய புதல்வனுடனும் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டார்.

அந்த மனைவியருக்கு இரண்டு கணவர்களை வைத்திருக்கும் உரிமை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

 

நபி பெருமான் காலத்தில, ஆண்கள், யுத்தகளத்தில் பெருவாரியாக இறந்ததால், பெண்கள் அதிகமானதாலும், எதிர்கால யுத்தத்துக்கு தேவையான ஆண் பிள்ளைகளை அதிகமாக பெறவும், ஏழு பேர் வரை கட்டலாம் ....

தமிழீழ யுத்தத்தில் பெருவாரியான ஆண்கள் இறந்ததால் பெண்கள் குடும்பத்தை பராமரிக்க முடியாமல் விபசாரம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

தமிழீழ யுத்தத்தில் பெருவாரியான ஆண்கள் இறந்ததால் பெண்கள் குடும்பத்தை பராமரிக்க முடியாமல் விபசாரம் செய்கிறார்கள்.

அது அவர்களுக்கு ஓர் சாட்டு......

அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே தேடிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

தமிழீழ யுத்தத்தில் பெருவாரியான ஆண்கள் இறந்ததால் பெண்கள் குடும்பத்தை பராமரிக்க முடியாமல் விபசாரம் செய்கிறார்கள்.

ஆண்களினால்தான் பெண்களை விபச்சாரிகளாக்க முடியும். உங்களாலும் முடிந்துள்ளதா....? கணக்கில் எத்தனை.....??  

8 hours ago, Paanch said:

ஆண்களினால்தான் பெண்களை விபச்சாரிகளாக்க முடியும். உங்களாலும் முடிந்துள்ளதா....? கணக்கில் எத்தனை.....??  

பெண்களே விபச்சாரிகளாக ஆண்களைச் சுற்றி வரும்போது, ஆண்கள் என்ன செய்ய?

ஆண்கள் பாவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, thulasie said:

பெண்களே விபச்சாரிகளாக ஆண்களைச் சுற்றி வரும்போது, ஆண்கள் என்ன செய்ய?

ஆண்கள் பாவம்.

பெண்கள் விபச்சாரிகளாக சுற்றினால்............. அவர்கள் பின் ஆண்கள் போக வேண்டுமென்பது கட்டாயமா அல்லது சட்டமா?

6 hours ago, குமாரசாமி said:

பெண்கள் விபச்சாரிகளாக சுற்றினால்............. அவர்கள் பின் ஆண்கள் போக வேண்டுமென்பது கட்டாயமா அல்லது சட்டமா?

தறுதலைகள் குணம் பின்னால் போவது தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Jude said:

தமிழீழ யுத்தத்தில் பெருவாரியான ஆண்கள் இறந்ததால் பெண்கள் குடும்பத்தை பராமரிக்க முடியாமல் விபசாரம் செய்கிறார்கள்.

அவர்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய தமிழ்கூட்டமைப்பினர் என்ன கோமாவில் இருக்கின்றார்களா?

7 minutes ago, Nathamuni said:

 

 
நாம் இந்துக்கள் அல்ல, சைவர்கள், அதுவும் வீர சைவர்கள். 😂

எல்லோரினதும் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில், மதம் ‘இந்து’ என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.

‘சைவம்’ என்று எழுத்தாக காணோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.